இராஜேந்திர சோழன் சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் பேசினார்கள்

>>

சுகன்யா சம்பத்குமார்/மகிழ்வித்து மகிழ்

நடராஜன் மாலை நேர காட்சிக்கு ஆயத்தமாய் கொண்டிருந்தான், திடீரென்று அவன் அம்மாவிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது , அவனும் அதை துண்டித்து கொண்டே இருந்தான் . ஏனென்றால் , அவன் முதலாளி இன்னும் இரண்டு நாளில் நடக்க இருக்கும் முழு நேர கோமாளி காட்சியைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார் . இவன்

>>

நா.கிருஷ்ணமூர்த்தி/அக்டோபர் 1970 வெளிவந்த கசடதபற

இலக்கியப் படைப்புகளின் மூலமாக இந்தஏடு என்னென்ன சாதிக்கப்போகிறது என்று பட் டியல் ஏதும் தருகிற உத்தேசம் இல்லை. இன்றைய படைப்புகளிலும், அவற்றைத் தாங்கி வருகிற பத்திரிகைகளிலும் தீவிர அதிருப்தியும் அதனால் கோபமும் உடைய

>>