ஜூன், 23, 2024
சசிகலா விஸ்வநாதன்/வார விடுமுறை
சந்திக்கிறார்கள்.உற்சாகத்திற்கு கேட்கவா வேண்டும்! ஒரே குதூகலம்! கும்மாளம்! தோழிகள் மூவரும் கடற்கரையில் இன்பமாக பேசி மகிழ்ந்தனர்… சிறிது நேரம்தான்.
அலுவலகத்தில் இருந்து சித்ராவுக்கு அழைப்பு.”ஒரு முக்கியமான கஸ்டமர் கால். ஒரு அரைமணி நேரம் எனக்காக… பிளிஸ் என்று கெஞ்சும் குரலில் அவள் மேலதிகாரி. வேறுவழியின்றி ” சாரி! கேர்ள்ஸ்! பிளீஸ் , பார்டன் மீ ” என்றவாறு தன் லேப்டாப்பை தேடி ஓடினாள்; சித்ரா. போனவள், போனவள் தான் மணி இரண்டாகியும் சாப்பாட்டு மேஜைக்குக்கூட வரவில்லை
அடுத்த அரை மணி நேரத்தில் மஞ்சளாவின் போன் அலறியது. அவள் கணவன் தான். “அப்பா கீழே விழுந்துட்டாரு. நம் வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனே வா. ஆபரேஷன் பண்ணணும் போல தெரிகிறது. வழியில் பையனை டே கேர் சென்டரிலிருந்து பிக்கப் பண்ணிண்டு வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வா” என்று பதட்டமாய் பேசினான். வேறு வழியின்றி மஞ்சுளா கிளம்பிப் போக; புவனாவுக்கு வெறுப்பாகவும், சலிப்பாகவும் ஆயாசமாகவும் இருந்தது. ” எத்தனை நாள் பிளான் பண்ணி ஏற்பாடு செய்ததெல்லாம் வீணாகப் போய் விட்டதே.
“பெண்களுக்கு எங்கே விடுமுறை; உல்லாசம் எல்லாம். எங்கே இருந்தாலும்
கே ரியான்/அறைக்குள் யானை
தமிழில் : க.மோகனரங்கன் ஏறக்குறையஅறை முழுவதும்யானையால் நிரம்பியுள்ளது.அது இல்லாத இடம் என்றுகிட்டத்தட்ட எதுவும் கிடையாது.மிகவும் பெரியதிடகாத்திரமான யானை.ஆகவேஅதைக் குறித்துப் பேசஅங்கே இடமில்லை.
>>அழகியசிங்கர்/காத்திருப்பு
வனிதா டான்ஸ் ஆடத் தொடங்கி விட்டாள். வினிதா படுத்து விட்டாள்.
சுனிதா யார் வரவிற்கோ காத்துக் கொணாடிருக்கிறாள்.
விஜயலக்ஷ்மி கண்ணன்/கடல் மீது காதல்
கடல் போல ஆசைகள் மனதிலிருக்க
கடலோர கவிதைகள் நெஞ்சாரப் பாடி
பி. ஆர்.கிரிஜா/இன்றே கொண்டாடிடலாம்
நட்பு வட்டம் சுற்றி இருந்தால்
கும்மாளத்திற்குக் குறைவில்லை
சசிகலா விஸ்வநாதன்/அதனால் என்ன?
இரவும் பகலுமாய்
படித்து அலுத்தாயிற்று.
வேலை வேலை என்று ஓடியாயிற்று.
செந்தில் பிரசாத்/நானும் நல்லவன்
கலம் கரை விளக்கம்,
கரை சேரும் பாய்மரம்,
கடல் அலை சறுக்கம்,
வேறு ஏதும்
மதுவந்தி/காத்திருத்தல் இனிது!!!
கலங்கரை விளக்கம்
மீதேறி குழலூதி
காற்றைத் தேனாக்குவான்.
