ஹரணி கவிதை
வேறிடம் மணமுடித்துப் போய் இப்படித் தன் பிள்ளைகளைக் காத்த என் சகோதரியாகிய அம்மாவிற்கும்..
இப்படியாத் தன் பிள்ளையை
வேறிடம் மணமுடித்துப் போய் இப்படித் தன் பிள்ளைகளைக் காத்த என் சகோதரியாகிய அம்மாவிற்கும்..
இப்படியாத் தன் பிள்ளையை
பன்முகத்தன்மை கொண்டவள்பெண் அவளைதயவுசெய்துஉதாசீனம் செய்யாதீர்உங்களில் பாதிஎங்களில் பாதிஉலகமே நீங்களின்றிஓர் அணுவும் அசையாது.
>>வெங்காயம் சுக்கானால்
வெந்தயம் குழம்பானால் எங்கேயும் மணக்கின்றாய் என்னருமை பெருங்காயமே!
வானம் வண்ணமாகும் என்றுதான் வரைகிறோம்; எம் முயற்சியில் ஒரு குறைவில்லை; எம் கனவுகள் நீலமாகவும், பச்சையாகவும்; கோடுகள் மட்டும் கருப்பாய் 8-3-2024
>>என் பாட்டி
என் அம்மாவுக்குப்
பிறகு
என் பெண்
அவளுக்கும் பெண்!
தொப்புள் கொடி வழி
துடிப்பை வளர்த்து
தன்னில் பாதியெனக்
காட்டி நிற்கிற இறை.
உயர்த்திக் கொண்டாடி
உவகிக்கிற மறை.
மகரந்த மனங்கொண்ட
பேராற்றலின்
பெருமித சுயம்பு
பேருந்து படியில் தொங்கி பயணம்
மூச்சு முட்ட அலுவலகப் பணி
மறுபடியும் தொங்கு பயணம்
செருப்பை கழட்டியதும்
நேற்று முன்தினம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஏஜிஎம் மீட்டிங் நடந்தது. முகேஷ் அம்பானியின் பேச்சை எத்தனைப்பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை. அது நல்ல உரை.
>>குறிப்பாக இது திரைப்பட வகைக்கு சொந்தமானது அல்ல. திலக்ஷிணி ரத்நாயக்கவின் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் கதை மூலம் ஓடுகிறது. இசையமைத்தவர் K (இந்திய இசையமைப்பாளர்).
>>