விஜயலக்ஷ்மி கண்ணன்/பெண் சமத்துவம்

மீண்டும் மாலை 5 மணிக்கு மேடைப் பேச்சு.
சேதுபதி நல்ல மேடைப் பேச்சாளர்.
ஆரம்ப காலத்தில் அரசியல் வாதிகளுக்கு மேடையில் பேச எழுதிக் கொடுத்து முன்னுக்கு வந்தவர் .

>>

சாவி/வைத்தியர்

சங்கரன் ஒரு சாமான்ய மனிதன். அவனுக்கு ஆஸ்திக புத்தி அபாரமாயிருந்தது. ”கடவுளை நம்பினோர் கைவிடப் படார்” என்ற முதுமொழியை நம்பி வாழ்ந்து வந்தான்
அவன் ; வேதாந்தி. உலக வாழ்க்கையே மாயம், அதில் தான் இருப்பது நியாயம் என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கவில்லை.

>>

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

இல்லை. எல்லாவற்றையும் தாண்டி ஆனந்தமய கோஷத்துக்கு வந்து விட்டோமா?
மேலே இருக்கும் இந்த நிலையில்தானே ஆழ் தூக்கத்தில் இருப்போம். மனம், புத்தி,அகங்காரம் எனும் எல்லா சட்டையையும் கழட்டி வைத்திருப்போமே! அங்கு என்ன இருக்கும். ஆனந்தம் இருக்கும். சாந்தி இருக்கும்! நிறைவு இருக்கும்! பூரணத்துவம்

>>

கருணா மூர்த்தி/”விசாரணைக் கமிஷன்.”

காண்கிறேன் .இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது என்றாலும் இதன் நடை வேறு அதன் நடை வேறு .சமூக கண்ணோட்டம் கொண்டு எழுதப்பட்ட நாவல் இது..
சொல்லும் பாணியும் கூட நடப்பு கதை நடந்த கதை நினைவோட்டத்தில் ,பிளாஷ்பேக் உத்தியை பயன்படுத்தி சொல்லப்பட்டுள்ளது..

>>