அழகியசிங்கர்/நேற்றைய (30.03.2024) ,நிகழ்ச்சி

நேற்று நடந்த நிகழ்ச்சியை நினைக்கும் போது. ஆச்சரியமாக இருக்கிறது. அன்பு கரைபுரண்டு ஓடுகிறது என்று சொல்லலாம். இசைக்குழு நான் ஆரம்பித்தேன். எனக்குப் பாட வராது. இனிமேல் முறையாகக் கற்றுக் கொண்டாலும் குரல் ஒத்துழைக்

>>

சுப்பையா பிள்ளையின் காதல்கள்

கோட்டை தாண்டி ரெயில் ‘தகதக’வென்ற கடலின் பார்வையில் ஓடிக்கொண்டிருந்தது. ‘வரும்போது ஞாபகமா பால்காரனுக்கு வழி பண்ணனும்… அடுத்த சீட்டை எடுத்தால் திருநெல்வேலி போய்வரச் செலவுக்குக் கட்டுப்படியாகிவிடு

>>

ஆறு வார்த்தை கதைகளும் ஒரு வார்த்தை கவிதையும்/எம்.டி.முத்துக்குமாரசாமி

முன்பு Narrative இலக்கிய பத்திரிக்கை ஆறு வார்த்தைகளில் மட்டுமே எழுதப்பட்ட கதைகளை பிரசுரத்திற்கு கோரியது. மிகச் சிறிய வடிவங்களில் கதை, கவிதை எழுதப்படுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருக்கின்றபடியால் அதுவும் இந்த வார்த்தைப் பெருக்கம் (சுனாமி?) நிறைந்த தமிழ் இலக்கிய காலகட்டத்தில் என்னுடைய ஆர்வம்

>>

அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 69

நாளை குறைந்தபட்சம் பத்து பக்கங்களாவது படிக்க நிளைத்தேன். ஆனால் 3 பக்கங்கள் படித்து விட்டேன்.

>>

ஒற்றுமையே உயர்வு/பி. ஆர்.கிரிஜா

ஒரு காலத்தில் மரங்கள் அடர்ந்த அந்தத் தெருவில் எண்ணி அங்கும் இங்குமாக நாலே வீடுகள் தான் இருக்கும். திடீரென்று அங்கிருந்த மரங்களை எல்லாம் வெட்டி ஒரு ஷெட் போட்டு புதிதாக ஒரு ஃபேக்டரி ஆரம்பித்தார்கள். ஒரு விதத்தில் அது நல்லதாகவே பட்டது …

>>

வானதி/பி. ஆர்.கிரிஜா

வானதி சரியாக காலை ஆறு மணிக்கு ரயில் நிலையம் வந்து சேர்ந்தாள். அவள் சித்தி இன்று ஊரிலிருந்து வருகிறாள். சித்தியைப் பார்த்து பத்து வருடங்களுக்கு

>>

சுகன்யா சம்பத்குமார் /முதிர்ந்த காதல்

ராமலிங்கமும் மாலை மரியாதையோடு , அலுவலக காரில் பெற்ற விருது மற்றும் காசோலையோடு கம்பீரமாக வந்து இறங்கினார் . அவர் உள்ளே நுழையும் விதத்தைப் பார்த்து தெருவே ஆச்சரியப்பட்டது .

>>

இனிக்கும் தமிழ்/- டி வி ராதாகிருஷ்ணன்

பின்,”இருக்காது, மன்மதனுக்குத்தான் உருவம் இல்லையே…இவனுக்கு உருவம்
இருக்கிறதே, எனவே இவன் மன்மதனாய் இருக்க முடியாது ” என்று நினைத்தாள்

>>

பி. சத்யவதி/ ” வீடு மெழுகினால் பண்டிகை ஆகிவிடுமா”

டி கொடுக்கிறான். அவ அப்படியே பூரிச்சு போய் இன்னிக்கும் அதுதான் தன் வாழ்க்கையின் லட்சியம் என்று தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறாள். மூன்று கைப்பிடி துணிகள் ஆறு கோலமா

