சேக்கிழார் அடிச்சுவட்டில்/சோ. சிவபாத சுந்தரம்
வழங்குகின்றன. திருமூலர் திருமந்திரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. பிற் காலத்திலே பாம்பாட்டிச் சித்தர், அகப்பேய்ச் சித்தர் முதலியவர் களின் பாடல்களையும் தமிழ்நாடு முழுவதும் கேட்டிருக்கி
>>வழங்குகின்றன. திருமூலர் திருமந்திரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. பிற் காலத்திலே பாம்பாட்டிச் சித்தர், அகப்பேய்ச் சித்தர் முதலியவர் களின் பாடல்களையும் தமிழ்நாடு முழுவதும் கேட்டிருக்கி
>>ங்கு நினைவுகூர்கிறேன். “ ஆட்டிஸம் என்பது பிறழ்ச்சி அல்ல அது மனித மனத்தின் வளர்ந்த உன்னதமான நிலை”.
>>காட்சி மொழியின் கற்பனை வளம், திரைக்கதை, வசனம், ஒலி கோர்ப்பு, இசை, எடிட்டிங், நடிகர்களின் உடல் மொழி, கேமேரா கோணம், ஒளி அமைப்பு பல விஷயங்களை தெரிந்தால்தான் ஒரு எளிய புனைவை அபாரமான திரைப்படமாக மாற்ற முடியும். ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கு மொத்த
>>தாந் அமெரிக்க புரூக்ளின் மருத்தவமனையிலிருந்தே போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆண்டிபட்டி தொகுதிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்,வேறு சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்
>>அன்றுமுதல் ஸ்ரீமதி பாக்கியலக்ஷ்மி அம்மாள் இரவில் எங்களோடுதான் இருப்பார். வாசற்புறம் 15 பேர், புறக்கடைப் புறம் 15 பேர் காவலில் பத்துத் தினங்கள் தங்கியிருந்தோம். பிறகு அவரது வீட்டிற்கு அருகிலுள்ள
>>நெருக்கத்தையும்
விலகலையும் எழுதுவதற்கு
இரண்டு நாட்கள் ஆகிறது
பிறகெப்படி ஒரு கவிதை
மிகுந்த கோபத்துடன் வீட்டுக்குள் நுழைந்த சோமு காலணிகளை மூலைக்கு ஒன்றாக கழற்றி போட்டு கத்த ஆரம்பித்தான். இன்னைக்கு அந்த பொம்பளை எங்க ஆஃபீஸுக்கே வந்துட்டா. அவன் விட்டுட்டு போய்ட்டானாம் எங்க போனான்னு
>>மாடத்தில் காணும்
பொழுதெல்லாம்
மற்றொரு முறை
பென்னேசன் சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் சிறப்பாகப் பேசினார்கள். இதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.
>>பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சஹாதேவன் சந்தைக்குள் நுழைந்தான். அழகான குதிரையை அவனும் பார்த்தான். உடனே குதிரையின் உரிமையாளரை
>>:சுயம்–இது நானா?எனக்குள்ளேயா இச்சக்தி?என் மூச்சா இச்சூறாவளி!என் மனதிலா இவ்வானந்தம்!என்னுள்ளா இப்பயமின்மை?என் கால்களா ஊன்றிக் கொண்டன?எனக்கா இச்சிறகுகள்? எங்கே என் கேள்விகள்?தயங்கித் தயங்கி உயிர் வாழ்ந்த நான்எப்பொழுது என்னை உயிர்ப்பித்துக் கொண்டேன்? ஓ! எனக்குத் தெரிந்து விட்டதுஎன் வாழ்வு இவ்வுலகம் எனக்கு இட்ட …
>>தெருவில் பேருந்து ஓடிக்கொண்டிருக்கிறது….
