ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 79
அவர் ஒரு நாளைக்கு 200 பக்கங்கள் புத்தகம் படிப்பாராம். இதைத்தான் நம்ப முடியவில்லை. அவர் ஒரு மணி நேரத்திற்கு 30 பக்கங்கள் படிப்பாராம். கூடவே நோட்ஸ் எடுத்துக்கொண்டு வருவாராம்
>>அவர் ஒரு நாளைக்கு 200 பக்கங்கள் புத்தகம் படிப்பாராம். இதைத்தான் நம்ப முடியவில்லை. அவர் ஒரு மணி நேரத்திற்கு 30 பக்கங்கள் படிப்பாராம். கூடவே நோட்ஸ் எடுத்துக்கொண்டு வருவாராம்
>>விற்காமல்
வீட்டில் கவிதைப் புத்தகம்
தேங்கி
கவிதைகள் எழுத
ஆட்கள் தேவை..
நல்ல சன்மானத்தோடு
நல்ல சம்பளமும் வழங்கப்படும்’
என்ற விளம்பரப் பலகையொன்று
கரிய மேகங்களைத் தொங்க விடு.
மேற்கில் சூரியனின் பரத வாக்கியம்
படிப்பதைக் கேட்க வேண்டும். எனவே
அந்த வீட்டிற்குக் குடி வந்த பிறகு வைத்தியநாதனுக்கு மட்டும்தான் தெரியும்.
வீட்டுக்காரர் சொல்லி விட்டார். அந்த வீட்டில் கல்யாணம் ஆகாத ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாள் என்று.
குனிந்து நீ நடப்பதா நிமிர்ந்து பார்!
கொடியினைப் பிடிக்கும்முன் ஆய்ந்துபார்!
துணிவுடன் பாதையைத் தொடர்ந்துபார்!
துயரெல்லாம் உனைவிட்டு விலகும்பார்!
உட்கார்ந்து மரங்கொத்திப்பறவை ஒன்று
டொக் டொக் என்றுகொத்தி தனக்கான கூட்டை
அமைத்துக்கொண்டிருந்தது.
தான் வண்ணங்களையும்
அதன் வடிவங்களையும்
அடையாளமாய் சொன்னாளே
வாங்கி விட துணிந்தேன்
சிகப்புக்கு தக்காளி முதல்
>>குறைந்து துவண்டுவிடுகிறது). அப்பா இருந்தபோது, சில பத்தாண்டுகளுக்கு முன், நாகர்கோவிலிலிருந்து மரச்சீனி பப்படம், அடப்பிரதமன், கருப்பட்டி,
>>குமார் காலையிலேயே ,காபி கூட குடித்தானோ இல்லையோ,கையில்,கட்சி கொடியுடன், வெளியே கிளம்பி விட்டான். கல்லூரி முதல் ஆண்டில் ஆரம்பித்த இந்த கட்சியும் கொடியும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.
குமாரின் அப்பா பாபுவும் அம்மா சரோஜாவும் எவ்வளவோ சொல்லி சொல்லி திருத்த
உணவுவிடுதியில் குளம்பி குடித்தபிறகு…
.பணம்பெறும் இடத்தில்
எனதுகுடையை வைத்தஇடத்தில் எடுத்தால்
ஒருபொடியன் வருகிறான்
எனது குடையென்று….
எனில் …பின்
அது என்ன ரசவாதம் செய்து
உனக்குள் நுழைந்ததோ
அதுவும் எனக்குத் தெரியவில்லை…
கறியும் மீனும் சமைத்து
கனக்க வைத்த அத்தை
சொச்சம் பாசுரங்களையும் கற்று தேர்வதற்கு வருடம் மூன்றாகி விட்டது. அகத்தில் அம்மா சொல்படி பூஜை முடித்து ஆறுமாதம் கழித்துதான் கோயிலுக்கு வந்து நான்கு நாட்களில், அந்தியும், சந்தியும் நாரயணீயத்தை முழுவதுமாக பாராயணம் செய்து முடித்தேன்.
>>பாரஸ்ட் ரோடைத் தாண்டி புதிய பேருந்து நிலையத்திற்கு போகிற ஒற்றைச் சாலையில் வண்டி திரும்பிய போது, ஹெட்லைட் வெளிச்சத்தில் அந்த மஞ்சள் நிற உருவம் அசைந்தது விநோதமாக அவன் கண்களுக்குத் தெரிந்தது.