>>

தெலுங்கில் :பி. சத்யவதி/சூப்பர் மாம் சிண்ட்ரோம்

மொழிபெயர்ப்பு : கௌரி கிருபானந்தன்(மார்ச், மங்கையர் மலர்,2011) “புராணத்தில் சுமதி சூரியனை தடுத்து நிறுத்தி விட்டாற் போல் அனுராதா காலச்சக்கிரத்தை நிறுத்திவிட்டாளா என்ன?” நினைத்துக் கொண்டார் சுவாமிநாதன் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டே.“காலச்சக்கிரம் நின்றுவிடவில்லை. அனுராதாதான் நின்று போய்விட்டாள்” என்பது போல் …

>>

புதுமைப்பித்தன்/ நொண்டி

கதர்குல்லாய் அணிந்த தலை, பிறகு இரும்புக் கம்பியைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் இரு கைகள். மெதுவாகத் தடித்த சரீரத்தை அப்படியே உயர இழுக்கும்பொழுது, மரக்கட்டைகள் ரயில் வண்டியின் படிகளில் இடிபடும் சப்தம் கேட்டது.

>>

அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 68

ம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்

>>

நடேசன் பூங்காவில் நடந்த இலக்கியக் கூட்டம்/அழகியசிங்கர்

கவிதையை எங்கே நிறுத்திப் படிக்க வேண்டுமென்று தெரியவில்லை. ஏன்என்றால் ஒரு முறை படித்தால் சரியாக வராது. சரி படித்து விடலாம். ஆனால் கவிதை என்ன சொல்ல வருகிறது.

>>

புதுமைப்பித்தன் / அகல்யை

த காடுகள்; புல்வெளிகள்; இடையிடையே சிறு சிறு குடிசைகளில் மனிதக் கூட்டங்கள். எங்கெங்கோ, அதிக நெருக்கமாக, ஜாஸ்தியாக மனிதக் கூட்டங்கள் வசிக்கும் இடம் நகரம் என்ற ஹோதாவி

>>

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

மை அறியாமலே அகண்டத்துக்கு (vastness) ஏங்கும் தாபம் நம்முள் இருப்பதால் அகண்டத்தில் ஆனந்தம் கிடைக்கிறது.
என்னதான் ஏர் கண்டிஷன் அறையில் படுத்தாலும், மொட்டை மாடியில் வானத்தை வெட்ட வெளியைப் பார்த்துக் கொண்டு சிறிது உட்கார்ந்து விட்டு வந்தால், அதன் சுகமே அலாதிதான்.

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 67/அழகியசிங்கர்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்

>>

அழகியசிங்கர்/தண்ணீர்

பல ஆண்டுகளுக்குமுன்னால்பக்கெட்டில்தண்ணீர் பிடித்துவரநானும் தம்பியும்பக்கத்துத்தெருவிற்கு ஓடியிருககிறோம்!அப்போதுவாடகை ₹ 65 கொடுத்துவாடகை வீட்டிலிருந்தோம் திரும்பவும்தண்ணீர் கஷ்டத்தைஉணர்ந்ததுசொந்த அடுக்ககத்திற்குவந்தபோது..அப்போது காய்ந்துபோனகிணற்றைப் பார்த்துகண் கலங்கினேன்கொஞ்சம் தூற்றல் போட்டால் போதும்துளிர்த்திடும் கிணறு இன்றுஉலகம் முழுவதும்இதுஒரு பிரச்சினை! இதெற்கெல்லாம்ஒரேதீர்வுகடவுள் மழையைப்தேவையானபோதுதந்தருள வேண்டும்

>>

எஸ்ஸார்சி/கலிபோர்னியாவில்ஒரு கடைக்குப் போனேன்

கிரெடிட் கார்டின் ஆட்சி
அமெரிக்க கடைகள்
ராட்சசத் தனமாய்ப் பெரியவை
வால்மார்ட் அமேசான் என்றபடி
அசைவ உணவே பிரதானம் அதிலும் மாட்டுக்கறி

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

னர். எழுநிலைக் கோபுரங் களில் மலர் மாலைகளைத் தொங்கவிட்டனர். தோரணங்கள் அமைத்தனர். தொண்டர் வரும் வழியெங்கும் சுண்ணப்பொடியும்

>>

ஹரணி கவிதை

ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு வீட்டிலும்
அறுபதுக்கும் எண்பதுக்கும் இடைப்பட்ட வயதில்
ஒருவரேனும் அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவரேனும்
இரும்புக் கட்டிலில் படுத்தபடியே இளமைக்

