மதுவந்தி/பலன்
ஆற்றங்கரை படித்துறை
அரசமரத்தடி பிள்ளையார்.
வேண்டிக்கொண்டு
ஆற்றில் காசு வீசினால்
வேண்டியது நடக்குமென
ஆற்றங்கரை படித்துறை
அரசமரத்தடி பிள்ளையார்.
வேண்டிக்கொண்டு
ஆற்றில் காசு வீசினால்
வேண்டியது நடக்குமென
ஜனநேசன் சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் சிறப்பாகப் பேசினார்கள்.
>>இருசக்கர வாகனத்தில்
மின்னல்
வேகம் கூட்டி உயிர்பலி
வாங்குவோரிடம்
கண்ணருகே துப்பாக்கி
கழுத்தருகே கத்தி
வெடிக்குமா வெட்டுமா
சொற்கள் தென்றலாய்
உள்ளத்தை வருடலாம்!
சொற்கள் அம்புகளாய்
வயதாகிவிட்டது
அவர்களைப் பேசாதீர்கள்
பயனில்லை
அவர்களால் எதுவும்
செய்யவியலாது
எதுவும் புரியாது
அடித்தாலகூடத் திருப்பி அடிக்க முடியாது
செத்தப் பிணம்