ஏதோ முள் வேலிக் கம்பியிலேயே சோளக்கொல்லை பொம்மையை நிறுத்தி விட்டார்கள் போல என்று தான் நினைத்தான். ஆனால் அருகி
எங்கிட்ட பேச முடியாது அவர்கிட்ட மட்டும் பேச முடியுமா” என்று கோபிக்கிறாள் பிருந்தா.
ஒருவழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தால், பக்கத்து வீட்டு பாட்டி வாசல் தெளித்ததுனால இவங்க வீட்டு வாசலில் பேப்பர் நனைந்து
திகாரிக்கும் இடையில் நடக்கும் சம்பவம் . அந்த அதிகாரியின் பார்வையில் அவர் சொல்வது போல் கதை போகிறது . ஆரம்பத்தில் அந்த அதிகாரி மிகவும் வருத்தப்படுவது போல் கதை ஆரம்பிக்கிறது. . ‘ நான் அப்படி சொல்லி இருக்கக் கூடாது. சொல்லிட்டேன் .என்ன செய்வது . வீட்டி
>>எப்படி கடைசி காட்சியில் குடிகாரன் ஒருவன் நிஜமாக உயிர்விடுவது போல நடித்திருப்பதைப் பாருங்கள்,தேவதாஸ் என்றாலே தாடி என்பர்,உடன் ஒரு
>>ஜகன் அவர்கள் வருகைக்கு என்ன சமைக்க வேண்டும்,என்று மகிழ்வுடன் பட்டியல் இட ஆரம்பிக்க; விசாலமும் அதில் உற்சாகத்துடன் ஈடுபட்டாள். அதே உல்லாசத்துடன்” வா! இன்று கற்பகாம்பாள் மெஸ்ஸில் காலை
>>ஓசைகள் என்ற இக் கவிதைக்கு ஓவியர் பாஸ்கரன் ஒரு பூனை படம் வரைந்திருக்கிறார். பூனை படங்களை வரைவதில் பாஸ்கரன் திறமையானவர் என்று
>>ப்படி காத்தோட்டமா இருக்கறது சுகமா இருக்கு. சோபாவில உக்காந்து இருக்கிறது ஜெயில்ல போட்டா மாதிரி இருக்கு” என்பார். தரிசிக்க யாரும் வந்துவிட்டால் பகவானை அழைக்க யாரும் வருவார்கள். ஒரு முறை
>>ழுதுவார், “ஒழுங்குபடுத்தப்பட்ட உடல் என்பது பொருளாதார உற்பத்திக்காக சீரமைக்கப்பட்ட உடல்; அ
>>குளியலறையில்
இரண்டுக்கும்
போட்டாபோட்டி
திருதராஷ்ட்ர மன்னனை.
உமக்கு கண்ணுக்கு கண்ணாக
இருக்கிறேன் நான் ,எனாமல்
மாயையை பற்றியும்
உள்ளெளி பற்றியும்
வெட்டிப்பேச்சேதற்கு
இந்த முறை இந்தியாவிற்குத்தான் கிடைக்க வேண்டும். இதுவரை எந்தப் போட்டியிலும் இந்தியா தோற்கவில்லை. ஆனால் கடைசி பைனலில் இந்தியா சொதப்பினாலும் சொதப்பிவிடும்.
>>வளைந்து நெளிந்த
புதன்கிழமையொன்றில்
சந்தேகக்கேசில் பிடித்துச் செல்லப்படும்
அப்பா இறக்கும்போது எனக்கு இரண்டரை வயசு… இறப்பதற்கு முன்புகூட அப்பா, அம்மாவிடம் ‘கமலா, கவலைப்படாதே… தைரியத்தைக் கைவிடாதே… மனதைத்
>>கேசத்தினாலும்
நேசத்தினாலும்
பாசத்தினாலும்
தளைகளால் கட்டுண்டு கிடக்கிறேன் கரங்களுக்குச் சிறை கால்களுக்கு வேலி
மனம் ஒரு
சூறாவளி
எந்த வேலிக்கும் அடங்காது !
