ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 79

அவர் ஒரு நாளைக்கு 200 பக்கங்கள் புத்தகம் படிப்பாராம். இதைத்தான் நம்ப முடியவில்லை. அவர் ஒரு மணி நேரத்திற்கு 30 பக்கங்கள் படிப்பாராம். கூடவே நோட்ஸ் எடுத்துக்கொண்டு வருவாராம்

>>

அழகியசிங்கர்/பேய் வீடு

அந்த வீட்டிற்குக் குடி வந்த பிறகு வைத்தியநாதனுக்கு மட்டும்தான் தெரியும்.
வீட்டுக்காரர் சொல்லி விட்டார். அந்த வீட்டில் கல்யாணம் ஆகாத ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாள் என்று.

>>

வே.கல்யாணகுமார்/பார் மகனே பார்!

குனிந்து நீ நடப்பதா நிமிர்ந்து பார்!
கொடியினைப் பிடிக்கும்முன் ஆய்ந்துபார்!
துணிவுடன் பாதையைத் தொடர்ந்துபார்!
துயரெல்லாம் உனைவிட்டு விலகும்பார்!

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி/மரச்சீனி பப்படம்

குறைந்து துவண்டுவிடுகிறது). அப்பா இருந்தபோது, சில பத்தாண்டுகளுக்கு முன், நாகர்கோவிலிலிருந்து மரச்சீனி பப்படம், அடப்பிரதமன், கருப்பட்டி,

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/தண்டனை

குமார் காலையிலேயே ,காபி கூட குடித்தானோ இல்லையோ,கையில்,கட்சி கொடியுடன், வெளியே கிளம்பி விட்டான். கல்லூரி முதல் ஆண்டில் ஆரம்பித்த இந்த கட்சியும் கொடியும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.
குமாரின் அப்பா பாபுவும் அம்மா சரோஜாவும் எவ்வளவோ சொல்லி சொல்லி திருத்த

>>

சசிகலா விஸ்வநாதன்/நானும் வரேன்

சொச்சம் பாசுரங்களையும் கற்று தேர்வதற்கு வருடம் மூன்றாகி விட்டது. அகத்தில் அம்மா சொல்படி பூஜை முடித்து ஆறுமாதம் கழித்துதான் கோயிலுக்கு வந்து நான்கு நாட்களில், அந்தியும், சந்தியும் நாரயணீயத்தை முழுவதுமாக பாராயணம் செய்து முடித்தேன்.

>>

தங்கேஸ்/முள்படுக்கை

பாரஸ்ட் ரோடைத் தாண்டி புதிய பேருந்து நிலையத்திற்கு போகிற ஒற்றைச் சாலையில் வண்டி திரும்பிய போது, ஹெட்லைட் வெளிச்சத்தில் அந்த மஞ்சள் நிற உருவம் அசைந்தது விநோதமாக அவன் கண்களுக்குத் தெரிந்தது.
ஏதோ முள் வேலிக் கம்பியிலேயே சோளக்கொல்லை பொம்மையை நிறுத்தி விட்டார்கள் போல என்று தான் நினைத்தான். ஆனால் அருகி

>>

ரேவதி பாலு/எம் பி மூர்த்தி எழுதிய பிருந்தாவின் வாக்கிங்

எங்கிட்ட பேச முடியாது அவர்கிட்ட மட்டும் பேச முடியுமா” என்று கோபிக்கிறாள் பிருந்தா.
ஒருவழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தால், பக்கத்து வீட்டு பாட்டி வாசல் தெளித்ததுனால இவங்க வீட்டு வாசலில் பேப்பர் நனைந்து

