சோ.சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

திருநீலகண்ட நாயனார் கதை தமிழ் நாட்டில் பலருக்கு நன்கு தெரிந்த கதை. மண்பாண்டம் செய்து விற்கும் குயவ சாதியைச் சேர்ந்தவர் திருநீலகண்டர். இறைவனிடத்திலே நிரம்பிய பக்தி கொண்டவர். சிவபெருமானுக்குக் கண்டத்திலே நீலம் இருப்பதால் நீலகண்டன் என்ற பெயர் வந்தது. அந்தப் பெயரையே கொண்ட நமது

>>

அழகியசிங்கர்/அஞ்சலட்டைக் கதைகள் 13

நாங்கள் இருவரும் முடிவு செய்து விட்டோம். குறிப்பாக அதைப் பற்றிப் பேசுவதில்லை. அது குறித்துத் தகவல் எப்படியாவது கிடைத்துவிடுமென்று இன்று மட்டும் தொலைக்காட்சி, தினசரி எல்லாம் பார்ப்பதில்லை, படிப்பதில்லை என்றும் முடிவு செய்தோம். தொலைப்பேசிகளைத் தூர வைத்துவிட்டோ

>>

அழகியசிங்கர்/என்னவென்று சொல்வது?..

ண் கவிஞர்களைக் கவிதை வாசிக்க அழைக்கலாமென்று நினைக்கிறேன். கூட்டத்தை 40 நிமிடங்களில் முடித்துவிடலாமென்று நினைக்கிறேன் ஒவ்வொருவருக்கும் கவிதை வாசிக்க 9 நிமிடங்கள். கவிஞர்க

>>

கோ.வைதேகி/நினைவுகள் நிழலாடுகின்றன கதை விமர்சனம்

தம்பியின் திருமணம் முடிந்து கல்பாக்கத்தில் தனிக்குடித்தனம் சென்று விடுகிறான்.வேணி ஊருக்குப் போவதற்கு முன் தம்பியைச் சென்று பார்த்து வர எண்ணுகிறாள்.தமக்கைகள் வரவில்னலையென்று விட பிள்ளைகள் சிப்பியைப் பார்க்க வருவதாகக் கூறுகிறார்கள்.ஆறு பிள்ளைகளைச் சமா

>>