விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 15 – எண் : 143 – இன்று – (20..02.2026) மாலை 7.00 மணிக்கு சிறப்பாக நடைப் பெற்றது. நிகழ்ச்சியின் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.
ரம்யா வாசுதேவன் எழுதிய
‘அரங்கனோடு பொழுதுகள்’ part 1
உரை நிகழ்த்துபவர்கள்
:
1. சப்தரிஷி லா.ச.ரா
2. கிருஷ்ணா
Topic: Virutcham Meet 15
Time: 7 pm – 20. 2.2026
