ஹரணி/இறைவன் அருள் புரிய வேண்டும்
இறைவன் அருள் புரிய வேண்டும்
பொய்யும் முரணும் பேதமும் பெருங்கேடும்
பண்பாய்க் கொண்டு குறுக்குவழிப் பேணிடும்
மாக்களைத் தவிர்த்து வாழ.
இறைவன் அருள் புரிய வேண்டும்
பொய்யும் முரணும் பேதமும் பெருங்கேடும்
பண்பாய்க் கொண்டு குறுக்குவழிப் பேணிடும்
மாக்களைத் தவிர்த்து வாழ.
சிறைப் பட்டிருக்கும் ஆவி அவனிடம்
>>சிவக்கனல் உயர் நடுவில் நிற்க;
அருட் சக்தி இருபுறமும் கனிய;
இனி,
இந்தச் செய்தி
முக்கியத்துவப்படும்.
சிதைந்த கோயிலின்
துருத்தும் கல்லிலும்
எடுத்த காரியம் யாவினும் வெற்றி
பெற்றாலும் அலுப்பு கூடாது,
வீராப்பு கூடாது
அந்த மரங்கள் கம்பீரமாக நிற்கின்றன. மனிதன் போட்ட தார் ரோடுகளாலும் மற்றும் அருகில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் போக்குவரத்து நெரிசல்களாலும் தாக்கம் ஏதும் அடையாமல், அவை கம்பீரமாக நிற்கும் விசித்திரக் காட்சி. அவற்றின் வேர்கள்,
>>ஆமாம். இந்தப் பிச்சைக்காரன் நன்றாகச் சாப்பிடுவான். அதே சமயம் இந்தப் பிச்சைக்காரன் இரண்டு, மூன்று நாள் தொடர்ந்து பட்டினியும் கிடப்பான்
>>