அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 68
ம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
>>ம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
>>கவிதையை எங்கே நிறுத்திப் படிக்க வேண்டுமென்று தெரியவில்லை. ஏன்என்றால் ஒரு முறை படித்தால் சரியாக வராது. சரி படித்து விடலாம். ஆனால் கவிதை என்ன சொல்ல வருகிறது.
>>இருளை கிழித்துக் கொண்டு எழுந்தேன்
காலையில் மலர்ந்தேன்
மலர்ந்ததால் நான் மலரல்ல
நான் மலராக முடியாதே. 2
இருப்பது இரு இட்லிதான்
எனத் தெரிந்து
பசியேயில்லையென
சிரித்த முகத்துடன்
ஏதோ ஒரு காரணத்திற்காக
இவற்றையெல்லாம் இறைவனே நடத்துகிறார்
என்று நினை… தொடர்ந்தன அறிவுரைகள்
கோரிக்கைகளை
வென்றெடுக்க ஆசிரியர் போராட்டத்தில்
அடியேனும் கலந்து கொண்டு
நானும் எத்தனை காலத்துக்குத்தான் என் பயோடேட்டாவையே தூக்கிக் கொண்டு அலைவது, சொல்லுங்கள்? எனக்கும் அலுப்பாக இருக்காதா?
>>த காடுகள்; புல்வெளிகள்; இடையிடையே சிறு சிறு குடிசைகளில் மனிதக் கூட்டங்கள். எங்கெங்கோ, அதிக நெருக்கமாக, ஜாஸ்தியாக மனிதக் கூட்டங்கள் வசிக்கும் இடம் நகரம் என்ற ஹோதாவி
>>மை அறியாமலே அகண்டத்துக்கு (vastness) ஏங்கும் தாபம் நம்முள் இருப்பதால் அகண்டத்தில் ஆனந்தம் கிடைக்கிறது.
என்னதான் ஏர் கண்டிஷன் அறையில் படுத்தாலும், மொட்டை மாடியில் வானத்தை வெட்ட வெளியைப் பார்த்துக் கொண்டு சிறிது உட்கார்ந்து விட்டு வந்தால், அதன் சுகமே அலாதிதான்.
டு, தேநீர் அருந்தி, தாம்புலந் தரித்து இருவரும் உல்லாசமாக வெளியேறினார்கள். எங்கே செல்லுகிறார்களெ
>>இப்படி அப்படித்
திருகினால் மாறி மாறி வரும்
கண்ணாடிச்சுவர்களோ