- கவிதை எழுத உகந்த நேரம் என்ன
பதில் : இரவு 11 மணிக்கு மேல் அல்லது அதிகாலை
2.கவிதை தானாக எழுத வருமா அல்லது செயற்கையாக நீங்கள் யோசிக்க வேண்டுமா?
பதில் : ஒரு உள்ளார்ந்த உந்தல் எற்படும் பொமுது மட்டுமே கவிதை எழுத வரும்
- கவிதை எழுத. தலைப்பு கொடுத்தால் தான் கவிதையை எழுதுவீர்களா. ஏதோ ஒரு படத்தை அல்லது உருவத்தை பார்த்தால் தான் கவிதை வருமா. ?
பதில் : படம் அல்லது உருவத்தை பார்த்தால் கவிதை வேகமாக வரும்
- உங்கள் கவிதை சரியாக இருக்கிறதா என்பதை அறிய என்ன முயற்சி செய்வீர்கள்?
பதில் : பெரும்பாலும் நெருக்கமான நண்பர்களிடம் கொடுத்து கருத்து கேட்பதுண்டு
- உங்கள் கவிதை மூலமாக சமுதாயக் கோபத்தை காட்ட விரும்புகிறீர்களா.?
பதில் : இன்னும் ரெளத்ரம் பழகவில்லை என் கவிதைகள் . பழகுவேன் .