இனப் பாகுபாடு ஒழிப்புக்கான சர்வதேச தினம் 21/3/2022/மாயா ஏஞ்சலோ

காற்றைப்போல் எழு!

சொற்களால் என்னைச் 
சுட்டு வீழ்த்தலாம்!

கண்களால் என்னை 
வெட்டி மாய்க்கலாம்!

வெறுப்பால் என்னைக் கொன்றுபோடலாம்!

ஆனால்…
மீண்டும், காற்றைப்போல், 
நான் எழுவேன்!

நன்றி : திருநாவுக்கரசு

One Comment on “இனப் பாகுபாடு ஒழிப்புக்கான சர்வதேச தினம் 21/3/2022/மாயா ஏஞ்சலோ”

Comments are closed.