கதை சொல்லி ரம்யா வாசுதேவன்
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,
என்னுடைய நேர்காணல் குமுதம் ஸ்நேகிதி டிஜிட்டலில் வந்துள்ளது. நேர்காணல் செய்த திரு. கி.ச. திலீபன் அவர்களுக்கும், ஒளிப்பதிவாளர் தியாகு அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இலக்கியமும் ஆன்மிகமும் ஒண்ணுதான் – கதை சொல்லி ரம்யா வாசுதேவன் (youtube.com)