இனிக்கும் தமிழ் -205/டி வி ராதாகிருஷ்ணன்

இதை எல்லாம் கேட்டால் எனக்கு சிரிப்புத்தான் வருகிறது என்கிறார் அபிராமி
பட்டர். இந்த உலகை எல்லாம் ஈன்ற நாயகி இப்படி இருப்பாள், அப்படி
இருப்பாள் என்று சொல்வது நகைப்புக்கு இடமானது. அதை விட்டு விட்டு அவளின்
உண்மையான தன்மையையை அறிய முயலுங்கள் என்கிறார் பட்டர்.

>>

டாக்டர் ருத்ரன்/எனது இளமை நாட்களின் ஒரு பார்வை

கலகத்தனமான இயல்பு மற்றும் சுயமரியாதையின் அடிப்படையில் உயர்த்தப்பட்ட சுயமரியாதை, சோதனையாளர்களுடன் மோதல்கள் மற்றும் சிக்கல்களை ஏற்படுத்தியது, இறுதியாக நான் ஒரு சாதாரண பொது மருத்துவப் பயிற்சியைத் தொடங்கினேன்.

>>

கலாட்டா கல்யாணம் / ரேவதி ராமச்சந்திரன்

சுனிதாவின் கல்யாணத்தைப் பற்றித்தான் ஆபீஸில் ஒரே பேச்சு. இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? தன் னுடன் வேலை பார்க்கும் ஒரு மராட்டி பையனைக் காதலிக்கிறாள். சுந்தரத்தின் காதலை பற்றிp வீட்டில் சொல்லும்போது மகன் மேல் உள்ள நம்பிக்கையினால் அவர்கள் உடனே சரி …

>>

கிரிஜா ராகவன்/யாரிடம் சொல்வது?

அது தப்பு என்று தாமரைக்கு நிச்சயம் தெரியும். ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிதான் என்றாலும் இது சரியில்லை என்று புரியும் வயசுதான் அவளுக்கு.ஆனால் அதை யாரிடம் சொல்வது என்று தான் புரியவில்லை.அம்மா சும்மாவே

>>

எனக்குப் பிடித்த வரி 2/அழகியசிங்கர்

நேற்று என் பதிவுக்கு எல்லோரும் பல அற்புதமான வரிகளை எழுதி உள்ளார்கள். அனைவருக்கும் என் நன்றி. இதோ இன்னொரு வரியை இங்கே கொடுக்கிறேன். தொடர்ந்து நீங்களும் பங்கு கொள்ள வேண்டும்.

>>