கவிதையைக் குறித்து கேள்வி – பதில்கள் /அதிரன்

  1. கவிதை எழுத உகந்த நேரம் என்ன

பதில் : இரவு 11 மணிக்கு மேல் அல்லது அதிகாலை

2.கவிதை தானாக எழுத வருமா அல்லது செயற்கையாக நீங்கள் யோசிக்க வேண்டுமா?

பதில் : ஒரு உள்ளார்ந்த உந்தல் எற்படும் பொமுது மட்டுமே கவிதை எழுத வரும்

  1. கவிதை எழுத. தலைப்பு கொடுத்தால் தான் கவிதையை எழுதுவீர்களா. ஏதோ ஒரு படத்தை அல்லது உருவத்தை பார்த்தால் தான் கவிதை வருமா. ?

பதில் : படம் அல்லது உருவத்தை பார்த்தால் கவிதை வேகமாக வரும்

  1. உங்கள் கவிதை சரியாக இருக்கிறதா என்பதை அறிய என்ன முயற்சி செய்வீர்கள்?

பதில் : பெரும்பாலும் நெருக்கமான நண்பர்களிடம் கொடுத்து கருத்து கேட்பதுண்டு

  1. உங்கள் கவிதை மூலமாக சமுதாயக் கோபத்தை காட்ட விரும்புகிறீர்களா.?

பதில் : இன்னும் ரெளத்ரம் பழகவில்லை என் கவிதைகள் . பழகுவேன் .