செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்

1914-ம் வருஷமாக இருக்கலாம். ‘சுதேசிமித்திரன்’ காரியாலயத்திலிருந்து பாரதியாருக்குக் கடிதம் வந்தது. அவருடைய கட்டுரைகளை ‘மித்திர’னில் பிரசுரிப்பதாகவும், மாதா மாதம் பொருளுதவி செய்வதாகவும் ஸ்ரீமான் ஏ. ரங்கஸ்வாமி ஐயங்கார் அவர்களே வாக்களித்து மனமுவந்து எழுதியிருந்

>>