வெற்றிகரமாக இணைய கால 24வது கவி அரங்கம் (11.11.2023) – சனிக் கிழமை – வழக்கம்போல் இன்றும் நடை பெறுகிறது
- இன்று மாலை 6 லிருந்து 6.30 மணிவரை
குரல் வழியாகக் கவிதையைப் பதிவு செய்யலாம் - ஒருவர் ஒரு கவிதைதான் பதிவிடவும்
- இன்று 6 – 6.30 வரைக்கும் யாரும் கவிதையை எழுத்தில் பதிவு செய்யாதீர்கள்
4.முதலில் உங்களை அறிமுகப் படுத்திக் கொள்ள வேண்டும்
5.தேதி நேரம் குறிப்பிட வேண்டும்
- படிக்கிற கவிதைகளைத் தொகுப்பாகி இ மெயிலில் விரும்பினால் அனுப்பப்படும்
- இந்த நிகழ்ச்சி தினமும் நடை பெறுகிறது.
- கவிதைப் படிப்பதை சொல் புதிதி புலனத்தில் பதிவிடவும்.
- நடைபெறும் கவி அரங்கம் 24வது கவி அரங்கம்.
- தொலை பேசி எண் 9444113205 புலனத்திலும் பதிவிடலாம்.
- 6 லிருந்து 6.30 மணி வரை நீங்கள் கவிதையைக் குறித்து சொல் புதிதில் கருத்து தெரிவிக்க வேண்டாம்.