>>

லலிதா ஷ்யாம் /பெண்ணே அதிசயம்

அன்பில் அண்ணையாய், கணவனுக்கு நல்ல துணைவியாய்
,மாமனார் மாமியாருக்கு மகளாய், குழந்தைக்கு தாயாய்,
சகோதரனுக்கு சகோதரியாய், இப்படி பல அவதாரங்கள்
ஆலோசனை வழங்குவதில் மந்திரியாய்,

>>

டி.எம்.கிருஷ்ணா/சாரு நிவேதிதா

சென்ற தலைமுறையைச் சேர்ந்த இசைக் கலைஞர்களிடம் மட்டுமே காணக் கூடியதாக இருந்தது. யாரப்பா இது, இதுவரை நான் இவரைக் கேட்டதில்லையே, பூரணமான இறையருள் பெற்றவராகத்தான் இருக்க

>>

ஜே.கிருஷ்ணமூர்த்தி/ஏதுமாய் இல்லாதிருப்பவனே மகிழ்ச்சியானவன்

தூங்கப்போகுமுன் மாலைவெள்ளி நட்சத்திரத்தை அமைதியுடன் உன்னால் பார்க்க முடிந்திருக்குமென்று நம்புகிறேன். உன் இராப்பொழுது நல்லதாகவும், உன் அறைச்சாளரத்தின் வழியே நுழைந்த இதமான சூரிய வொளியோடு காலைப்பொழுது

>>

சசிகலா விஸ்வநாதன்/நான் என்ன; சிறு குருவியா?

என் கண்ணில் தெரிந்தது,அதன் கையறுநிலை.
சிறு தானியம் இறைத்தேன்.
சிறு கிண்ண நன்னீர் விளம்பினேன் .
என்னைச் சுற்றி தத்தித் தத்திக் குதித்தது.

>>

தஞ்சாவூர் ஹரணி கவிதை

நரிகளின் கூட்டம் நடக்கத் தொடங்கிவிட்டது
ஊளைகளே பெரிதினும் பெரிதாய்…
ஓநாய்களின் குரல்வளைகளைப் புலிகள்
வாய்ப்பற்களால் அழுந்தப் பற்றியிருக்கின்றன

>>

கல்யாண்ஜி கவிதை

இன்று ஒரே ஒருசிட்டுக் குருவியையாவதுபார்த்து விட வேண்டும்.ஒரு கூட்டையாவதுஒரு வைக்கோல் துரும்பையாவதுஒரு புழுவையாவதுஒரு தானியத்தையாவது.எதுவும் வசப்படவில்லையெனில்எப்போதும் போலவானத்தையாவது. 2021

>>

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்/தனசேகரன் முத்தையா

ரத யாத்திரை நாள். கல்கத்தாவிலுள்ள ஈசானின் அழைப்பை ஏற்று குருதேவர் காலையில் அவரது வீட்டிற்குச் சென்றார். டன்டானியாவில் அவரது வீடு இருந்தது. அங்கே

>>

அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில்

ஆமாம். எங்கள் தெருவில் உள்ளவர்கள் 24 மணி நேரமும் தண்ணீருக்காக அலை அலை என்று அலைகிறார்கள். எங்கள் வீட்டிலும் அந்தப் பிரச்சினை வெடிக்கும்.

>>

செல்லம்மா பாரதி/ பாரதியார் சரித்திரம்

எந்தச் சமயத்திலும் நமது கழுத்திற்குக் கயிறு மாட்டத் தயாராகின்றார்கன் என்று தெரிகின்றது” என்று கூறிக்கொண்டே முற்றத்துக்குச் சென்றார். பாரதியும் கூடவே சென்றார்.

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

ன்னர் ஆட்சியிலிருந்தது. முனையரையர் என்பது போல அதியரையர் என்பது அதிகமான் பெயர். கல்வெட்டுச் சாசனங்களில் இந்தக் கோயில் அதியரையமங்கை என்று பெயர் கொண்டிருந்தது. பல்லவ நிருப துங்கவர்மன் கல்வெட்டொன்றில் அதிராஜமங்கல்யபுரம் என்றுள்ளது. பிரமாண்டமான

>>