எமிலி டிக்கின்சன் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்

ஒரு புத்தகத்தைப் போலப் பெரிய கப்பல் இல்லைநம்மை தூர நாட்டுகளுக்குக் கொண்டு செல்ல,துள்ளும் கவிதையின்ஒரு பக்கத்தைப் போல வேகமான குதிரைகளும் இல்லை. இந்தப் பயணத்தை ஏழையனும் மேற்கொள்ளலாம்சுங்கச் செலவு இன்றியே;மனித ஆன்மாவை சுமக்கும்இந்த ரதம் எவ்வளவு சிக்கனமானது! ********** என் மனதில் …

>>

மரத்தறுப்பவரும் மரணமும்/நேபாள நாட்டுக் கதை

அலிடா கெர்சி மறுஉரைத்தது ஒரு காலத்தில் ஒரு வயதான மரத்தறுப்பவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் ஏழையாக இருந்தார்; வாழ்வாதாரம் கூட கிட்டத்தட்ட சமாளிக்க முடியாத நிலை. ஒரு நாள் அவர் காட்டுக்குச் சென்று வழக்கத்தை விட அதிகமான மரக்கட்டைகளைச் சேகரித்தார். …

>>

அல்பெர்டோ மொராவியா/பொருட்கள்

இது இப்படித்தான் தொடங்கியது. ஒரு காலை, என்னில் என்ன குறை இருக்கிறது என்பதை அறிய, முற்றிலும் நிர்வாணமாகக் கண்ணாடியின் முன் நின்றேன். பெரிய கைகளும் கால்களும் கொண்ட ஒரு இளம் பெண்ணின் உடலைக் கண்டேன்; சதை இல்லாத கால்கள், தெளிவாகத் தெரியும் …

>>

 G.S. லக்ஷ்மி/எங்க அம்மா ஒரு ராட்சசி!

“எங்க அம்மா ஒரு ராட்சசி என்று வைத்துக்கொள் அத்தை. நாங்களாக இருக்கக் கொண்டு அவள் அதிகாரத்தின் கீழ் நலிந்து விட்டோம். வேறு யாராக இருந்தாலும் வீட்டைவிட்டுப் போயிருப்பார்கள்.” சின்ன மகள் ரமா சொன்ன வார்த்தைகள் காதில் விழுந்ததும், ஹாலில் அடியெடுத்து வைக்கப் …

>>

பிரகாஷை காணவில்லையாம்!/வாரணாசி நாகலட்சுமி

பிரகாஷை காணவில்லையாம்! விஜயா சித்தி போன் செய்து, ப்ளஸ் டூ ரிசல்ட்ஸ் வந்தது முதல் கவலையுடன் இருந்த சலபதியும், சுஜாதாவும் அவர்களின் ஒரே மகன் இப்படி வீட்டை விட்டுப் போய் விட்டதில் ரொம்பவும் குன்றி போய்விட்டார்கள் என்றும், அவன் நலமாக இருக்கிறானோ …

>>

தீராத பிரச்சனை/ கொடவடிகண்டி குடும்பராவ்

தமிழில்: கௌரி கிருபானந்தன் திரௌபதியை யாரும் ரம்பை என்று சொல்லவில்லையே தவிர, பத்து வருடங்களுக்கு முன்னால் அவளை அறிந்தவர்கள், “அவளுக்கென்ன? மூக்கும் முழியுமாக லட்சணமாக இருப்பாள்” என்று சொல்லுவார்கள். இப்பொழுதெல்லாம் அவள் திருமணத்தைப் பற்றிய பேச்சு வந்தால், “சரிதான். எதைப் பார்த்துப் …

>>

அப்பூரி சாயாதேவி/அவருடைய புகழுக்குப்‌ பின்னால்‌

தமிழில்: கௌரி கிருபானந்தன் “சமையல்‌ முடிந்து விட்டதா?” ராஜாராமன்‌ கேட்டார்‌, கரிவேப்பிலையைப்‌ பறிக்கக் கொல்லைப்புரம்‌ வந்த மனைவி சீதாலட்சுமியிடம். “இதோ முடிந்துவிடும்‌. என்ன இன்னிக்கு புதுசா கேட்கிறீங்களே?” சீதாலக்ஷ்மி வியப்புடன்‌ கேட்டாள்‌. எப்போதும்‌ பன்னிரெண்டு மணி தாண்டிய பிறகுதான்‌ சாப்பிட எழுந்துகொள்ளும்‌ …