மொழிபெயர்ப்பு சுலபமல்ல. மொழிபெயர்ப்பவர் ரங்கராஜன் போல ஒரு தேர்ந்த எழுத்தாளராக இருப்பது முக்கியம் என்பேன். இல்லாவிட்டால் நாவலின் ஜீவனைப் பிடிக்காமல் பண்டிதத்தனமாக இருக்கும். மேலும் அன்றாடச் சொற்களை
>>செவ்வந்தி வீட்டில் ஒரே கூட்டம். செவ்வந்தி கையில் புத்தகப் பையுடன் நிற்காமல் பேயாட்டம் போட்டது,அனைவரையும் கதி கலங்க வைத்தது. அவர் கூட்டத்தை கலைத்து அவள் முன்னே போய் உட்கார்ந்தார். வே
>>மாலை வீட்டிற்குள் கதவைத் திறந்து மெதுவாக உள்ளே நுழைந்தான்.
அப்போது அதே பொம்மை சோபாவில்
காட்சிகளாக விரிகின்றவை
ஆயின்
விழிகள் காணாதவை
வருவோர் போவோரால்
வளம்கொழிக்கும்
அந்த அலுவலகத்தில்
உள்ளே பணிபுரிவோருக்குக்
“நீ இன்று பேசியது எவனிடம்?”அவள் மனம் இருண்டது போல் அவள் எதிர்காலமும் மங்கியது. தலை சுற்றி மயங்கி கீழே விழுந்தாள் மாலதி; எப்போதும் தாங்கும் அவன்; எங்கோ வெறித்த பார்வையுடனும்; கோப உறுமலுடனும்.இது நடந்து ஒரு வாரமாகி விட்டது. புது போன் …
>>எங்கெங்கே உடம்பில் கயிறுகள் சுற்றி கட்டப்பட்டிருக்கின்றன என்று தெரியவில்லை. யார் எதற்காக இப்படி
>>உள்ளே செல்ல ஆரம்பித்து தடுமாற ஆரம்பித்தாள். மூவருக்கும் அந்தப் பெண்ணிற்கு ஏதாவது ஆகி
>>உன் மனக் கவலைகளைஎன்னிடம் தெரிவித்து விடுஏன் இப்படிஒவ்வொரு இடமாகநிற்காமல் சுற்றிக் கொண்டிருக்கிறாய்உனக்குஉன் பெயரைச்சொல்லத் தெரியுமா?நீ எங்கிருந்துவந்திருக்கிறாய்அதாவதுதெரியுமா?உன்னை ஒரு இடத்தில்பூட்டி வைத்து விட்டார்கள் நீவெளியே வரத்தெரியாமல் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறாய்உன்கற்றை முடிஉன் உடல் முழுவதும்பறந்து கொண்டிருக்கிறது!
>>தொடர்ந்து கேட்கிறது குயிலின் கூவல்
மனதினுள் ஊடாடுகிறது மோனலிசா ஓவியம்
தளைகளைக் கலைந்து
திமிறி வா பெண்ணே
கூண்டினைத் திறந்து
பெண்ணே தடைகளை உடைத்தெறி
>>அன்னை இட்டது சில;
அக்கம் பக்கம் இட்டது சில;
தென்றலாய் வருடும் தனி சுகம்
இனிய முகம் காட்டும்
கனிவான பைங்கிளி
கம்பி வேலிக்குள் அடைத்தால்
பெண்மை கற்பு
வேதாந்தம்
வியாக்கியானம்
கலாச்சாரம் பண்பாடு
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
இத்யாதி இத்யாதி
விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் வெள்ளிக்கிழமை அன்று
(21. 06.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப் பெற்றது. அங்கு நடந்த நிகழ்ச்சியைக் காணொளியில் கண்டு ரசியுங்கள்
நூல்வேலியை மாபெரும்
விலங்கென்று ஆண் இனம் நம்பிக்கொண்டிருக்கிறது.
நான் எனக்குள் பூட்டிக்கொண்டதால் நீ
ஆகியவற்றை அமுதங்கள் என்று வருணிப்பது பிடித்தமானதாக இருந்தது. திருக்கண்ணமங்கை என அம்பிகையின் பெயரால் அந்த ஊர் அழைக்கப்படுவதும் அப்பாவுக்கு உவப்பானதாக இருந்தது. ஒரு நாள் போய் வரவேண்டும் என்று
>>சந்திக்கிறார்கள்.உற்சாகத்திற்கு கேட்கவா வேண்டும்! ஒரே குதூகலம்! கும்மாளம்! தோழிகள் மூவரும் கடற்கரையில் இன்பமாக பேசி மகிழ்ந்தனர்… சிறிது நேரம்தான்.
