யூஜின் கில்லெவிக்/

கவிதைக் கலை தமிழில் : க.மோகனரங்கன் நான்எனக்காக பேசுவதில்லை.என் பெயரில் பேசுவதில்லை. என்னைப் பற்றியதுமல்ல இது.நான் ஒன்றுமில்லைகொஞ்சம் வாழ்க்கை,நிறைய பெருமைஅவ்வளவுதான். எதற்கு வடிவம் உள்ளதோஎவற்றிற்கு வடிவம் இல்லையோஎல்லாவற்றிற்காகவும்நான் பேசுகிறேன்.நான் கனமானவற்றிற்காக மட்டுமல்லஎடையற்றவற்றிற்காகவும்பேசுகிறேன். என்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் குறித்து அறிவேன்.தொடர்ந்து மேலே செல்லவும்இன்னும் …

>>

ஜஸ்டிஸ் திரு. டி. எஸ். அருணாச்சலம் அவர்களின் At The Holy Feet of My Master – Part 2

1994 ஆம் ஆண்டு மே மாதம். நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை. சில நாட்கள் நான் பகவானுடன் இருந்து அவரது கருணை மழையில் நனைவதற்கு பகவான் என்னை அனுமதிக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு திருவண்ணாமலை சென்றுவிட்டேன். நம்பிக்கையுடன் செய்யும் பிரார்த்தனைகள் எப்போதும்

>>

வண்ணநிலவன்/ ‘பின்னகர்ந்த காலம்’ நூலில்

ஜெயகாந்தன், அகிலன் போன்றோர் எல்லாம் எழுத்தை மட்டுமே நம்பியிருக்கவில்லை. அகிலன் அகில இந்திய வானொலியில் வேலை பார்த்தார். தி.ஜானகிராமன் கூட அகில இந்திய வானொலியில்தான் வேலை பார்த்தார். ஜெ

>>