தஞ்சாவூர் ஹரணி கவிதைகள்

வயதாகிவிட்டது
அவர்களைப் பேசாதீர்கள்
பயனில்லை
அவர்களால் எதுவும்
செய்யவியலாது
எதுவும் புரியாது
அடித்தாலகூடத் திருப்பி அடிக்க முடியாது
செத்தப் பிணம்

>>