லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

பிரம்மத்தை அளவிட முடியாது அல்லவா? அதனால், ஆத்மானுபத்தில் திளைத்து தன் மயமாய் இருக்கும் இவர்களையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து விடவே முடியாது.
அதனால் குணங்களும் எல்லோருக்கும் ஒரே போல் இருக்காது. ஆனாலும் ஒட்டு மொத்தமாக ஒன்றைச் சொல்லலாம். உலகத்துடன் ஒட்ட மாட்டார்

>>

அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 77

11 புத்தகங்கள் வாங்கிக் குவித்தேன். இன்னும் திருப்தியடையவில்லை. முக்கியமான புத்தகங்கள் எல்லாம். லட்டர்ஸ் டு வெலிஸி என்ற காப்பா எழுதிய புத்தகத்தை முன்பே படித்திருக்கிறேன். அந்தப்

>>

பி. ஆர்.கிரிஜா/ பரிவு

பசி வயிற்றைக் கிள்ளியது. எழுந்திருக்க முடியாமல் கால்கள் இரண்டும் கனத்தன. நினைவு பின்னோக்கிப் போனது. ரோஸி எப்படி அவரைக் கவனித்தாள்.. இப்போது இப்படி தனியே தவிக்க வேண்டி இ

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி/இட்லி மாவில் ஜவ்வரிசி சேர்ப்பது பற்றி சில கவிதைக் குறிப்புகள்

உண்மையில் என் சுயசரிதை உணவுப் பதார்த்தங்களின் நினைவுகளால் நிரம்பியதுதான். கண்ணை மூடினால் எனக்கு முதல் முத்தத்தை விட வள்ளியூரில் சாலையோர குடிசை உணவகத்தில் எப்போதோ சாப்பிட்ட மென்பஞ்சு இட்லிதான் நினைவுக்கு வருகிறது. அதே வள்ளியூ

>>