புதுமைப்பித்தன்/ஒரு நாள் கழிந்தது

கமலம்! அந்தக் கூஜாவிலே தண்ணீர் எடுத்தா! வெற்றிலைச் செல்லம் எங்கே? வச்சது வச்ச இடத்தில் இருந்தால்தானே?” என்று முணுமுணுத்தார் முருகதாசர்.
கையில் இருக்கும் கோரைப் பாயை விரிப்பதே ஒரு ஜாலவித்தை. நெடுநாள் உண்மையாக உழைத்தும் பென்ஷன் கொடுக்கப் படாததால் அது நடு மத்தியில்

>>

உஷா தீபன் அவர்களின் எதிர்பார்ப்புகள்/ நாகேந்திர பாரதி

நன்றி அழகிய சங்கர். ‘எதிர்பார்ப்புகள் ‘உஷா தீபன் அவர்களின் ‘எதிர்பார்ப்புகள்’ சிறுகதை. இந்த எதிர்பார்ப்புகள் சிறுகதையை நான் எப்படி சொல்லப் போகிறேன் என்ற எதிர்பார்ப்பும் அழகியசிங்கருக்கும் , இந்தக் கதையைப் படித்தவர்கட்கும் இருக்கலாம். கொஞ்சம் தடுமாறினாலும் வார்த்தைகள் வசம் இழந்து போகக்கூடிய …

>>