>>

நாகேந்திரபாரதி /பூவராக மூர்த்தி அவர்களின் ‘ சின்னப் பிள்ளை ‘ சிறுகதை மதிப்புரை

திகாரிக்கும் இடையில் நடக்கும் சம்பவம் . அந்த அதிகாரியின் பார்வையில் அவர் சொல்வது போல் கதை போகிறது . ஆரம்பத்தில் அந்த அதிகாரி மிகவும் வருத்தப்படுவது போல் கதை ஆரம்பிக்கிறது. . ‘ நான் அப்படி சொல்லி இருக்கக் கூடாது. சொல்லிட்டேன் .என்ன செய்வது . வீட்டி

>>

இது வரை வந்த “தேவதாஸ்”/,கீதாப்ரியன் கார்த்திகேயன் வாசுதேவன்

எப்படி கடைசி காட்சியில் குடிகாரன் ஒருவன் நிஜமாக உயிர்விடுவது போல நடித்திருப்பதைப் பாருங்கள்,தேவதாஸ் என்றாலே தாடி என்பர்,உடன் ஒரு

>>

சசிகலா விஸ்வநாதன்/ஒரு சொல்

ஜகன் அவர்கள் வருகைக்கு என்ன சமைக்க வேண்டும்,என்று மகிழ்வுடன் பட்டியல் இட ஆரம்பிக்க; விசாலமும் அதில் உற்சாகத்துடன் ஈடுபட்டாள். அதே உல்லாசத்துடன்” வா! இன்று கற்பகாம்பாள் மெஸ்ஸில் காலை

>>

அழகியசிங்கர் /பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்

ஓசைகள் என்ற இக் கவிதைக்கு ஓவியர் பாஸ்கரன் ஒரு பூனை படம் வரைந்திருக்கிறார். பூனை படங்களை வரைவதில் பாஸ்கரன் திறமையானவர் என்று

>>

வித்தியாசமான நிகழ்வுகள் – 3/ரமணன் 

ப்படி காத்தோட்டமா இருக்கறது சுகமா இருக்கு. சோபாவில உக்காந்து இருக்கிறது ஜெயில்ல போட்டா மாதிரி இருக்கு” என்பார். தரிசிக்க யாரும் வந்துவிட்டால் பகவானை அழைக்க யாரும் வருவார்கள். ஒரு முறை

>>

அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 78

இந்த முறை இந்தியாவிற்குத்தான் கிடைக்க வேண்டும். இதுவரை எந்தப் போட்டியிலும் இந்தியா தோற்கவில்லை. ஆனால் கடைசி பைனலில் இந்தியா சொதப்பினாலும் சொதப்பிவிடும்.

>>

தினகரி சொக்கலிங்கம் பதிவு

அப்பா இறக்கும்போது எனக்கு இரண்டரை வயசு… இறப்பதற்கு முன்புகூட அப்பா, அம்மாவிடம் ‘கமலா, கவலைப்படாதே… தைரியத்தைக் கைவிடாதே… மனதைத்

>>

ரா கி ரங்கராஜன் எழுதிய “பட்டாம்பூச்சி” நாவலுக்கு சுஜாதா வழங்கிய அணிந்துரை

மொழிபெயர்ப்பு சுலபமல்ல. மொழிபெயர்ப்பவர் ரங்கராஜன் போல ஒரு தேர்ந்த எழுத்தாளராக இருப்பது முக்கியம் என்பேன். இல்லாவிட்டால் நாவலின் ஜீவனைப் பிடிக்காமல் பண்டிதத்தனமாக இருக்கும். மேலும் அன்றாடச் சொற்களை

>>

சசிகலா விஸ்வநாதன்/செவ்வந்தி

செவ்வந்தி வீட்டில் ஒரே கூட்டம். செவ்வந்தி கையில் புத்தகப் பையுடன் நிற்காமல் பேயாட்டம் போட்டது,அனைவரையும் கதி கலங்க வைத்தது. அவர் கூட்டத்தை கலைத்து அவள் முன்னே போய் உட்கார்ந்தார். வே

