மனதுக்குப் பிடித்த கவிதைகள்/லக்ஷ்மி மணிவண்ணன்
இடம் பெற்றுள்ளன.எனக்கு பிடித்த கவிதைகளாகவும் பதினைந்து பேருடைய கவிதைகள் இந்த தொகுப்பில் உள்ளன .நூற்றுக்கு பதினைந்து என்பது இத்தகைய தொகுதிகளை
>>இடம் பெற்றுள்ளன.எனக்கு பிடித்த கவிதைகளாகவும் பதினைந்து பேருடைய கவிதைகள் இந்த தொகுப்பில் உள்ளன .நூற்றுக்கு பதினைந்து என்பது இத்தகைய தொகுதிகளை
>>‘புதுக்குரல்கள்’ என்ற தொகுப்பு நூல் சி.சு செல்லப்பா தொகுத்தாலும், தொகுப்பாசிரியரின் குறிப்புகளில் தெளிவு இல்லை.
இதே போல் பல தொகுப்பு நூல்களைப் படித்திருக்கிறேன்.தொகுப்பு நூலாசிரியனின் கருத்துகளும்,
இன்று சென்னையில் செம்ம மழை. மழை பற்றிய கல்யாண்ஜி எழுதிய ஒரு கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அவருக்கு இன்று பிறந்தநாள். வாழ்த்துத் தெரிவிப்போம்.
>>திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை.
நான் தினமும் கவிதை வாசிப்பது வழக்கம். அப்படி வாசிக்கும் போது கவிதையைப் பற்றி எதாவது தோன்றும். ஆனால் படிப்பதோடு சரி. அப்படியே விட்டு விடுவேன்.
>>ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைதோறும் நான்கு கூட்டங்கள் நடத்துகிறேன். ஒரு கூட்டம் கவிதைக்காக..இன்னொரு கூட்டம் கதைக்காக. இதுவரை 44 கதைஞர்களின் கதைகளைப் பேசி உள்ளோம். இக் கூட்டத்திற்குக் கதைகளைக் கொண்டாடுவோம்
>>முதல் இதழிலே கவிதைக்கென்று ஒரு முத்திரையைப் பதிவிட்டது கசடதபற. ஒரு சமூக மாற்றத்தை கசடதபற இதழில் புதுக்கவிதை மூலம் வெளிப்பட்டது.
ஞானக்கூத்தன் ஆரம்பித்து முதல் இதழ் கசடதபற
சமீபத்தில் நகுலனைப் பற்றி பேச்சு வந்தது. நகுலன் சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை என்று எழுதியிருக்கிறார். மிகக் குறைவான
>>இரண்டு மாதங்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாய் திடீரென்று ஒரு புதுவிதமான கவிதை வகைமையை உருவாக்க வேண்டுமென்று தோன்றியது.
>>தமிழில் புதிய கவிதையை வகைமையைச் சமீபத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன். அந்தக் கவிதை வகைமையின் பெயர் என்பா.
அழகியசிங்கர்
>>எப்படி கவிதையைப் புரிந்து கொள்வது?
மனதால்தான் புரிந்துகொள்ள முடியும்
ஒரு கவிதையை கவிதையா என்பது எப்படித்
அழகியசிங்கர்
>>ஒரு கவிதைப் புத்தகத்திலிருந்து இரண்டு கவிதைகளை எடுத்து ஆராய வேண்டுமென்று நினைக்கிறேன்.கடற்கரய்யின் ‘காஃப்காவின் கரப்பான் பூச்சி.’
மேலும் படிக்க…..
>>