அலுவலகத்தில் இருந்து சித்ராவுக்கு அழைப்பு.”ஒரு முக்கியமான கஸ்டமர் கால். ஒரு அரைமணி நேரம் எனக்காக… பிளிஸ் என்று கெஞ்சும் குரலில் அவள் மேலதிகாரி. வேறுவழியின்றி ” சாரி! கேர்ள்ஸ்! பிளீஸ் , பார்டன் மீ ” என்றவாறு தன் லேப்டாப்பை தேடி ஓடினாள்; சித்ரா. போனவள், போனவள் தான் மணி இரண்டாகியும் சாப்பாட்டு மேஜைக்குக்கூட வரவில்லை
அடுத்த அரை மணி நேரத்தில் மஞ்சளாவின் போன் அலறியது. அவள் கணவன் தான். “அப்பா கீழே விழுந்துட்டாரு. நம் வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனே வா. ஆபரேஷன் பண்ணணும் போல தெரிகிறது. வழியில் பையனை டே கேர் சென்டரிலிருந்து பிக்கப் பண்ணிண்டு வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வா” என்று பதட்டமாய் பேசினான். வேறு வழியின்றி மஞ்சுளா கிளம்பிப் போக; புவனாவுக்கு வெறுப்பாகவும், சலிப்பாகவும் ஆயாசமாகவும் இருந்தது. ” எத்தனை நாள் பிளான் பண்ணி ஏற்பாடு செய்ததெல்லாம் வீணாகப் போய் விட்டதே.
“பெண்களுக்கு எங்கே விடுமுறை; உல்லாசம் எல்லாம். எங்கே இருந்தாலும்
தமிழில் : க.மோகனரங்கன் ஏறக்குறையஅறை முழுவதும்யானையால் நிரம்பியுள்ளது.அது இல்லாத இடம் என்றுகிட்டத்தட்ட எதுவும் கிடையாது.மிகவும் பெரியதிடகாத்திரமான யானை.ஆகவேஅதைக் குறித்துப் பேசஅங்கே இடமில்லை.
>>வனிதா டான்ஸ் ஆடத் தொடங்கி விட்டாள். வினிதா படுத்து விட்டாள்.
சுனிதா யார் வரவிற்கோ காத்துக் கொணாடிருக்கிறாள்.
கடல் போல ஆசைகள் மனதிலிருக்க
கடலோர கவிதைகள் நெஞ்சாரப் பாடி
நட்பு வட்டம் சுற்றி இருந்தால்
கும்மாளத்திற்குக் குறைவில்லை
இரவும் பகலுமாய்
படித்து அலுத்தாயிற்று.
வேலை வேலை என்று ஓடியாயிற்று.
கலம் கரை விளக்கம்,
கரை சேரும் பாய்மரம்,
கடல் அலை சறுக்கம்,
வேறு ஏதும்
கலங்கரை விளக்கம்
மீதேறி குழலூதி
காற்றைத் தேனாக்குவான்.
இவர்கள் மயக்கத்தில்
கள்ளமும் இல்லை
விஷமும் இல்லை
அவரவர்
கற்பனைபடி
இருக்கிறார்கள்
அறவே அழிக்கும்வரை நில்லாதீர்!
கருணாபுரமென்று அதுவரை பெயரை
சூபரின்டெண்டெண்ட் பழனிவேல் ஆறுமுகம் என்று மார்பில் எனாமல் பெயரிலிருந்து தெரிந்தவர் என்னை அணுகி, பேச்சில்எந்த சந்தேகமும் இல்லாமல் மிகுந்த நட்போடு “நீங்க ரவிசேகருக்குஎன்ன வேணும்?” என்றார். அளவான மீசை, கைகுலுக்கல்.
>>சார்! உங்க பணம் எனக்கு வேண்டாம். உங்களுக்கு ட்ரபிள் கொடுத்ததுக்கு மன்னிச்சுக்குங்க. உங்க கிட்டே வந்ததே தப்பு. தேவை, மிக மோசமான தேவை.இல்லைன்னா உங்களுக்குத் தொந்தரவு கொடுத்திருக்க மாட்டேன். நீங்க கான்ஃபரன்ஸூக்குப் போங்க. இந்த தேசத்தைப் பரிபாலனம் பண் ணுங்க!”
