செல்லம்மா பாரதி/ பாரதியார் சரித்திரம்

எந்தச் சமயத்திலும் நமது கழுத்திற்குக் கயிறு மாட்டத் தயாராகின்றார்கன் என்று தெரிகின்றது” என்று கூறிக்கொண்டே முற்றத்துக்குச் சென்றார். பாரதியும் கூடவே சென்றார்.

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

ன்னர் ஆட்சியிலிருந்தது. முனையரையர் என்பது போல அதியரையர் என்பது அதிகமான் பெயர். கல்வெட்டுச் சாசனங்களில் இந்தக் கோயில் அதியரையமங்கை என்று பெயர் கொண்டிருந்தது. பல்லவ நிருப துங்கவர்மன் கல்வெட்டொன்றில் அதிராஜமங்கல்யபுரம் என்றுள்ளது. பிரமாண்டமான

>>