விருட்சம் நடத்தும் ஞானக்கூத்தன் நினைவுக் கவிதைப் போட்டி இன்றுடன் முடிவடைகிறது (31.01.2025)

ஞானக்கூத்தன் கவிதை எப்படி இருக்க வேண்டுமென்று கீழ்க்கண்டவாறு கூறி உள்ளார்.

சிந்தனை
தெளிவு
சிக்கனம்
ஆனந்தம்
கவிதை

இவற்றின் அடிப்படையில் கவிதைகள் வர வேண்டும்.

கவிதைக்காகவே தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர் ஞானக்கூத்தன்.

கவிதை அனுப்புபவர்கள் கவனத்திற்கு:

கவிதை வந்து சேர வேண்டிய கடைசித் தேதி : 31.01.2025

கவிதை அனுப்ப வேண்டிய முகவரி : editorvirutcham@gmail.com

தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகளுக்கு சன்மானம் உண்டு.

தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் விருட்சம் இதழிலும், இணைய இதழ் daily.navinavirutcham.in இதழிலும் பிரசுரிக்கப்படும்.
கவிதைகள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி :
31.01.2025.