கவிதை எழுத உகந்த நேரம் என்ன? கவிதை உள்ளே எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆனால் பதிவு தான் செய்வதில்லை 2.கவிதை தானாக எழுத வருமா அல்லது செயற்கையாக நீங்கள் யோசிக்க வேண்டுமா? தானாக வரும் கவிதைகளில் சில சொற்களை அல்லது விவரங்களை மாற்ற வேண்டி நேரிடும்.
கவிதை எழுத. தலைப்பு கொடுத்தால் தான் கவிதையை எழுதுவீர்களா. ஏதோ ஒரு படத்தை அல்லது உருவத்தை பார்த்தால் தான் கவிதை வருமா? சிந்தனைகள் பொதுவாக கவிதையாகின்றன.
உங்கள் கவிதை சரியாக இருக்கிறதா என்பதை அறிய என்ன முயற்சி செய்வீர்கள்? முயற்சி எதுவும் செய்வதில்லை.
உங்கள் கவிதை மூலமாக சமுதாயக் கோபத்தை காட்ட விரும்புகிறீர்களா.? ஆம் கோபத்தை காட்டுவேன்.