நிகழ்வு முற்றுப் பெறவில்லை…
அதனுடன் ஓடிக்கொண்டிருக்கும்
போட்டியில் ஜெயித்து விடுவோம் என்று
>>தெருவில் பேருந்துஓடிக் கொண்டிருக்கிறது (அழகியசிங்கரின் என்பா வகைமை) பத்து வரி கவிதை தெருவில் பேருந்து ஓடிக் கொண்டிருக்கிறதுசிலர் ஏறுவர், சிலர் இறங்குவர்பலரின் வாழ்வும் ஓடுவது பேருந்துவின்விடாத ஓட்டத்தால்காளையர் கன்னியர்காதல் வாகனம் பேருந்துபார்வை அற்ற பிச்சைக்காரனையும்வாழ வைப்பது பேருந்துபேருந்து அனைவரின்அத்தியாவசியம் ! 26/02/2024
>>கல்லுச் சிலேட்டும்
சாக்பீஸ் துண்டுமாய்
எழுதிப் பழகிய
ஆரம்பப் பள்ளியின்
தெருவில் பேருந்து ஓடிக்கொண்டு இருக்கிறது
மக்கள் உயிரைக் காப்பாற்ற
பெரும் பாடு”என்றே ஆகியது.
>>இடம் பெற்றுள்ளன.எனக்கு பிடித்த கவிதைகளாகவும் பதினைந்து பேருடைய கவிதைகள் இந்த தொகுப்பில் உள்ளன .நூற்றுக்கு பதினைந்து என்பது இத்தகைய தொகுதிகளை
>>இன்று நாம் போற்றிப்புகழும் திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த 24 வருட உழைப்பை நாம் அறிவோமா ? அதற்க்கு யார் காரணம் என்பதை
>>னைப் புத்தகக் காட்சி போது நான் 7
>>ல் எழுதப்பட்டிருக்கிறது. அவள் கணவன் ஓர் இரவு வரவில்லை. அவன் எங்காவது போயிருப்பானோ, இறந்துவிட்டிருப்பா
>>கோசலம் என்றால் மயில். மயில்கள் நிறைய உள்ள நாடு. மயில் நிறைய இருக்கிறது
என்றால், மழை நன்றாக பெய்கிறது என்று அர்த்தம். மழை பெய்தால், பயிர்
விளையும், பசி இருக்காது, கலையும் பக்தியும் நிறைந்து இருக்கும். சண்டை
‘நீங்கள் ஆபிசுக்குப் போனவுடனே தபால் வந்தது. மணிக்கு, கோவிந்தராம் கேசவ்ராம் கடையில் உடனே வேலை ஒப்புக் கொள்ளும்படி, உத்தரவு வந்திருக்கிறது. அவன் உடனே அங்கே போயிருக்கிறான். முடி
>>உறுதிப்பத்திரம் எழுதிக் கொடுத்திருந்தான். அந்த ஓலையைக் காட்டி இவனிடம் நீ எனக்கு அடிமையென்றவுடன், இவன் அநியாயமாக ஓலையைப் பறித்துக் கிழித்தெறிந்து விட்டான். இது முறையா என்று
>>தேக்கு முக்காலியிலேறி
பரண் துழாவுகையில்
அதன்
சிறு ஆட்ட நிலைக்கே
(Carlos Fuentes) “The Death of Artemio Cruz” and “Inez”
>>விருமபுகிறாவர்கள் அவசியம் இத் தொகுப்பு நூலை வாங்கி வாசிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கறேன். 230 பக்கங்கள் கொண்ட இத் தொகுப்பு நூலின் விலை ரூ.120. ஆனால் தற்போது இதன் விலை ரூ.50 மட்டுமே. வேண்டுவோர் தொடர்பு கொள்
>>திங்கட் கிழமை (20.02.2017) காலையில் நானும் மனைவியும் மயிலாடுதுறை சென்றோம். காலையில் திருச்சி எக்ஸ்பிரஸில்..ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு முடித்தேன். மதியம் இரண்டு மணிக்கு இறங்கியவுடன் மயிலாடுதுறை பஸ் ஸ்டான்ட் போக டாக்ஸிகாரர் 100 ரூபாய்க் கேட்டார். நாங்கள்
>>அவை மிக அதிகமாக உண்கின்றன
அவை நம் வயல்களுக்குள் புகுந்து
சூறையாடுகின்றன
டாக்டரைப் பார்க்க
உங்களுக்குப் பயம்
இயல்பாய் அவரை
வரவேற்க மாட்டோம்
சில மாதங்களுக்கு முன் ஒரு இணைய இதழ் ஒன்றில்: ”எழுத்தாளர் சுஜாதாவுக்கு ஏன் உயரிய விருதுகள் வழங்கப்படவில்லை. அவர் சாதி ஒரு காரணமா?” என்ற கேள்விக்குப் பதில் அளிக்குமாறு என்னைக் கேட்டிருந்தார்கள்.