>>

சசிகலா விஸ்வநாதன்/வலையில்

“நீ இன்று பேசியது எவனிடம்?”அவள் மனம் இருண்டது போல் அவள் எதிர்காலமும் மங்கியது. தலை சுற்றி மயங்கி கீழே விழுந்தாள் மாலதி; எப்போதும் தாங்கும் அவன்; எங்கோ வெறித்த பார்வையுடனும்; கோப உறுமலுடனும்.இது நடந்து ஒரு வாரமாகி விட்டது. புது போன் …

>>

அழகியசிங்கர்/என்னிடம் சொல்

உன் மனக் கவலைகளைஎன்னிடம் தெரிவித்து விடுஏன் இப்படிஒவ்வொரு இடமாகநிற்காமல் சுற்றிக் கொண்டிருக்கிறாய்உனக்குஉன் பெயரைச்சொல்லத் தெரியுமா?நீ எங்கிருந்துவந்திருக்கிறாய்அதாவதுதெரியுமா?உன்னை ஒரு இடத்தில்பூட்டி வைத்து விட்டார்கள் நீவெளியே வரத்தெரியாமல் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறாய்உன்கற்றை முடிஉன் உடல் முழுவதும்பறந்து கொண்டிருக்கிறது!

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் வெள்ளிக்கிழமை அன்று
(21. 06.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப் பெற்றது. அங்கு நடந்த நிகழ்ச்சியைக் காணொளியில் கண்டு ரசியுங்கள்

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி/திருக்கண்ணமங்கை

ஆகியவற்றை அமுதங்கள் என்று வருணிப்பது பிடித்தமானதாக இருந்தது. திருக்கண்ணமங்கை என அம்பிகையின் பெயரால் அந்த ஊர் அழைக்கப்படுவதும் அப்பாவுக்கு உவப்பானதாக இருந்தது. ஒரு நாள் போய் வரவேண்டும் என்று

>>

சசிகலா விஸ்வநாதன்/வார விடுமுறை

சந்திக்கிறார்கள்.உற்சாகத்திற்கு கேட்கவா வேண்டும்! ஒரே குதூகலம்! கும்மாளம்! தோழிகள் மூவரும் கடற்கரையில் இன்பமாக பேசி மகிழ்ந்தனர்… சிறிது நேரம்தான்.
அலுவலகத்தில் இருந்து சித்ராவுக்கு அழைப்பு.”ஒரு முக்கியமான கஸ்டமர் கால். ஒரு அரைமணி நேரம் எனக்காக… பிளிஸ் என்று கெஞ்சும் குரலில் அவள் மேலதிகாரி. வேறுவழியின்றி ” சாரி! கேர்ள்ஸ்! பிளீஸ் , பார்டன் மீ ” என்றவாறு தன் லேப்டாப்பை தேடி ஓடினாள்; சித்ரா. போனவள், போனவள் தான் மணி இரண்டாகியும் சாப்பாட்டு மேஜைக்குக்கூட வரவில்லை
அடுத்த அரை மணி நேரத்தில் மஞ்சளாவின் போன் அலறியது. அவள் கணவன் தான். “அப்பா கீழே விழுந்துட்டாரு. நம் வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனே வா. ஆபரேஷன் பண்ணணும் போல தெரிகிறது. வழியில் பையனை டே கேர் சென்டரிலிருந்து பிக்கப் பண்ணிண்டு வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வா” என்று பதட்டமாய் பேசினான். வேறு வழியின்றி மஞ்சுளா கிளம்பிப் போக; புவனாவுக்கு வெறுப்பாகவும், சலிப்பாகவும் ஆயாசமாகவும் இருந்தது. ” எத்தனை நாள் பிளான் பண்ணி ஏற்பாடு செய்ததெல்லாம் வீணாகப் போய் விட்டதே.
“பெண்களுக்கு எங்கே விடுமுறை; உல்லாசம் எல்லாம். எங்கே இருந்தாலும்

>>

கே ரியான்/அறைக்குள் யானை

தமிழில் : க.மோகனரங்கன் ஏறக்குறையஅறை முழுவதும்யானையால் நிரம்பியுள்ளது.அது இல்லாத இடம் என்றுகிட்டத்தட்ட எதுவும் கிடையாது.மிகவும் பெரியதிடகாத்திரமான யானை.ஆகவேஅதைக் குறித்துப் பேசஅங்கே இடமில்லை.