>>

டபிள்யூ. சோமர்செட் மோம்/சோம்பேறி

கடவுள் மட்டுமே அறிந்தார் நான் எவ்வளவு முறைகளில், நான் செய்ய விரும்பிய அரை காரியங்களுக்கும் தேவையான அரை நேரமும் இல்லாதது என்று துக்கம் அடைந்தேன். நான் கடைசியாக தனக்காக ஒரு கண்ணியம் எடுத்துக் கொண்ட நேரம் எப்போது என நினைவில் இல்லை. …

>>

மூலம் : சுசிஸ்மிதா பந்த்யோபாத்தியாய்/அதே உருவம்

தமிழில் : சு.கிருஷ்ணமூர்த்தி வங்காளக் கதைகள் நாங்கள் அவளை கேதகி சித்தி என்று அழைப்போம். உறவினர் வட்டாரத்தில் அவளுக்குப் பெயர் ‘குடி கேடி’. தொலைவில் அவள் வருவதைப் பார்த்து நாங்கள் உற்சாகமாக அம்மாவிடம் போய் அவள் வரவை அறிவித்தால் அம்மாவின் முகம் …

>>

மூலம் : ஆசாபூர்ணாதேவி/நெருப்புச் சூடு

வங்காளக் கதைகள் தலைமுடி ஒளிவீசுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அடர்த்தியான கருகரு முடியல்ல, அடர்த்தியற்ற வெள்ளைமுடி! பார்த்ததில்லையா?அப்படியானால் நீங்கள் சந்தர் டாக்ருனைப் பார்த்ததில்லை. சந்தர் டாக்ருனின் நரைமுடி வெண்பட்டுக் குஞ்சம். அதில் பட்டின் வெண்மையும் உண்டு, பளபளப்பும் உண்டு. தலைமுடி மட்டுமா?சந்தர்டாக்ருனின் முகம்…. உடலமைப்பு… …

>>

வில்லியம் சாரோயன் / பாசிலி தோட்டம்

நான் ஏற்கனவே இந்தக் கதை எழுதப்பட்ட விதம் குறித்து “ஒரு எழுத்தாளரின் அறிக்கை” என்ற பகுதியில் சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறேன் (இந்தப் புத்தகத்தில் பக்கம் 213ல் காணலாம்), ஆனால் இங்கே மேலும் சில வார்த்தைகளைச் சேர்க்கலாம்.ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஒருகாலையில் எதையாவது …

>>

மரியா லுயிஸ் காஷ்நிட்ஸ்/ஜெருசலேமுக்கு செல்லுதல்

கடந்த ஆண்டு மே மாதத்தில் எங்கள் ஊரில் ஒரு மர்மமான நோய் பரவியது. அதற்குப் பிறகு வரும் மாதங்களில், அது மக்கள் தொகையின் பெரும்பாலானோரையும் தாக்கியது. இந்த நோயின் காரணங்கள் மற்றும் தன்மை பற்றிய எந்தத் தகவலும் மருத்தவர்களுக்கு தெரியவில்லை.அவர்கள் நோயின் …

>>

அல்பெர்டோ மோராவியா/மிகவும் பணக்காரர்

மோட்டார்வேயில் சென்று கொண்டிருந்தபோது, அந்த பெண் ஒரு சுணங்கிய, ஒதுக்கமான முறையில், அவர் ஒரு தவறான வேண்டுகோள் விடுத்ததுபோலக் கேள்வியெழுப்பினாள்:“ஏன் நீங்கள்தான் இப்போது ஓட்டக்கூடாது? எனக்கு இதிலிருந்து bore ஆகிறது.”அந்த நேரத்தில் அந்த பெரிய அமெரிக்க கார் மெதுவாகக் குறைத்து, சாலை …

>>

இசாக் பாஷெவிஸ் சிங்கர்/நடத்தைப் பெறுபவர்

என் சகோதரர் இசுரேல் யோஷுவா, தபேர்னாகிள்ஸ் பண்டிகைக்கு பிறகு உடனடியாக டோமஸ்ஸோவில் கட்டாய இராணுவ சேவைக்கு அனுப்பப்பட வேண்டியிருந்தார். இது சாதாரண நேரங்களில் என் பெற்றோருக்கு கடினமாக இருந்திருக்கும், ஆனால் இப்போது அவரை அடுப்புக்குள் தள்ளுவது போலவே தெரிந்தது. அவர் ஒரு …