>>ரீராமகிருஷ்ணர்: ‘ஆம். சாதுக்களின் படத்தைப் பார்த்தால் மனத்தில் விழிப்பு ஏற்படுகிறது. சீதாப்பழ பொம்மையைப் பார்க்கும்போது உண்மையான சீதாப்பழம் ஞாபகம் வருகிறது அல்லவா, இளம்பெண்ணைப் பார்க்கும்போது இன்ப எண்ணங்கள் எழுகின்றன அல்லவா, அதுபோல். அதனால்தான் எப்போதும் சாதுசங்கம் வேண்டும் என்று சொல்கிறேன்.
>>சுஜாதாவின் படைப்புகளை ’இலக்கியம்’ என்று ஏற்காத ஒரு சாரார் இருந்தாலும், அவரது இலட்சோப இலட்சம் வாசகர்கள் அவரை இன்றும் கொண்டாடி வருவது அவரது எழுத்திற்கான அங்கீகாரம் மட்டுமல்ல, அவரது இலக்கியம் சார்ந்த பார்வைக்கும், தமிழுக்கு அவர் ஆற்றிய தனித்துவமான பணிக்குமான விருதுமாகும்!
அவரது படைப்புகளின் மூலம், எப்படியெல்லாம் தமிழைப் புதுப்பித்திருக்கிறார் என்பதையும், சங்க கால நூல்களையும், புதுக்கவிதைகளையும், அறிவியல் உண்மைகளையும், பக்தி இலக்கியத்தின் கூறுகளையும் தன் புதினங்களில்
வெகுவாக கிண்டலடித்தனர் .”என்னடா கோகுல் , என்னத்த வரைந்து வைத்திருக்கிறாய் , உனக்குக் கண்டிப்பாகப் பரிசு கிடைக்காது “ என்று கூறினர் .அவன் எதைப் பற்றியும் கவலை கொள்ளவில்லை , வீட்டிற்கு வந்தவுடன் தன் அம்மாவிடம் எப்பொழுதும் போல் தன் பள்ளியில் நடந்தவற்றைக் கூறிவிட்டுத் தான் எதைப் பற்றி வரைந்தோம்
>>இரவில் தூங்கியவர் காலையில் எழவில்லை.
டாக்டரைப் பார்க்க வேண்டாம்!!!.
இருமல் தும்மல் ஷயம் இவைக்கு
மாத்திரை சிரப்பு கஷாயம் கஞ்சி
வென்னீர் ஆவி களிம்பு போதும்
ஆயிரம் மருத்துவக் குறிப்புகள் கணினியில்
நண்பர்கள், உறவினர்கள் ஆளாளுக்கு உபதேசம்;
அவர் வேலை பார்த்தபள்ளிக்கூடம் வழியாகத்தான்அருணாசலம் வாத்தியாரைத்தூக்கிக்கொண்டு போனார்கள்.காரை பெயர்ந்தகரும்பலகைக்கு உள்ளிருந்துஎட்டிப் பார்த்தனஅகர முதல எழுத்தெல்லாம்.‘ஒன்பதுக்கு ஒன்பது எண்பத்தொன்று’ஒப்பிக்கிற வாய்ப்பாட்டில்தப்பிருக்கிறதா எனக் கவனிக்கதலை சற்று அசைந்துசாய்ந்தது போல் இருந்தது.‘ உருவாய் அருவாய் …’உதடசைத்து அவர் பாடுவதற்குள்திருப்பணி முக்கு திரும்பிவிட்டிருந்ததுதெருவெல்லாம் பூ உதிர்த்தஅவருடைய தேர்.
>>17.02.2024 அன்று சிறப்பாக நடைபெற்றது.
