விஜயலக்ஷ்மி கண்ணன்/கவிதைக் குறித்து கேள்வி – பதில்

  1. கவிதை எழுத உகந்த நேரம் என்ன?
    குறிப்பிட்ட நேரம் ஏதுமில்லை ஆனால்
    இரவு நேரம் மனதுள் அதிகம் தோன்றும் .
  2. 2.கவிதை தானாக எழுத வருமா அல்லது செயற்கையாக நீங்கள் யோசிக்க வேண்டுமா?

தானாக வரும்பொழுது
மன நிறைவு ஏற்படும்.

  1. கவிதை எழுத. தலைப்பு கொடுத்தால் தான் கவிதையை எழுதுவீர்களா. ஏதோ ஒரு படத்தை அல்லது உருவத்தை பார்த்தால் தான் கவிதை வருமா.

இரண்டுமே

  1. உங்கள் கவிதை சரியாக இருக்கிறதா என்பதை அறிய என்ன முயற்சி செய்வீர்கள்?

உரத்துப் படித்துப் பார்ப்பேன்.
சரி என்று தோன்றினால் சற்று அழகு படுத்த
முயற்சிப்பேன்.

  1. உங்கள் கவிதை மூலமாக சமுதாயக் கோபத்தை காட்ட விரும்புகிறீர்களா.?

எனது கவிதைகளில் சமுதாயக் சீர்திருத்தம் பற்றி எழுதியது உண்டு.