தங்கேஸ்/உரையாடும் நாற்காலி

மகன் ‘ “”அப்பா” என்று வாயாற கூப்பிடுவான். மருமகள் ” சாப்பிட வாங்க மாமா” என்று புன்னகையோடு அழைப்பாள். பேரக்குழந்தைகள் “தாத்தா கதை சொல்லிவிட்டுப் போ” என்று

>>

ஆதவன்/முதலில் இரவு வரும்

பஸ் ஒரு ‘ட’ திருப்பத்தில் திரும்ப, மாலை நேர வெய்யில் பளீரென்று முகத்தில் அடித்தது. ராஜாராமன் வெய்யிலுக்கு எதிர்த் திசையில் முகத்தைத் திருப்ப, அந்தப் பூங்காவின் கேட் பார்வையில் பளிச்சிட்டு பஸ்ஸின் ஓட்டத்தில் மறைந்தது. அதே பூங்கா… மனம் ஒரு துள்ளுத் துள்ளியது…

>>

விஞ்ஞானி/காலதாமதம்

வியர்த்து களைத்து வீட்டுக்குள்
வரும்போது விலகி ஓடும்
பிள்ளைகளை பார்க்கும்போதுதான்
வியர்வைக்குள் நாற்றத்தை
மட்டும் அன்று பார்த்ததன்

>>

அனங்கன்/அப்பா

அம்மாவிற்குப்பிறகு…நீயொரு சமூக அநாதையாய்ப்போனதை நான் உணரவில்லை….
உணர்ந்து திரும்பிப்பார்த்தால் நீயில்லை.

>>

அழகியசிங்கர்/ அப்பா ஏன் கேட்கவில்லை

பலமுறை சொல்லியாயிற்று
சைக்கிளில் போகவேண்டாமென்று
ராட்சத வாகனங்களின் உறுமல்கள்
கேட்கும்போதெல்லாம்
அப்பா சைக்கிளில் சென்றுகொண்டிருப்பது

>>