ஜே.கிருஷ்ணமூர்த்தி/ஏதுமாய் இல்லாதிருப்பவனே மகிழ்ச்சியானவன்

6. நீலவானம் எத்தனை தெளிவாக இருக்கிறது! விரிந்து, பரந்து, காலங்கடந்திருக்கும் அதன் அழகே அழகு! தூரமும் வெளியும் மனதின் அனுமானங்கள். இவ்விடம் மற்றும் தூரத்திலிருக்கும் அவ்விடம் என்பதெல்லாம் நிஜம்தான். ஆனால், ஆசையின் தூண்டுதலால், அவை உளவியல் விஷயங்களாகி விடுகின்றன. பல்வேறு மனம், …

>>

ரம்யா வாசுதேவன்/இன்று நானும் கிருஷ்ணாஜியும் ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களை பற்றி

வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவர் வாழ்க்கையை குறித்து சுருக்கமான பதிவு ஒன்றை வெளியிடலாமே என்று தோன்றியது. ஜே.கே. என்று அந்தக் காலத்தில் பேசிய எல்லோரும் அவரை intellectual personality ஆகவே பார்த்தனர். ஆனால், அவரை நெருங்க நெருங்க அவர் வேறு என்பதை …

>>

ஜே. கிருஷ்ணமூர்த்தி/ஆக்கப்பூர்வமான மறுப்பு

மனிதனின் வெறித்தனம் முற்றிலும் மாறுவதற்கான வழி தியானம் தான். இலட்சியங்கள், கொள்கைகள் ஆகியவற்றுள் கட்டுண்டு கிடக்கும் மனிதனால்பிறருடன் ஏற்படும் சச்சரவுகளுக்கு முடிவு கட்ட முடிய வில்லை. குறுகிய தேசீயக் கொள்கைகள், மதக் கொள்கைகள், போலி கௌரவம், ஆணவம் ஆகியவைமனிதனை அழிக்கிறது. இம்மாதிரியான …

>>

ஜே. கிருஷ்ணமூர்த்தி/ஏதுமாய் இல்லாதிருப்பவனே மகழ்ச்சியானவன்

6. நீலவானம் எத்தனை தெளிவாக இருக்கிறது! விரிந்து, பரந்து, காலங்கடந்திருக்கும் அதன் அழகே அழகு! தூரமும் வெளியும் மனதின் அனுமானங்கள். இவ்விடம் மற்றும் தூரத்திலிருக்கும் அவ்விடம் என்பதெல்லாம் நிஜம்தான். ஆனால், ஆசையின் தூண்டுதலால், அவை உளவியல் விஷயங்களாகி விடுகின்றன.-மனம், ஒரு விசித்திரமான …

>>

ஜே. கிருஷ்ணமூர்த்தி/ஏதுமாய் இல்லாதிருப்பவனே மகழ்ச்சியானவன்

4. வாழும் சூழல், ஒருவரை எவ்வளவு எளிதாக தாக்கமடைய வைக்கிறது என்பது வியப்புக்குரியது! ஒருவருக்கு ஒருவிதமான சுகமான பதற்றம், வாழ்வில் தேவைப்படுகிறது. இயல்பாகவும் சுதந்திரமாகவும் அவர் விகசிப்பதற்கு இதமான கவனிப்பு வேண்டுமென விரும்புகிறார். மிகச் சிலருக்கே இத்தகைய சூழல் அமைகிறது; ஆக, …

>>

ஜே.கிருஷ்ணமூர்த்தி/ஏதுமாய் இல்லாதிருப்பவனே மகிழ்ச்சியானவன்

தூங்கப்போகுமுன் மாலைவெள்ளி நட்சத்திரத்தை அமைதியுடன் உன்னால் பார்க்க முடிந்திருக்குமென்று நம்புகிறேன். உன் இராப்பொழுது நல்லதாகவும், உன் அறைச்சாளரத்தின் வழியே நுழைந்த இதமான சூரிய வொளியோடு காலைப்பொழுது

>>

ஜே.கிருஷ்ணமூர்த்தி/ஏதுமாய் இல்லாதிருப்பவனே மகிழ்ச்சியானவன்

அந்த மரங்கள் கம்பீரமாக நிற்கின்றன. மனிதன் போட்ட தார் ரோடுகளாலும் மற்றும் அருகில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் போக்குவரத்து நெரிசல்களாலும் தாக்கம் ஏதும் அடையாமல், அவை கம்பீரமாக நிற்கும் விசித்திரக் காட்சி. அவற்றின் வேர்கள்,

>>

ஜே. கிருஷ்ணமூர்த்தி இளம் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதங்கள்/தமிழில் : எஸ் ராஜேஸ்வரி

அந்த மரங்கள் கம்பீரமாக நிற்கின்றன. மனிதன் போட்ட தார் ரோடுகளாலும் மற்றும் அருகில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் போக்குவரத்து நெரிசல்களாலும் தாக்கம் ஏதும்

>>

ஜே. கிருஷ்ணமூர்த்தி இளம் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதங்கள்

1948-ம் ஆண்டிலிருந்து 1960களின் முற்பகுதி வரை, கிருஷ்ணாஜியை சந்திப்பது, மிகவும் சுலபமாக இருந்தது. அக்காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் அவரைச் சந்தித்தனர். நடைப்பயிற்சியின்போது உடன் சென்றும், தனிப்பட்ட மு

>>

கிருஷ்ணமூர்த்தி தனக்குக் கூறியவை

மரங்கள் செறிந்து, தனித்து ஒதுங்கிய பாதை யொன்று – மனிதச் சந்தடி , விலங்குத்தன்மை, நாகரீகத்தின் இழிந்த நிலை இவற்றிலிருந்து மிகத் தொலைவிலு

>>

கிருஷ்ணமூர்த்தி தனக்குக் கூறியவை

நாற்பத்தி ஓராயிரம் அடிக்கு மேல் நாம் உலகின் ஒரு பெருநிலப் பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குப் பறந்து கொண்டிருந்தபொழுது, மைல்கணக்காகப் பரந்திருக்கும் பனியைத் தவிர வேறொன்றையும் பார்க்க முடியவில்லை ; எல்லா மலைப்பகுதிகளு

>>