22 பேர்கள் சிறப்பாக இசை நிகழ்ச்சியை நடத்தினார்கள். அதன் காணொளியைக்
இந்திராணியும் இந்திரனும் ஸ்வர்க்க லோகத்தில் சூரபத்மாசுரனின் கொடுமையைத் தாளாமல், பூவுலகத்தில் சீர்காழியில் வந்து தோட்டம் வைத்துப் புஷ்பங்களைப் பயிரிட்டுப் பகவான் கைலாசபதியை வணங்கிக் கொண்டிருக்கும் சமயம், அவுணர்கள் அதையறிந்து அங்கும் வரலாயினர். இந்திரன் இந்திராணிக்கு ஐயனாரைக் காவல்
>>புதிதாக உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் எதுவுமில்லை
உங்களுக்கும் என்னிடம் புதியதாக கேட்பதற்கு
எதுவுமில்லை.
ஆதிக்கம் , கொடுங்கோன்மை என்பது முகம் , உடல் என்பதை மாற்றுமே தவிர , அதன் தன்மை மாறாது. அடிமைகளின்றி அது ஜீவிக்க முடியாது. அடிமைகள்
>>ஆனா ஒரு பெரிய உண்மைய என்கிட்டே இருந்து மறைச்சுட்டிங்க.. சரி !
நான் இன்னும் புரியறா மாதிரி கேக்கறேன்.
சத்யா பிறக்கறதுக்கு முன்னே
மகளிர் நகையாடி தொண்டு கிழவன் இவனாரென … பெண்கள்
கேலிச்சிரிப்போடு இந்த வயதான கிழவன் யார் என்று பேசவும்
நடந்த மறக்கமுடியாத அதிர்ச்சித் தரக்கூடிய உண்மைதான் இந்த நாவல் என்று வைத்துக்கொண்டாலும், இது ஜெ.பியின் பார்வையை மட்டும் வெளிப்படுத்துகிறது. எந்த நிகழ்விற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும். ஆனால்
>>இரவு ஏழு மணியிருக்கும் நாங்கள் திருநாவலூர் போய்ச் சேரும்போது. அங்கு சப்ரிஜிஸ்திரார் உத்தியோகம் பார்த்த நண்பர் ராஜு, ஏற்கெனவே எமது வரவை அறிவித்திருந்தோமாகையால், எங்களுக்காகக் காத்திருந்தார். அவரோடு உள்ளூர் நண்பர்கள் சிலரும் இருந்தனர். காமெரா, டேப் ரிகார்டர் முதலிய உபகரணங்கள்
>>கண்ணன் அவள் கண் இமைகளை மெல்ல இழுத்தான். இமைகள் தலை முடியை விட மிகக் கருப்பாகவும், அலங்காரம் செய்து கொள்ளும் நகத்தை விட நீளமாகவும் இருந்தது. அவள் கண் விழி மேகத்தைப் போல் தூய்மையான வெள்ளை நிறத்திலும் , காண்போருக்கு அவள் மேல் நொடியில் காத
>>மறந்து போன பக்கங்கள்…. தி சோ வேணுகோபாலனின் கோடை வயல் தொகுப்பில் உள்ள ஆறாவது கவிதை பழம்பெருமை. நெளிந்தது புழு என்று ஏன சொல்கிறார்? குலப்பெருமை பேசி என்ன பயன் என்கிறாரா? ஒரு புதுக்கவிதையைப் படிக்க படிக்க பலவிதமாக யோசனை செய்துகொண்டே …
>>நேற்றுவரை
இருப்பது போல்
இருந்து வந்தான்.
இன்றவன்
இல்லவேயில்லை.
அரவிந்தர் தம் பேச்சையும், எழுத்தையும் சக்தி மிக்க ஆயுதங்களாக ஏவிவிட்டுக் கொண்டிருந்தார். வெள்ளை அரசாங்கம் ஸ்ரீ அரவிந்தரின் அரசியல் எழுச்சியைக் கண்டு வெலவெலத்து நின்றது. ‘அவரை வெளியே விட்டு வைப்பது நமது ஆட்சிக்கு ஆபத்து’ என்று நினைத்த கும்பினித் துரை
>>முனுசாமி எப்பொழுதும் போல் அன்று விடியற்காலை எழுந்து வாழை தாரை அடுக்கி கொண்டிருந்தார் . அவர்
>>ஆகவே வளர்ப்பது
கூடாது..