>>

வில்லியம் சாரோயன் /சீதக்காலத்தைக் கடந்து வாழ்ந்த சிட்டுக்குருவி

“அவன் இன்னும் இளம் வயதாகவும், கவனமற்றவனாகவும் இருக்கும்போது, அல்லது குறைந்தபட்சம் தன் நேரத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்த திட்டமிடாமலும் இருக்கும்போது, ஒரு எழுத்தாளர் தனது வேலையை ஓட்டம் விடும் போதே செய்ய முயலுகிறான், அல்லது செய்ய முடியாத சூழ்நிலைகளில் கூட அதைத் தவிர்க்க …

>>

வில்லியம் சாரோயன் /திருடப்பட்ட சைக்கிள்

நான் எழுதிய பெரும்பாலான கதைகளில், எழுதப்பட்ட காலத்தின் உண்மையான நேரத்தையும், உலகம் மற்றும் காலத்தின் நினைவுகளையும் பிரதிபலிக்கும் அம்சங்கள் உண்டு. இந்தக் கதை, 1930களின் நடுப்பகுதியில் எழுதப்பட்ட பல கதைகளில் ஒன்றாகும். இது ஒரு சிறிய அமெரிக்க நகரமான பிரெஸ்னோ, கலிபோர்னியாவில், …

>>

மோப்பசாங்/ஒரு முதியவர்

அனைத்து செய்தித்தாள்களிலும் இந்த விளம்பரம் வந்தது:“ரோண்டலிஸ் என்ற புதிய சபாவில் நீண்ட காலம் தங்குவதற்கோ அல்லது நிரந்தர வசிப்பிற்கோ தேவையான அனைத்து நன்மைகளும் உள்ளன. அதன் இரும்புச்சத்து நிறைந்த நீர்கள், இரத்தத்திலுள்ள எல்லா அழுக்கு மூலங்களையும் நீக்கும் வகையில் உலகிலேயே சிறந்ததாகக் …

>>

அல்பெர்டோ மோராவியா/ஒரு பிரபலமான பெண்

எல்லாமும் சரியாக இருந்தது. விமான நிலையத்தில், நான் விமானத்திலிருந்து கொஞ்சம் தொலைவில் நின்றேன்; அப்போதுதான் அந்தக் குழு என்னை நோக்கி வந்தது. ஆப்பிரிக்காவின் கண் குத்தும் ஒளி இருந்தது, எனவே நான் நன்றாகப் பார்க்க முடியவில்லை. அந்த ஒளியில் ஆப்பிரிக்க மக்கள், …

>>

பால் சக்கரியா/கடல்

ஒரு நாள் நானும் என் மனைவியும் அது எந்தத் தேதியில் என்று மறந்து விட்டது. கடந்த மாதம், ஏதோ ஒரு நாள் மாலையில் நாங்கள் கடற்கரையிலமர்ந்து கொண்டிருந்தோம். பரஸ்பரம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம். உண்மையில் நாங்கள் உட்கார்ந்து கொண் டிருக்கவில்லை. ஒரு …

>>

இசாக் பாஷெவிஸ் சிங்கர் /ஆலோசனை

மொழிபெயர்ப்பு: எழுத்தாளர் தமிழில் : அழகியசிங்கர் எஐ உதவியுடன் நான் நியூயார்க்கில் உள்ள ஒரு யிடிஷ் செய்தித்தாளில் வேலை பார்த்த காலங்களில், மக்களுக்கு ஆலோசனை வழங்கினேன்; அப்போது பல வியத்தகு கதைகளை கேட்டேன்.பொதுவாக, எனிடம் வந்தவர்கள் வாசகர்கள்; எழுத்தாளர்கள் அல்ல. ஆனால் …

>>

பால் சக்கரியா/செய்தித் தாள்

பாலாய்க்குப் பக்கத்திலுள்ள சேர்ப்பூங்கல் என்ற இடத்தில் ஒரு நாள் காலையில் இன்னும் திறக்கப்படாமல் இருந்த கடைக ளொன்றின் திண்ணையிலமர்ந்து பதினான்கு பிச்சைக்காரர்கள் செய்தித் தாள் வாசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் வயதானவர்களும், மத்திய வயதினரும், இளைஞர்களும் இருந்தனர். குண்டானவர்களும், ஒல்லியானவர்களும், கறுப்பானவர்களும், மாநிறம் …

