சிறகா/மனம்
வார்த்தைகளின் வெப்பத்தில்
கருகிய உள்ளம்
பரிசுத்த அன்பின் அரவணைப்பில்
வார்த்தைகளின் வெப்பத்தில்
கருகிய உள்ளம்
பரிசுத்த அன்பின் அரவணைப்பில்
இறைச் செய்தியைக்
கொண்டு வந்தவர்களை
மதங்கள் கடவுளாக்கியது
கண்சிமிட்டும் விண்மீன்கள் நடுவே
வலம்வரும் நிலவுக்கு
யார்தான் வழிகாட்ட வேண்டும்
அன்பில் அண்ணையாய், கணவனுக்கு நல்ல துணைவியாய்
,மாமனார் மாமியாருக்கு மகளாய், குழந்தைக்கு தாயாய்,
சகோதரனுக்கு சகோதரியாய், இப்படி பல அவதாரங்கள்
ஆலோசனை வழங்குவதில் மந்திரியாய்,