கொஞ்சம் உண்ணக்
முழுமதியைப் போன்ற குடையுடைய சேரமன்னனும் பாண்டிய மன்னனும் சோழமன்னனும் திருமணப் பந்தலிலே மணமகளிர்களாசிய அங்கவை சங்கவையர்க்கு அட்சதை இட்டு வாழ்த்துவதற்காக வந்துள்ளனர். ஆதலால் பனை மரத்
>>இந்த இதழ் சென்னையில் மூன்று இடஙகளில் இப்போதைக்குக் கிடைக்கும். 1. நியூ புக்லேண்ட்ஸ், தி நகர், சென்னை 17 2. டிஸ்கவரி புத்தக பேலஸ், கே கே நகர், சென்னை 3. காந்தி புத்தக நிலையம், கிரோம்பேட்டை ரயில்வே நிலையம்.
>>ராவது ஆள் பாத்து அ
>>கௌரிமாவிற்கு நீந்தத் தெரியாது. எனவே மாணவிகள் கூச்சல் போடத் தொடங்கினர். இதற்கிடையில் அங்கே நின்றுகொண்டிருந்த இருவர்
>>வேகாத வெய்யில்.
தை மாதம் முடிந்து மாசி பிறந்து விட்டது.
காலை எட்டு மணி வரையிலும் எதிரில் உருவம் தெரியாத அளவிற்கு பனி
துடைத்ததும். சமையலறை அலமாரியில்
சாமான்களை அடுக்கி வைத்ததும் அவளை ஈர்த்த விஷயங்கள்.
ஏரியும் காஞ்சு
கிணறும் வறண்டு
மழையும் பொய்த்து போச்சு
இது
வானம் பார்த்த பூமி
என் வீட்டருகே
வீடு கட்டாத மனையொன்றில்
மாமரம் ஒன்று
தங்கைக்குப் பிறக்க நிமிடம் கொடுத்ததும்
பாட்டிக்கு இறக்க வேலை குறித்ததும்
இந்தக் கடிகாரம்தான்.
விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் வெள்ளி (16.02.2024) மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடைப் பெற்றது.
>>உள்ளம் என் வசமில்லை தலைவா,
நானும் என் வசம் இழந்து,
மொட்டு பூவாகி விரியும் நம் காதலைச் சொல்ல முடியாது ,
கருமேகம் நீர் பொழிந்தால் காணாமல் போய் விடும்
>>எதற்கென்றும் நிற்காதியங்கும்
உலகில் நிற்காமல் நானும்
வீட்டு வேலை அலுவலக வேலையென
மூழ்கி, வீடு திரும்பியபின்
“ஒண்ணுமில்லை” என்றவள் படிவத்தை நிரப்ப ஆரம்பித்தாள்
அதில் மனுதாரர் செய்யும் தொழில் அல்லது வேலை என்கிற
குறியீட்டுக்கு நேரே அம்மா. ஹோம் மேக்கர் ஒன்லி என்று
சிலவற்றை சேகரிக்கிறேன் .
அவற்றிடம்
நான் சொல்கிறேன்
கவலைப்படாதீர்கள்,
நடனமணி மோகனாம்பாள், நாதஸ்வரக் கலைஞன் சண்முக சுந்தரம் இருவரின் காவியக் காதலைச் சொன்ன அந்த நா
>>எனக்குத் தான் வஞ்ச நெஞ்சம்…உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறேன்,
பொய் சொல்கிறேன், புறம்
ஆனால்,
அதில் ஒரு குஞ்சு மட்டும் மெலிந்து அழகும், அடர்த்தியும் இல்லாத முடியுடன்
பனித்துளியின் சிலிர்ப்புகளாய் சில சில்மிஷங்கள்
>>காயத்ரி தன் நாட்டிய நிகழ்ச்சிக்கு தயார் ஆனாள் .அவள் நடனத்தை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியது . அவள் நாட்டியமும் அரங்கேறியது . என்ன ஒரு
>>தினமும் தூங்கி தூங்கி கழிக்கிறோம்
இறுதியில் தூக்கமே நிரந்தரம் என்பதை
நினைத்து பார்க்க என்றும் நேரமின்
சொல்லிப் பழகுதல் நன்று அல்ல
நாளும் வளமுற நிறைய செய்யலாம்
மனமே தீர்வு எதற்கும்.