>>

பால் சக்கரியா/அலறும் எலும்புக்கூடு

சமீபத்தில் டெல்லியிலுள்ள ஒரு நண்பனின் கடிதம் வந்தது. அவன் ரகசிய போலீஸ் மேலதிகாரி. அவன் எழுதியிருப்பதாவது:நண்பனே, நீ ஒரு எழுத்தாளன்தானே?… வெறும் ஒரு துப்பறியும் நாவல் எழுதுபனாக இருந்தாலும் நான் சொல்லப் போகும் சம்பவம் உனக்கு ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுமா …

>>

பால் சக்கரியா/அன்னம்மா டீச்சர் சில நினைவுக் குறிப்புகள்

மிஸ். அன்னம்மா மத்தாயி என்கிற ஹைஸ்கூல் டீச்சர் ஒரு புனித வெள்ளியன்று ஒரு குளத்தின் அருகேயிருந்த அடர்ந்த காடுகளுக் கிடையில் இறந்து கிடந்தாள். இறந்த பிறகும் அன்னம்மா அழகுட னேயே இருந்தாள். புற்களின் மீது, துண்டு கட்டிக்கொண்டு, யாரோ தாங்கிப் படுக்க …

>>

பால் சக்கரியா/ யேசுபுரம் பொது நூலகம் பற்றிய ஒரு விண்ணப்பம்

ஐயா, எத்தனையோ நூற்றாண்டுகள் பழமையான ஒரு பெரிய நிறுவனம் தான் யேசுபுரம் பொதுநூலகம். இந்த நிறுவனம் இப்போது சிதைந்து கொண்டிருக்கிறது. இன்றைய நிலை தொடர்ந்தால் இது தாமதமின்றி அழிந்து விடும். அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் மேலான கவனத் திற்காக யேசுபுரம் நூலகத்தைப் …

>>

ஜெரோம் வெயிட்மேன்/என் அப்பா இருட்டில் உட்கார்ந்திருக்கிறார்

தமிழில் : அழகியசிங்கர் என் அப்பாவுக்கு ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறது. அவர் இருட்டில் தனியாக உட்கார விரும்புகிறார். சில சமயம் நான் வீடு திரும்பும் போது மிகவும் தாமதமாகிவிடும். வீடு முழுக்க இருட்டாக இருக்கும். என் அம்மாவை உறக்கத்திலிருந்து எழுப்ப …

>>

கப்ரியல்கார்சியாமார்க்ஸ்/உயிர்த்த துயில்கொண்ட அருமைக் கன்னி மற்றும் விமானம்

அவள் அழகாகவும், மென்மையான தோலுடன் மெலிந்த உடற்கட்டுடன் இருந்தாள். அவளுடைய கண்கள் பச்சை பாதாமைப் போல் ஜொலித்தன; அவளுக்கு நேர்த்தியான கருப்பு முடி இருந்தது, தோள்களுக்கு கீழே பாய்ந்து வந்தது. ஒரு பழமையானக் காந்தச் சாயலும் அவளிடம் இருந்தது — அவள் …

>>

ஐசக் பஷெவிஸ் சிங்கர்/ பலியீடு

தமிழில் : அழகியசிங்கர் இந்த உலகத்தில் சிலர்தான் மிகவும் விசித்திரமானவர்கள். அவர்களது எண்ணங்கள் அவர்களைவிடவும் விசித்திரம்.வர்சாவில் உள்ள எங்கள் வீடு, எண் 10, க்ரொக்மால்னா தெரு — அதில் எங்கள் வழிக்குடிப்பை பகிர்ந்துகொண்ட ஒரு மூதாட்டி தம்பதியர் வாழ்ந்தனர். அவர்கள் எளிய …

>>

அல்பெர்டோ மோராவியா/ஒரு நகிழ்நடை நடக்கும் பெண்

தமிழில் : அழகியசிங்கர் என் கணவர் எதையும் செய்யவில்லை; அதே ச மயம், நான் வேலை செய்கிறேன் – நான் ஒரு வழக்கறிஞர். ஆனால் “என் கணவர் எதையும் செய்யவில்லை” என்று சொல்வது தவறு. என் கணவர் உண்மையில் வேலைசெய்யவில்லை என்றாலும், …

