மார்ச், 09, 2024
சுகன்யா சம்பத்குமார்/மகிழ்வித்து மகிழ்
நடராஜன் மாலை நேர காட்சிக்கு ஆயத்தமாய் கொண்டிருந்தான், திடீரென்று அவன் அம்மாவிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது , அவனும் அதை துண்டித்து கொண்டே இருந்தான் . ஏனென்றால் , அவன் முதலாளி இன்னும் இரண்டு நாளில் நடக்க இருக்கும் முழு நேர கோமாளி காட்சியைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார் . இவன்
>>நாகேந்திர பாரதி/கரை தாண்ட முடியாதா
நுரை தள்ளி முயன்றாலும்
நூறு முறை அழுதாலும்
சுரேஷ் ராஜகோபால்/”வாயசைப்பு”
வெறும் வாயசைப்பு மட்டும்
பேச்சல்ல அது அதற்கான வெளிப்பாடுதான்
வார்த்தை வரவேண்டும். 2
நா.கிருஷ்ணமூர்த்தி/அக்டோபர் 1970 வெளிவந்த கசடதபற
இலக்கியப் படைப்புகளின் மூலமாக இந்தஏடு என்னென்ன சாதிக்கப்போகிறது என்று பட் டியல் ஏதும் தருகிற உத்தேசம் இல்லை. இன்றைய படைப்புகளிலும், அவற்றைத் தாங்கி வருகிற பத்திரிகைகளிலும் தீவிர அதிருப்தியும் அதனால் கோபமும் உடைய
>>