பசித்த மரம் – ஸத்யஜித் ராய்(வங்காளிக் கதை)

அழைப்பு மணி மீண்டும் ஒலித்ததும் என்னிடமிருந்து எரிச்சல் குரல் தானாகவே எழுந்தது. இதற்குள் இது நான்காவது தடவையாகும். இந் நிலையில் அமைதியாக வேலை செய்வது எப்படி? கார்த்திக் கடைக்குப் போவதாகக் கூறி வசதியாக நழுவி விட்டான்.

>>

சீன நாட்டுப்புறக் கதை – ‘உண்மை இல்லை’ /தமிழில் அதங்கோடு அனிஷ்குமார்

எப்படியாவது தனக்கு ஒரு கதை சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
‘ஒரே ஒரு நிபந்தனை’.”நான் கதை சொல்லி முடிக்கும் போது நீங்கள் இது உண்மையாக இருக்க முடியாது” என்று கூறக் கூடாது என்றார்.ஒருவேளை

>>

கலில் ஜிப்ரானின் (DANCER ) நடனமாடுபவர்/ கலில்ஜிப்ரான்

ஒரு முறை பிர்காஷா என்னும் இளவரசனின் அரசவைக்கு ஒரு நடனமாது தன் இசைக்குழுவினரோடு வந்து தன் கலையை இளவரசனுக்கு முன்பாக நிகழ்த்திக் காட்ட அனுமதி கேட்டாள். அவளுக்கு அனுமதி வழங்கப்பட்ட

>>

ருஷ்ய நாட்டுக்கதை/கோடரிக் கூழ்

வயது முதிர்ந்த படையாள் ஒருவன் முன்னொரு காலத்தில்
விடுமுறைக்காக சொந்த ஊர் போய்க் கொண்டிருந்தான். நடந்து
களைத்துப் போய்விட்டான்

>>

தேன் மாம்பழம் – பஷீர்

நீங்கள் கேள்விப்பட்டது எதுவும் சரியல்ல. நான் எந்த மரத்தையும் ஆராதிப்பதில்லை. எந்தப் படைப்பையும். ஆனால் இந்தத் தேன்மாவுடன் எனக்குப் பிரத்தியே

>>

இகல் ஷில்லெட்டின் யுத்தம்/ஒரு சோமாலிய கதை

சோமாலிய நாட்டின் ஹர்கெய்ஷா என்னும் பழைய நகரத்துக்கு அருகில் இஷா பழங்குடி இனத்தவரான இகல் ஷில்லெட் என்றொருவர் வாழ்ந்து வந்தார்.
இஷா பழங்குடியின வீரர்களுக்கும் ஹவேய்ய பழங்குடியின வீரர்களுக்கும்

>>

இந்த உலகமே ஒரு நாடகமேடை/வில்லியம் ஷேக்ஸ்பியர்

உலகத்தில் ஷேக்ஸ்பியர் என்னும் மகாகலைஞனின் வரிகளில் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட வரிகள் இவைகளாகத்தான் இருக்கும்..( ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகளாக ) ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களில் இது போல பாத்திரங்கள் பேசும்

>>

உயர்வான பதில்கள்-நேபாள நாட்டுப்புறக் கதை/-தமிழில்அதங்கோடு அனிஷ்குமார்

புபேந்திரப் பிரசாத் ஒரு பெருந்தொகையை செலவு செய்து தனது ஒரே மகனின் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்தி வைத்தார்.

>>

சுக்கு மணப்பெண்ணை கண்டுபிடித்த கதை/தமிழில் அதங்கோடு அனிஷ்குமார்

சுக்கு திருமணம் செய்து கொள்ள விரும்பினான். அவன் ஏழையாக இருந்ததால் அவனுக்குப் பெண்தர முன்வரும் எந்த குடும்பத்தையும் அவன் அம்மாவால் கண்டுபிடிக்க முடியவில்லை.

>>

தாராள மனம் கொண்ட மாணவன்/தமிழில் : அதங்கோடு அனிஷ்குமார்

லின் பியாவோ அடிக்கடிவகுப்பிற்கு வராமல் இருந்தான்.அவனை கல்லூரியை விட்டு வெளியேற்ற முதல்வர் முடிவு செய்திருந்தார்.அவனை அழைத்து வர ஒருவரை அனுப்பினார்.

>>

இரண்டு முட்டாள்கள் -பீகார்நாட்டுப்புறக்கதை

ரு காலத்தில் ஒரு ராஜா இருந்தார்.அவர் தான் தான் உலகத்தில் அதிபுத்திசாலி என்று நினைத்துக்கொண்டிருந்தார்.ஒருநாள் அவர் தன் திவானை அருகில்அழைத்து
இங்கிருக்கும் சாதாரண மனிதர்களுடன் பேசிப்பேசி அலுத்துவிட்டது என்றார்

>>

யுத்த தேவதையின் திருமுக மண்டலம் (அமெரிக்கச் சிறுகதை)

ஈவிரக்கமற்றுக் கொதிக்கும் அந்த வருஷம் ஆகஸ்டில் யுத்தம் நின்றது. யுத்த தேவதையின் பவனியின்போது நான்கு கணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஒன்று லாங்லிவியல்; விமான மைதானத்தில் உள்ள குத்தகைக் கம்பெனியின் ஷெட்டுகளிலிருந்து ஒரு நீக்ரோஜாதியான் சர்வ ஜாக்கிரதையாக அடிமேல் அடியாகப் பின்புறம் கால் எட்டி வைத்துப் பின்வாங்குகிறான். பீதியும் வெறுப்பும் அவன் முகத்தில் பயங்கரமாகப் பல்லிளிக்கின்றன. வாட்ட சாட்டமான உடல் ஆகிருதி; மனிதக் குரங்கு

>>

வீட்டு விருந்தாளி

எங்களுடன் வசிப்பதற்கு அவன் வீட்டிற்கு வந்ததை என்னால் மறக்கவே முடியாது.  ஒரு பயணத்தின் போது என் கணவர் அவனை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்

>>