>>

கார்ப்பெட்டில் ரத்தம்…. முகத்தில்புன்னகை! – சுஜாதா சிறுகதை (1995)/ராம் ஸ்ரீதர் பதிவு 

சூபரின்டெண்டெண்ட் பழனிவேல் ஆறுமுகம் என்று மார்பில் எனாமல் பெயரிலிருந்து தெரிந்தவர் என்னை அணுகி, பேச்சில்எந்த சந்தேகமும் இல்லாமல் மிகுந்த நட்போடு “நீங்க ரவிசேகருக்குஎன்ன வேணும்?” என்றார். அளவான மீசை, கைகுலுக்கல்.

>>

சுஜாதாவின் உன்னதமான சிறுகதை/ராம் ஸ்ரீதர் பதிவு 

சார்! உங்க பணம் எனக்கு வேண்டாம். உங்களுக்கு ட்ரபிள் கொடுத்ததுக்கு மன்னிச்சுக்குங்க. உங்க கிட்டே வந்ததே தப்பு. தேவை, மிக மோசமான தேவை.இல்லைன்னா உங்களுக்குத் தொந்தரவு கொடுத்திருக்க மாட்டேன். நீங்க கான்ஃபரன்ஸூக்குப் போங்க. இந்த தேசத்தைப் பரிபாலனம் பண் ணுங்க!”

>>

-அ. முத்துலிங்கம்/இம்முறையும் பொஸ்டன் போனபோது

படித்தபடியே ஒரு மணி நேரத்தை ஓட்டிவிடலாம். நான் நாலு புத்தகங்கள் வாங்கினேன். என்னுடைய தெரிவு புத்தகங்களின் பின்னட்டைகளை

>>

அ. முத்துலிங்கம்/மனுஷ்யபுத்திரனின் கேள்வி

புலம்பெயர்ந்து எழுதியவர்களில் உடனே நினைவுக்கு வருபவர் நோபல் பரிசு பெற்ற ஐஸாக் பஸிவிஸ் சிங்கர் என்ற போலந்து யூத எழுத்தாளர். அவர் 33 வயதிலேயே அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தாலும் வாழ்நாள் முழுக்க போலந்து யூதர்களைப்பற்றியே எழுதினார். இவரால் தன்னைச் சுற்றி வாழும் மற்றைய

>>

ரமண விருந்து/சிவ.தீனநாதன்

ஒரு நாள் சாப்பாட்டு அறையில் கிருஷ்ண பிக்ஷ© என்ற துறவி, பகவான் இலையைக் கண்ணாடி போல் துடைத்து உண்பதைக் கண்டார். அவர்துணிச்சலுடன் பகவானிடம், ‘சுவாமி, இலையை இப்படிச் சுத்தமாகத் துடை

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

அழுகின்ற குழந்தையைக் கரையில் நிறுத்திவிட்டுத் தந்தை குளத்திலிறங்கி நீராடுகிறார். சற்று நேரத்தில் அழுகையும் நின்றது. குளித்துவிட்டு வெளியே வந்த தந்தை பார்க்கிறார். குழந்தையின் வாயில் யாரோ கொடுத்த பா

>>

லோகநாயகி முகநூல் பதிவில்

மதுரையைச் சேர்ந்த ஒரு சாதாரண குடும்பம் அது. ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்று விரும்பினார்கள். கையில் பாதியளவு பணமும் இருந்தது..ஆனால், அப்பாவுக்கு ரிடையராக இன்னும் 5 வருடங்களே இருந்தன

>>

நியாண்டர் செல்வன்/டைட்டானிக் கப்பல்

ஜென்னி இதற்கு முன் நிறைய கப்பல் பயணங்களை மேற்கொண்ட அனுபவஸ்தர் பூனை. பெல்பாஸ்டில் அது கர்ப்பமும் ஆகிவிட்டது. கப்பலை டெலிவரி செய்ய, ஜென்னியும், ஜோவும் சவுதாம்ப்டன் வந்தார்கள். பயணத்தில் ஜென்னி குட்டிகளையும் ஈன்றது.