>>

அடுலானந்தா கோஸ்வாமி/மந்திரம் (The Potion)

ஆசாமி மொழியிலிருந்து ஆசிரியரால் மொழிபெயர்க்கப்பட்டது தமிழாக்கம் : அழகியசிங்கர் சார் அவர்களின் கட்டிப்புணர்ந்த சிரிப்புகள், என் தந்தையின் நடைக் கம்பி, பெனு மாமாவின் தோட்டியின் மடிப்பு, மற்றும் ஞான சைக்கியாவின் பாக்கு பெட்டி (வெற்றிலை, பாக்கு மற்றும் சுண்ணாமுடன்) ஆகியவை இந்த …

>>

ஹெய்ன்ரிச் பெல் / சிரிப்பவன்

மொழிபெயர்ப்பு: லீலா வென்னவிட்ஸ் தமிழாக்கம் : அழகியசிங்கர் யாராவது என்னிடம், “நீங்க எந்த வேலையில இருக்கிறீங்க?” என்று கேட்டாலே, நான் தடுமாறி விடுகிறேன். நான் ஒன்று பேசிக் கொள்ள முடியாமல் லட்சணமாகச் சிரிக்கிறேன். இல்லையென்றால், பொதுவாக அமைதியாகவும், சீராகவும் இருப்பவனாக அறியப்பட்டவன்தான் …

>>

பிரான்ஸ் காஃப்கா – முதல் துக்கம்

வில்லா மற்றும் எட்வின் முர்ரால் மொழிபெயர்க்கப்பட்டது தமிழில் : அழகியசிங்கர் கலைஞர் – இந்தக் கலை, மிகப் பெரிய வகைநிகழ்ச்சி அரங்குகளின் உச்சக் குடாநிறைகளில் பயிற்சி செய்யப்படும் இந்தக் கலை, மனிதகுலம் கற்றுக்கொள்ளக்கூடிய மிகக் கடினமானவற்றுள் ஒன்றாகும். அவர் தனது வாழ்க்கையை …

>>

இசான் முசாகரி/அபரி

இடுகையைப் பார்க்க ஆங்கிலத்தில் : ஜெய்காந்த சர்மாதமிழில் : இராம. குருநாதன் போடோ சிறுகதைகள் – 5 அபரிக்குப் பதினெட்டு வயது வந்துவிட்டது, இந்த வயது அவளுக்கு மங்கைப்பருவம். பார்ப்பதற்கு இப்போது அவள் கொள்ளை அழகு, நாணமும், ஆடை அணிவதில் கவனமும் …

>>

பந்து ராம் பசுமதாரி/இருட்டின் வலை

ஆங்கிலத்தில் : ஜெய்காந்த சர்மாதமிழில் : இராம. குருநாதன் பாவம் செய்தவர்களின் முடிவு ஏழேழு சென்மங்களுக்குத் தொடரும் என்று அவர்கள் சொல்லிக்கொண்டனர். அது உண்மையா? உணர்வற்ற இதயம் படைத்த துபாகாங் மனத்தை அந்தக் கேள்விபற்றிக்கொண்டது.அந்தக் கிராமத்தில் மிகவும் வயதானவர் துபாகாங். மிகப் …

>>

கேரம்பா நர்சாரி/பௌடராமின் உலகம்

ஆங்கிலத்தில் :ஜெய்காந்த சர்மா தமிழில் : இராம. குருநாதன் போடோ சிறுகதைகள் சொல்ல முடியாது. என் கிராமத்திற்கு. நான் வேலை செய்து வரும் ஒரு மாதத்திற்குப் பிறகு வீட்டுக்குப் போகிறேன். வீட்டுக்கு என்று நகரம், எனது கிராமத்திலிருந்து ஐந்து மைல் தூரத்தில்தான் …

>>

போடோ சிறுகதை

சனில் குமார் பிரம்மா/ஆர்கி ஆங்கிலத்தில் ஜெய்காந்த சர்மா தமிழில் இராம. குருநாதன் தன்னைப் பற்றித் தானே நினைத்துப் பார்த்துக்கொள்வதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. கண்ணாடியைப் பார்க்கிறபோது- அடிக்கடி தலை சீவிக்கிறபோது- இளைஞர்கள்கிட்ட இப்படி ஒரு பழக்கம். பங்கரபா என்ற இடத்தைச் …

