ஹரணி/இறைவன் அருள் புரிய வேண்டும்

இறைவன் அருள் புரிய வேண்டும்
பொய்யும் முரணும் பேதமும் பெருங்கேடும்
பண்பாய்க் கொண்டு குறுக்குவழிப் பேணிடும்
மாக்களைத் தவிர்த்து வாழ.

>>

ஜே.கிருஷ்ணமூர்த்தி/ஏதுமாய் இல்லாதிருப்பவனே மகிழ்ச்சியானவன்

அந்த மரங்கள் கம்பீரமாக நிற்கின்றன. மனிதன் போட்ட தார் ரோடுகளாலும் மற்றும் அருகில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் போக்குவரத்து நெரிசல்களாலும் தாக்கம் ஏதும் அடையாமல், அவை கம்பீரமாக நிற்கும் விசித்திரக் காட்சி. அவற்றின் வேர்கள்,

>>