>>

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

பிரம்மத்தை அளவிட முடியாது அல்லவா? அதனால், ஆத்மானுபத்தில் திளைத்து தன் மயமாய் இருக்கும் இவர்களையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து விடவே முடியாது.
அதனால் குணங்களும் எல்லோருக்கும் ஒரே போல் இருக்காது. ஆனாலும் ஒட்டு மொத்தமாக ஒன்றைச் சொல்லலாம். உலகத்துடன் ஒட்ட மாட்டார்

>>

அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 77

11 புத்தகங்கள் வாங்கிக் குவித்தேன். இன்னும் திருப்தியடையவில்லை. முக்கியமான புத்தகங்கள் எல்லாம். லட்டர்ஸ் டு வெலிஸி என்ற காப்பா எழுதிய புத்தகத்தை முன்பே படித்திருக்கிறேன். அந்தப்

>>

பி. ஆர்.கிரிஜா/ பரிவு

பசி வயிற்றைக் கிள்ளியது. எழுந்திருக்க முடியாமல் கால்கள் இரண்டும் கனத்தன. நினைவு பின்னோக்கிப் போனது. ரோஸி எப்படி அவரைக் கவனித்தாள்.. இப்போது இப்படி தனியே தவிக்க வேண்டி இ

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி/இட்லி மாவில் ஜவ்வரிசி சேர்ப்பது பற்றி சில கவிதைக் குறிப்புகள்

உண்மையில் என் சுயசரிதை உணவுப் பதார்த்தங்களின் நினைவுகளால் நிரம்பியதுதான். கண்ணை மூடினால் எனக்கு முதல் முத்தத்தை விட வள்ளியூரில் சாலையோர குடிசை உணவகத்தில் எப்போதோ சாப்பிட்ட மென்பஞ்சு இட்லிதான் நினைவுக்கு வருகிறது. அதே வள்ளியூ

>>

ப்ரியம்/நகுலனின் இரு நீண்ட கவிதைகள்

நகுலனின் இரு நீண்ட கவிதைகள் நவீன கவிதைகளில் நல்ல முயற்சி. ஆனால் இவை இரண்டும் நீண்ட கவிதைகள் தாமா? என்ற கேள்வி நெடுநாட்களாய்

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – சனிக்கிழமை (15.06.2024)
மாலை 6.30 மணிக்கு நடைப்பெற்றது. அதன் காணொளியை இப்போது கண்டு களியுங்கள்.

நிகழ்ச்சி எண் – 87

>>

செல்லம்மா பாரதி/ பாரதியார் சரித்திரம்

ஒரு சமயம் பணமில்லாததற்காகத் தம்மை பந்துக்கள் கேவலமாக மதிக்கின்றார்கள் என்று அவர் மனதில் ஓர் எண்ணம் உதித்தது. ‘என்னடா உலகம்! என்ன பைத்தியம்!’ என்று கோபங் கொண்டார். ஜேபியில் 100 ரூபாய் வைத்திருந்த சமயமாக இருந்தது.

>>

நந்து சுந்து/சிரிக்காவிட்டால்…. கபர்தார்!

அடுத்தத் திங்கட்கிழமை வலது கண்ணுக்கு ஆபரேஷன். மேலே கூறியது அனைத்தும் இன்னொரு முறை நடந்தன. பெண்கள்கூட மாறவில்லை. அதே கண்கள் (சினிமாப் படம்). அதே பெண்கள். அதே குடை.

>>