>>

ஆஷிதா/அம்மா என்னிடம் சொன்ன பொய்கள்

தமிழில் : தி.இரா.மீனா என் அம்மா என்னிடம் சொன்னது போன்ற அதிகமான பொய்களைஉலகில் யாரும் சொல்லியிருக்க முடியாது. அதை உணர்ந்த நிலைஎனக்குள் நிரந்தர ஜுவாலையாய்…பூஜை அறையில் ஒளிரும் விளக்கின் முன்னால் உட்கார்ந்து கொண்டுஅம்மா இராமாயணம் படித்துக் கொண்டிருக்கிறாள். கதவருகில் நான்உட்கார்ந்திருக்கிற இடத்திலிருந்து, …

>>

எஸ்.கே. பொட்டேகட்/ஆற்றின் கரையில்

தமிழில் : தி.இரா.மீனா மொட்டையாக இருந்த ஒரு சிறு குன்றைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தஅந்தச் சிறிய ஆறு பார்ப்பதற்கு ஓர் உருவமற்ற பெரிய குடிசை போலத்தோற்றமளித்தது.வலிமையான காட்டு மரங்களின் தாழ்வான கிளைகள் பூமியில் சரிந்துகிடந்தன. மரங்களின் அடியில் நெருக்கமாகப் படர்ந்திருந்த கொடிகளால்ஆற்றின் கரை …

>>

சந்திரிகா பாலன்/ரத்னாகரனின் மனைவி

தமிழில் : தி.இரா.மீனா ஒரே கதையில் இரண்டு பாத்திரங்கள் ஒரே பெயரைக் கொண்டிருந்தால்,கதாசிரியருக்கு அது ஒரு பிரச்னையாக இருக்கும். வாழ்க்கையிலும் கூட.உறவில் நெருக்கமான இருவர் ஒரே பெயரைக் கொண்டிருந்தால் அதுவும்பிரச்னைதான். ஒரு பாத்திரத்தின் பெயரைக் கதாசிரியர் ஏன் மாற்றிவைக்கக் கூடாதென்று நீங்கள் …

>>

காக்கநாடன்/தொலைதூரக் காட்சிகள்

தமிழில் : தி.இரா.மீனா கடற்கரையிலுள்ள அந்த மிகப் பெரிய கட்டிடத்தில் கடலைப் பார்த்தபடிஇருக்கிற சிறிய தடுப்பு அறையில் அவன் ஒரு கைதியாக இருந்தான்.எப்பொழுதிலிருந்து, என்று அவனுக்குத் தெரியாது. மிக நீண்ட காலமாகஇருக்க வேண்டும். அவனிடம் காலண்டரோ அல்லது பஞ்சாங்கமோஇல்லை. சுவர்க் கடிகாரமோ …

>>

எம். டி.வாசுதேவன் நாயர்/செம்மண் பூமி

தமிழில் : தி.இரா.மீனா மதிய நேரச் சூரியனின் உக்கிரத்தில் இன்னமும் கருங்கல் தளங்கள்தகித்துக் கொண்டிருந்தன. சுற்றுலா வந்திருந்த குழு தம் காலணிகளைமிக அவசரமாக உதறியெறிந்து விட்டுப் பெரிய கதவிற்கு அப்பாலானதங்குமிடம் நோக்கி ஓடியது.தன் காலணிகளைக் கழற்ற அவன் அதிக நேரம் எடுத்துக் …

>>

கிரிகோரி ஓர்/ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு

தமிழில் : க.மோகனரங்கன் – ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்பாக,கணப்பொழுதுதனது காதலியைஏறிட்டுப்பார்த்தஒரு கவிஞர்அவரது கண்கள்நீரால் நிரம்புவதைஉணர்ந்தார்அவரது வாய்ஒரு புன்னகையாகமலர்வதை உணர்ந்தார்.அந்தக் கவிதையைநீங்கள் உரக்கப் படிக்கும்போது –உங்களுக்குள் அவைஎந்த ஆழத்திலிருந்துஇப்போது எழுகின்றன?உங்கள் கண்களில்,அந்தக் கண்ணீரும்அதேப் புன்னகையும்.

