விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 10.05.2024/அழகியசிங்கர்
இந்திர நீலன் சுரேஷ் – நீதியின் மரணம்
ந.பானுமதி – விநோத செயதியாளனின் ஞாபகக் குறிப்புகள்
பென்னேசன் – பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள்
மதுவந்தி – தாண்டவராயன்
இந்திர நீலன் சுரேஷ் – நீதியின் மரணம்
ந.பானுமதி – விநோத செயதியாளனின் ஞாபகக் குறிப்புகள்
பென்னேசன் – பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள்
மதுவந்தி – தாண்டவராயன்
காதலும் சாதலும்
வேறு வேறல்ல
மறுதலிக்கப்பட்ட இதயங்களி
கோலம் போடும் பெண்கள், குழாயடிச் சண்டை, மீன் வியாபாரியிடம் பேரம், சுவரொட்டி மேயும் பசு எல்லாம்வ்பார்த்தும் ஒன்றும் கிடைக்க வில்லை.
தெருக்கோடியில் வீட்டினுள் இருந்து ஒரு குரல்.
ரவிக்கு அன்று காலாண்டு தேர்வு முடிந்திருந்தது. அவன் தன் நண்பர்களோடு பேசி முடித்துவிட்டு வீடு திரும்பினான் . அவனுடைய அப்பா ராமசாமி மேஸ்திரி வேலை பார்ப்பவர் . சிறிது ஏழ்மையான குடும்பம் தான் ஆனால் ,மகிழ்ச்சிக்குக் குறைவில்லை .
>>இருப்பினும் காலை எட்டு மணிக்கெல்லாம் St.ஜோசப் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் புட்பால் ஆடத் துவங்குவோம். அதை முடித்து சிந்தாமணி படித்துறை சென்று காவிரியில் ஒரு முழுக்கு போட்டுவிட்டு, வரும்பொழுது எதிர்புறம் தாயுமானவர்
>>ரொம்ப நாட்களாக காணாமல் போயிருந்த முருகேசன் அன்று வரப் போகிறான் என்று. அவன் ஒன்றும் தெரியாதது போல ஊர் மக்களிடம் பேச்சு கொடுத்து பார்க்கிறான். அவர்கள் ஊரில் ஏழு வருடமாக அன்ன ஆகாரம் இல்லாமல் பேச்சும் இல்லாமல் இருக்கும் பண்டாரம் தான் இந்த செய்தியை மக்களுக்கு கூ
>>ஒரு மணி நேரமாக அந்த கிராமத்து மரத்தடியில் உள்ள பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தார் ஆறுமுகம். பஸ் வந்தபாடில்லை. கால் துவண்டு போனது.ஒரு வழியாக பஸ் வருவதைப் பார்த்து ஒரு நிம்மதிப் பெரு மூச்சு விட்டார். அடுத்த கிராமத்தில் இருக்கும் அண்ணனுக்கு உடம்பு …
>>இனிமேல் 7வது இதழ் கிடைப்பதற்கே வாய்ப்பு இல்லை என்றே எனக்குப் பட்டது. ஆனால் எதிர்பாரதாவிதமாக நேற்று என் புத்தகக் குவியலைப் பார்த்தபோது, 7வது இதழும் கண்ணில் பட்டது.
>>