செ.புனிதஜோதி கவிதை
நாம் ஏன்
மரணம் வருவதற்கு முன்பே
மண்டியிட்டுக் கிடக்கிறோம்?
நாம் ஏன்
மரணம் வருவதற்கு முன்பே
மண்டியிட்டுக் கிடக்கிறோம்?
கவிதைக் கலை தமிழில் : க.மோகனரங்கன் நான்எனக்காக பேசுவதில்லை.என் பெயரில் பேசுவதில்லை. என்னைப் பற்றியதுமல்ல இது.நான் ஒன்றுமில்லைகொஞ்சம் வாழ்க்கை,நிறைய பெருமைஅவ்வளவுதான். எதற்கு வடிவம் உள்ளதோஎவற்றிற்கு வடிவம் இல்லையோஎல்லாவற்றிற்காகவும்நான் பேசுகிறேன்.நான் கனமானவற்றிற்காக மட்டுமல்லஎடையற்றவற்றிற்காகவும்பேசுகிறேன். என்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் குறித்து அறிவேன்.தொடர்ந்து மேலே செல்லவும்இன்னும் …
>>1994 ஆம் ஆண்டு மே மாதம். நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை. சில நாட்கள் நான் பகவானுடன் இருந்து அவரது கருணை மழையில் நனைவதற்கு பகவான் என்னை அனுமதிக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு திருவண்ணாமலை சென்றுவிட்டேன். நம்பிக்கையுடன் செய்யும் பிரார்த்தனைகள் எப்போதும்
>>ஜெயகாந்தன், அகிலன் போன்றோர் எல்லாம் எழுத்தை மட்டுமே நம்பியிருக்கவில்லை. அகிலன் அகில இந்திய வானொலியில் வேலை பார்த்தார். தி.ஜானகிராமன் கூட அகில இந்திய வானொலியில்தான் வேலை பார்த்தார். ஜெ
>>வானளவில் புகழ்ந்து,
அவர் தம் காலம் தாழ்த்தாது
பணியாற்றும் திறன் வியந்து
சைக்கிளை துடைத்து துடைத்து பள பளவென வைத்திருந்தான். சோமு. அவனுக்கு எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும். அதுவும் இந்த சைக்கி
>>