டி வி ராதாகிருஷ்ணன்/இனிக்கும் தமிழ் -202

தேவாரம் – அவன் பாதம் சேர் அவருக்கு வயதாகி விட்டது. நிற்க முடியவில்லை. மகள் மடியில் தலை வைத்து படுத்து இருக்கிறார். இன்னொரு மகளிடம் “பசிக்குது…கொஞ்சம் கஞ்சி கொண்டு வா ” என்று கேட்கிறார். அவர்கள் கண்ணில் எல்லாம் கண்ணீர். எப்படி …

>>

“தபால் ரயில்”/உஷாதீபன்

ம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்று. அதைப் பயன்படுத்தாதவர்கள் யாருமே இருக்க முடியாது. உறவுகளுக்குக் கடிதம், நண்பர்களுக்கு, பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம், ஏன்…காதலிக்கு ரகசியமாய்க் கடிதம்

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/மர பைத்தியம்

இந்த மஞ்சள் நிற ராட்சசன் தனது இயந்திர கைகளால் என் மரங்களை எல்லாம் பிடுங்கி எரிகிறானே!”
கோகி அவள் சிறு வயதில் எழுதிய கவிதை கிறுக்கலை புல்டோசரை கண்டவுடன் நினைவு கூர்ந்தாள். ராமாயணத்தில் அரக்கர்களும்

>>

நந்தவனத்தில் ஓர் ஆண்டி/ஜெயகாந்தன்

தூரத்துப் பார்வைக்கு அது ஒரு நந்தவனம் போல் தோற்றமளிக்கும். உண்மையில் அது ஒரு நந்தவனம் அல்ல; இடுகாடு!
பச்சைக் கொடிகள் பற்றிப் படர்ந்த காம்பவுண்ட் சுவரால் நாற்புறமும் சுற்றி வளைக்கப்பட்ட அந்த இடுகாட்டின் மே

>>

சுகன்யா சம்பத்குமார் /நேர்மைக்குக் கிடைத்த பரிசு

வழக்கம் போல் காலை எழுந்ததும் வீட்டு வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள் சிவகாமி , அவளுக்கு 5 ஆம் வகுப்பு படிக்கும் ஒரே மகன் கோபு . மிகவும் நல்ல குழந்தை . எதை

>>

அழகியசிங்கர்/அம்மா

எப்போதும் அம்மாவுடன் ஒட்டிக் கொண்டிருப்பான் அந்தக் குட்டிப் பையன். இப்போதெல்லாம் அம்மாவுக்கு எதாவது உதவி செய்ய வேண்டுமென்று அம்மாவுடன் சுற்றிக் கொண்டிருக்கிறான்.

>>