>>செய்தி இது
என்னடா இதுமாதிரி
மயிர் வெளுத்து
செத்துப்போகிறார்கள்
அவ்வளவே.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் கொன்றது
வேலையற்ற பட்டதாரிகள் வாழ்வு நம்பிக்கையை
கருணாபுரம் கள்ளச்சாராய பலி
நாற்பது.
நாற்பதுடன் நிற்கவில்லை மரணமும் ஓலமும்
காரணம் யாரென கேள்வியும்
கோபமும்
கருணாபுரம் கள்ளச்சாராயத்தால்
பலி நாற்பது,
இனி இங்கே
வாழ்வதை விட
சாவது நல்லது!
கல்லாகிக் கண்களில் வற்றியதே
கண்ணீரும்,
ஆள்வோர்கள் அருளின்றிச்
செயலில்லை…யார்வரினும்
செயல் மாறவழியில்லை.
தேர் இழுக்கும் மனங்களைக் வாழ்த்திட..
கிட்டத்தட்ட 20 வருடங்களிருக்கும்
தேரோட்டம் கண்டு..
இந்த வருடமும்
வண்ணநிலவன்: தேக்கமா என்னன்னு தெரியல, எனக்கு முடியல. சிலது படிக்கோம், சிலது படிக்கலை. தேவைக்குப் படிக்கோம்னு வைங்க. அது உள்ள
>>படித்தபடியே ஒரு மணி நேரத்தை ஓட்டிவிடலாம். நான் நாலு புத்தகங்கள் வாங்கினேன். என்னுடைய தெரிவு புத்தகங்களின் பின்னட்டைகளை
>>என்னுடைய முதல் கேள்வி ’உங்களுக்கு சன்மானம் உண்டா? என்பதுதான். அவர் உண்டே என்று மட்டும் பதிலளித்தார்
>>நள்ளிரவில் சூறைக்காற்றுடன் சுழன்றடித்திடும் மழை.
>>இரவு சுமார் பத்து மணயளவில் சபாபதி கையில் கனத்தப் பெட்டி ஒன்றுடன் தன் வீட்டிலிருந்து வெளியே இறங்கி நடந்தார்.
வீட்டு கதவை கூட பூட்டவில்லை.
உறக்க நேரத்தில்
வீதி நிறைய
குதியாட்டம் பேயாட்டம்
போட்டதற்குத்
புலம்பெயர்ந்து எழுதியவர்களில் உடனே நினைவுக்கு வருபவர் நோபல் பரிசு பெற்ற ஐஸாக் பஸிவிஸ் சிங்கர் என்ற போலந்து யூத எழுத்தாளர். அவர் 33 வயதிலேயே அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தாலும் வாழ்நாள் முழுக்க போலந்து யூதர்களைப்பற்றியே எழுதினார். இவரால் தன்னைச் சுற்றி வாழும் மற்றைய
>>தோணுது. கான்ட்ரிப்யூஷன் நெறைய இருக்கு. ஒருத்தரின் கான்ட்ரிப்யூஷன் நிறைய இருக்கும்போது அவனை பிரம்மாண்டமா பாக்கோம். அது ஒண்
>>நள்ளிரவில் சூறைக்காற்றுடன்
சுழன்றடித்திடும் மழை.
இதுதான் இவனிதய கோலம்.
அரும் குறும் தகவல் கண்டு,
அவரை அழைத்து
மிக நன்றாக உள்ளது,
அதைப் பின்பற்ற ஆவல், என
என்றோ ஒரு நாள்
யாரோ ஒருவர்
எங்கேயோ பியானோ வாசித்தார்.