>>

பஞ்சாபிக் கதைகள்/தொகுப்பு – ஹர்பஜன் சிங், வீழிநாதன் – மொழிபெயர்ப்பு

நானக் சிங்/ சீட்டாட்டப் பழக்கம் “ரஹீம்” ஸப்இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் ஹமீத் வீட்டில் நுழைந் ததுமே வேலைக்காரனுக்குக் குரல் கொடுத்தார். “பஷீரைச் சற்று என் அறைக்கு அனுப்பி வை!”சட்டென்று தம் அறைக்குள் நுழைந்து கோட்டையும் இடுப்புப் பட்டையையும் கழற்றி அவர் கொடியில் …

>>

வங்கச் சிறுகதைகள்/தொகுப்பு: அருண்குமார் மகோபாத்யாய்

வங்கத்திலிருந்து தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி பனபூல் ஓட்டர் சாவித்திரிபாலா அவனுக்கு ஒரு விசித்திரப் பெயர் — ரிபுநாஷ். அவனுடைய அண்ணன் பெயர் தமோநாஷ். ஆனால் காலத்தின் கோலம், அவர்களில் எவராலும் எதையும் நாசம் செய்ய முடியவில்லை; அவர்களேதான் நாசமானார்கள். தமோஷ்நாஷ் என்றால் இருளை …

>>

காத்திருக்கும் சூரியன்/தெலுங்கில்: சாயி பிரம்மானந்தம் கொர்த்தி

தமிழில்: கௌரி கிருபானந்தன் (11.10.2024 அன்று வெள்ளிக்கிழமை 100வது கூட்டம் விருட்சம் கதைஞர்கள் கூட்டம் நடத்த உள்ளோம். அதை ஒட்டி 100வது இதழ் விருட்சத்தில் (அச்சிதழில்) வெளிவந்த கதைகளை எடுத்துப் பேசுகிறோம்.) காயம் பெரிசாக இருந்தால் அதன் தீவிரத்தை உடனே உணர …

>>

கோ யுன் கவிதை/தமிழில் :எம்.டி.முத்துக்குமாரசாமி

நிலவொளி இரவு இது இன்றிரவு ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு தன் பாதையில் செல்லும் நிலவு.ஒடுங்கி வருத்தமாக ஒலிக்கிற.சில புல்லாங்குழல் சப்தங்களில் மயங்கி தனக்குக் கீழேயுள்ள உலகைஉற்றுக் கவனிக்கிறது தனது இதயம் திருப்தியுறும் வரை, பிறகு, நகர்ந்து செல்கிறது நிலவு தன் …

>>

கலில் ஜிப்ரானின் (DANCER ) நடனமாடுபவர்/மொழிபெயர்ப்பு தங்கேஸ்

யாழ் ,புல்லாங்குழல் மற்றும் சிதார் போன்ற இசைக்கருவிகள் இனிமையாக மீட்டப்பட அந்த இன்னிசைக்கு லயமாக அவள் அற்புதமாக நடனமாடினாள்

>>

பசித்த மரம் – ஸத்யஜித் ராய்(வங்காளிக் கதை)

அழைப்பு மணி மீண்டும் ஒலித்ததும் என்னிடமிருந்து எரிச்சல் குரல் தானாகவே எழுந்தது. இதற்குள் இது நான்காவது தடவையாகும். இந் நிலையில் அமைதியாக வேலை செய்வது எப்படி? கார்த்திக் கடைக்குப் போவதாகக் கூறி வசதியாக நழுவி விட்டான்.

>>

சீன நாட்டுப்புறக் கதை – ‘உண்மை இல்லை’ /தமிழில் அதங்கோடு அனிஷ்குமார்

எப்படியாவது தனக்கு ஒரு கதை சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
‘ஒரே ஒரு நிபந்தனை’.”நான் கதை சொல்லி முடிக்கும் போது நீங்கள் இது உண்மையாக இருக்க முடியாது” என்று கூறக் கூடாது என்றார்.ஒருவேளை

>>

கலில் ஜிப்ரானின் (DANCER ) நடனமாடுபவர்/ கலில்ஜிப்ரான்

ஒரு முறை பிர்காஷா என்னும் இளவரசனின் அரசவைக்கு ஒரு நடனமாது தன் இசைக்குழுவினரோடு வந்து தன் கலையை இளவரசனுக்கு முன்பாக நிகழ்த்திக் காட்ட அனுமதி கேட்டாள். அவளுக்கு அனுமதி வழங்கப்பட்ட

>>

ருஷ்ய நாட்டுக்கதை/கோடரிக் கூழ்

வயது முதிர்ந்த படையாள் ஒருவன் முன்னொரு காலத்தில்
விடுமுறைக்காக சொந்த ஊர் போய்க் கொண்டிருந்தான். நடந்து
களைத்துப் போய்விட்டான்