தினமும் பனிப் பொழிவு இங்கு
>>என்பா 1 தினமும் தூங்கி தூங்கி கழிக்கிறோம்ஆமாம். காலையில் சாப்பிட்டவுடன் தூக்கம்பேசாமல் போய்ப் படுத்துவிடுவேன். மயக்கம்.எழுந்தவுடன் பொழுது போயிருக்கும்
>>“அப்பா , நல்ல வேலை. கொஞ்சம் நேரம் பிரீயா உக்கார முடியுது” “சரியா சொன்ன. கடைசி ஒரு வாரமா அந்த ஹேமா பெண் நம்மளை மாத்தி மாத்தி விளையாடிட்டு இருக்கா. தூங்கும்போது கூட, அவளோட பெட்ல தான் இருக்கோம்.” “கடையில் இருந்த …
>>பட்டினி கிடந்து எலும்புக்கூடாய் மாறி
நடுவண் பாதையை உயிர் மீண்டு
மொழிபெயர்ப்பு : க.மோகனரங்கன் பூவின்இதழ்கள் உதிர்கின்றன;நாம் அவற்றைவிரும்பியபோதிலும்.புல்லின்இலைகள் வளர்கின்றன;நாம் அவற்றைவிரும்பாதபோதிலும்.
>>கைகேயி தூங்குகிறாள்.அவள் தூங்கும் அழகை இதைவிட அழகாக கம்பனைத் தவிர வேறு
யாரால் கூறமுடியும்?
குழந்தைகள் பிறந்து சில மாதங்களே இருந்து விட்டு இறந்த பின்பு
>>ஏன் யாரோ ஒருத்தியிடம் என்னைப் பார்க்கிறேன்.?
என்னைத் தேடுகிறேன்.? சிரிப்பாக இருந்தது.
புத்தூர் வாசிகளுக்கு அன்று ஒரு பெருமை மிக்க நாள். அந்தணச் சிறுவன்தான், ஆனால் ராஜா வீட்டில் வளர்ந்த பிள்ளை, இந்தச் சின்னஞ்சிறு கிராமத்துப் பெண்ணை மணக்க வருகிறான் என்றால் கேட்க வேண்டுமா? ‘சகலவித ஆடை ஆபரணங்களோடு
>>மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை .மூவரும் குமரேசனின் சைக்கிளில் புறப்பட்டனர் . அப்பொழுது போகும்போது குமரேசன்
>>நித்யாவைத் திரும்பிப் பார்க்காமலே சொன்னான் சதீஷ் “ஆக்சுவலி சானடோரியம் ஸ்டேஷன்ல இருந்து கரெக்டா ஒண்ணரை கிலோமீட்டர். இப்போ கால் கிலோமீட்டர் நடந்திருப்போம். நாலு எட்டு எடுத்து
>>தினமும் கேட்டைப்
பூட்டிக்கொண்டு
வாருங்கள்
பூட்டிக்கொண்டு வந்தாலும் வீட்டின் நினைவுதான்.
>>வீட்டுக்காரரின் குரல்
மனக்காதில் ஒலிக்கும்
எத்தனை கவலைகள்! எத்தனை வேதனைகள்!
>>ஒருரோஜா எப்போதும் அதில் பூக்கட்டும்
அழகிய சிங்கர் வாழ்க.
இருக்காதா என்ன, அம்மாவுக்கு, என்றைக்கு தன் மகன், ராஜனை, குழந்தை என்று பாராமல் வீட்டு உரிமையாளர் அடித்து திட்டினாரோ, அன்றே அப்பாவிடம் அழுது சொந்த வீட்டில் வாழ வேண்டும்
>>ஈசம்”, “ஈட்யம்” என்கின்ற அடைமொழிகளை பற்றி விளக்கும் பொழுது அர்ஜுனன் “இந்த அகில உலகத்தையும் கட்டிக் காக்கும் இந்திரன், சூரியன், வருணண், குபேரன், எமன் உட்பட உலகத்தை அடக்கி ஆளுகின்ற எல்லா தேவதைகளையும், தம்முடைய
>>கொஞ்சம் கூட நாசூக்காக எழுதத் தெரிவதில்லை எனக்கு
எப்போதும் ஏதாவது தத்துவம்