காலத்துக்கும் வெளிக்கும் அப்பால் இருந்து வந்த ஒலி
ஒரு நாள் சாப்பாட்டு அறையில் கிருஷ்ண பிக்ஷ© என்ற துறவி, பகவான் இலையைக் கண்ணாடி போல் துடைத்து உண்பதைக் கண்டார். அவர்துணிச்சலுடன் பகவானிடம், ‘சுவாமி, இலையை இப்படிச் சுத்தமாகத் துடை
>>அழுகின்ற குழந்தையைக் கரையில் நிறுத்திவிட்டுத் தந்தை குளத்திலிறங்கி நீராடுகிறார். சற்று நேரத்தில் அழுகையும் நின்றது. குளித்துவிட்டு வெளியே வந்த தந்தை பார்க்கிறார். குழந்தையின் வாயில் யாரோ கொடுத்த பா
>>நள்ளிரவில் சூறைக்காற்றுடன்
சுழன்றடித்தது மழை
சென்ற மூன்று மாத காலமாக, சபாபதி அய்யர் வீட்டில் ஒரு பாகம் காலியாகவே இருந்ததால் மாதம் பன்னிரண்டு ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறதே என்று அவர்
>>மதுரையைச் சேர்ந்த ஒரு சாதாரண குடும்பம் அது. ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்று விரும்பினார்கள். கையில் பாதியளவு பணமும் இருந்தது..ஆனால், அப்பாவுக்கு ரிடையராக இன்னும் 5 வருடங்களே இருந்தன
>>ஜென்னி இதற்கு முன் நிறைய கப்பல் பயணங்களை மேற்கொண்ட அனுபவஸ்தர் பூனை. பெல்பாஸ்டில் அது கர்ப்பமும் ஆகிவிட்டது. கப்பலை டெலிவரி செய்ய, ஜென்னியும், ஜோவும் சவுதாம்ப்டன் வந்தார்கள். பயணத்தில் ஜென்னி குட்டிகளையும் ஈன்றது.
>>
பிரம்மத்தை அளவிட முடியாது அல்லவா? அதனால், ஆத்மானுபத்தில் திளைத்து தன் மயமாய் இருக்கும் இவர்களையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து விடவே முடியாது.
அதனால் குணங்களும் எல்லோருக்கும் ஒரே போல் இருக்காது. ஆனாலும் ஒட்டு மொத்தமாக ஒன்றைச் சொல்லலாம். உலகத்துடன் ஒட்ட மாட்டார்
11 புத்தகங்கள் வாங்கிக் குவித்தேன். இன்னும் திருப்தியடையவில்லை. முக்கியமான புத்தகங்கள் எல்லாம். லட்டர்ஸ் டு வெலிஸி என்ற காப்பா எழுதிய புத்தகத்தை முன்பே படித்திருக்கிறேன். அந்தப்
>>ஆசீர்வதித்த கைகளிரண்டில்
உறைந்திருக்கிறது காலம்
பசி வயிற்றைக் கிள்ளியது. எழுந்திருக்க முடியாமல் கால்கள் இரண்டும் கனத்தன. நினைவு பின்னோக்கிப் போனது. ரோஸி எப்படி அவரைக் கவனித்தாள்.. இப்போது இப்படி தனியே தவிக்க வேண்டி இ
>>அடுத்த வீட்டு மாமி கண்ணில்
இவன் பட, வைத்தாள் வத்தி,
பாலுவை பார்க்கில் பார்த்தேன்
உண்மையில் என் சுயசரிதை உணவுப் பதார்த்தங்களின் நினைவுகளால் நிரம்பியதுதான். கண்ணை மூடினால் எனக்கு முதல் முத்தத்தை விட வள்ளியூரில் சாலையோர குடிசை உணவகத்தில் எப்போதோ சாப்பிட்ட மென்பஞ்சு இட்லிதான் நினைவுக்கு வருகிறது. அதே வள்ளியூ
>>நகுலனின் இரு நீண்ட கவிதைகள் நவீன கவிதைகளில் நல்ல முயற்சி. ஆனால் இவை இரண்டும் நீண்ட கவிதைகள் தாமா? என்ற கேள்வி நெடுநாட்களாய்
>>விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – சனிக்கிழமை (15.06.2024)
மாலை 6.30 மணிக்கு நடைப்பெற்றது. அதன் காணொளியை இப்போது கண்டு களியுங்கள்.
நிகழ்ச்சி எண் – 87
>>ஒரு சமயம் பணமில்லாததற்காகத் தம்மை பந்துக்கள் கேவலமாக மதிக்கின்றார்கள் என்று அவர் மனதில் ஓர் எண்ணம் உதித்தது. ‘என்னடா உலகம்! என்ன பைத்தியம்!’ என்று கோபங் கொண்டார். ஜேபியில் 100 ரூபாய் வைத்திருந்த சமயமாக இருந்தது.
>>அடுத்தத் திங்கட்கிழமை வலது கண்ணுக்கு ஆபரேஷன். மேலே கூறியது அனைத்தும் இன்னொரு முறை நடந்தன. பெண்கள்கூட மாறவில்லை. அதே கண்கள் (சினிமாப் படம்). அதே பெண்கள். அதே குடை.
>>