>>

தேன் மாம்பழம் – பஷீர்

நீங்கள் கேள்விப்பட்டது எதுவும் சரியல்ல. நான் எந்த மரத்தையும் ஆராதிப்பதில்லை. எந்தப் படைப்பையும். ஆனால் இந்தத் தேன்மாவுடன் எனக்குப் பிரத்தியே

>>

இகல் ஷில்லெட்டின் யுத்தம்/ஒரு சோமாலிய கதை

சோமாலிய நாட்டின் ஹர்கெய்ஷா என்னும் பழைய நகரத்துக்கு அருகில் இஷா பழங்குடி இனத்தவரான இகல் ஷில்லெட் என்றொருவர் வாழ்ந்து வந்தார்.
இஷா பழங்குடியின வீரர்களுக்கும் ஹவேய்ய பழங்குடியின வீரர்களுக்கும்

>>

இந்த உலகமே ஒரு நாடகமேடை/வில்லியம் ஷேக்ஸ்பியர்

உலகத்தில் ஷேக்ஸ்பியர் என்னும் மகாகலைஞனின் வரிகளில் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட வரிகள் இவைகளாகத்தான் இருக்கும்..( ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகளாக ) ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களில் இது போல பாத்திரங்கள் பேசும்

>>

உயர்வான பதில்கள்-நேபாள நாட்டுப்புறக் கதை/-தமிழில்அதங்கோடு அனிஷ்குமார்

புபேந்திரப் பிரசாத் ஒரு பெருந்தொகையை செலவு செய்து தனது ஒரே மகனின் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்தி வைத்தார்.

>>

சுக்கு மணப்பெண்ணை கண்டுபிடித்த கதை/தமிழில் அதங்கோடு அனிஷ்குமார்

சுக்கு திருமணம் செய்து கொள்ள விரும்பினான். அவன் ஏழையாக இருந்ததால் அவனுக்குப் பெண்தர முன்வரும் எந்த குடும்பத்தையும் அவன் அம்மாவால் கண்டுபிடிக்க முடியவில்லை.

>>

தாராள மனம் கொண்ட மாணவன்/தமிழில் : அதங்கோடு அனிஷ்குமார்

லின் பியாவோ அடிக்கடிவகுப்பிற்கு வராமல் இருந்தான்.அவனை கல்லூரியை விட்டு வெளியேற்ற முதல்வர் முடிவு செய்திருந்தார்.அவனை அழைத்து வர ஒருவரை அனுப்பினார்.

>>

இரண்டு முட்டாள்கள் -பீகார்நாட்டுப்புறக்கதை

ரு காலத்தில் ஒரு ராஜா இருந்தார்.அவர் தான் தான் உலகத்தில் அதிபுத்திசாலி என்று நினைத்துக்கொண்டிருந்தார்.ஒருநாள் அவர் தன் திவானை அருகில்அழைத்து
இங்கிருக்கும் சாதாரண மனிதர்களுடன் பேசிப்பேசி அலுத்துவிட்டது என்றார்

>>

யுத்த தேவதையின் திருமுக மண்டலம் (அமெரிக்கச் சிறுகதை)

ஈவிரக்கமற்றுக் கொதிக்கும் அந்த வருஷம் ஆகஸ்டில் யுத்தம் நின்றது. யுத்த தேவதையின் பவனியின்போது நான்கு கணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஒன்று லாங்லிவியல்; விமான மைதானத்தில் உள்ள குத்தகைக் கம்பெனியின் ஷெட்டுகளிலிருந்து ஒரு நீக்ரோஜாதியான் சர்வ ஜாக்கிரதையாக அடிமேல் அடியாகப் பின்புறம் கால் எட்டி வைத்துப் பின்வாங்குகிறான். பீதியும் வெறுப்பும் அவன் முகத்தில் பயங்கரமாகப் பல்லிளிக்கின்றன. வாட்ட சாட்டமான உடல் ஆகிருதி; மனிதக் குரங்கு

>>

வீட்டு விருந்தாளி

எங்களுடன் வசிப்பதற்கு அவன் வீட்டிற்கு வந்ததை என்னால் மறக்கவே முடியாது.  ஒரு பயணத்தின் போது என் கணவர் அவனை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்

>>