சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

நாவுக்கரசரை நாம் பழையபடி ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. திருவதிகையிலிருந்து புறப்பட்ட இவர் சில தலங்களைத் தரிசித்த பின் சிதம்பரத்துக்கு வந்தார். சுந்தரமூர்த்தி வடக்கு வாயிலால் உட்புகுந்தார் என்று சொ

>>

பா.ராகவன் முகநூலில் எழுதியது

ஓர் உதாரணம், என்னால் இயர்போன் அணிந்து நடக்க முடியாது. என்னதான் திருகு திருகென்று திருகி உள்ளே சொருகினாலும் அந்தக் காதுக் குமிழ்

>>

கடற்கரய் மத்தவிலாச அங்கதம் பதிவு

என்னுடைய 14 வயதில் குடும்ப விளக்கு புத்தகத்தின் உள்தாளில் அச்சாகி இருந்த பாரதிதாசன் படத்தை தனியே கிழித்து அதற்கு சட்டகம் செய்து வீட்டில் கொண்டு போய் மாட்டினேன். என் அப்பா இவரை பாண்டிச்சேரியில் எங்கோ பார்த்திருக்கிறேன். ஆனால், பெயர் ஞாபகம் வரல …

>>