ஆறாம் ஆண்டு கதைக் கொண்டாட்டம்

நேற்று ஆறாம் ஆண்டு கதைக் கொண்டாட்டம் நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது.
இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திச் சென்றவர் ரம்யா வாசுதேவன்.

பல நண்பர்களின் ஒத்துழைப்போடு சிறப்பாக நடத்தினார்.

சிறப்பு விருந்தினராக என்னையும் கௌரவித்தார் ரம்யா வாசுதேவன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன