தங்கேஸ்/உரையாடும் நாற்காலி
மகன் ‘ “”அப்பா” என்று வாயாற கூப்பிடுவான். மருமகள் ” சாப்பிட வாங்க மாமா” என்று புன்னகையோடு அழைப்பாள். பேரக்குழந்தைகள் “தாத்தா கதை சொல்லிவிட்டுப் போ” என்று
>>மகன் ‘ “”அப்பா” என்று வாயாற கூப்பிடுவான். மருமகள் ” சாப்பிட வாங்க மாமா” என்று புன்னகையோடு அழைப்பாள். பேரக்குழந்தைகள் “தாத்தா கதை சொல்லிவிட்டுப் போ” என்று
>>ஒழிந்த நேரத்தில் கவிதை எழுதுகிறேன்
தேடல் மட்டும் தான் வாழ்க்கை
தேடிக் கண்டுகொண்டவர் யார் இவ்வுலகில்
கவிதையின் மேல் உள்ள காதல்
எழுத முடியும் என்ற நம்பிக்கை
அதுவும் எனக்குக் கைகூடும் !
ஒழிந்த நேரத்தில் கவிதை எழுதுகிறேன்!
நண்பர் சொல்ல யோசிக்க ஆரம்பித்தேன்
ஒழிந்த நேரத்தில் கவிதை எழுதுகிறேன்
அலை அலையாய் மலை மலையாய்.
உறங்கும் நேரம் தவிர்த்து இருப்பது
ஒழிந்த நேரத்தில் அழைத்தவுடன்
ஓடிவரும் ஒய்யாரியா கவிதை?
ஒழிந்து போன நேரத்தை
ஒழிந்த நேரத்தில் கவிதை எழுதுகிறேன்.
>>பஸ் ஒரு ‘ட’ திருப்பத்தில் திரும்ப, மாலை நேர வெய்யில் பளீரென்று முகத்தில் அடித்தது. ராஜாராமன் வெய்யிலுக்கு எதிர்த் திசையில் முகத்தைத் திருப்ப, அந்தப் பூங்காவின் கேட் பார்வையில் பளிச்சிட்டு பஸ்ஸின் ஓட்டத்தில் மறைந்தது. அதே பூங்கா… மனம் ஒரு துள்ளுத் துள்ளியது…
>>காலாவதியான சீட்டுகளை எவரும் அறியாமல்
ஏன் வைத்தார் என்றுதான் நான் அறியேன்.
அவர் நிராசையை புதைத்தாரோ அவ்விதமாய்?
சலவை செய்த
சட்டையில் இன்னமும்
மீதம் இருக்கிறது
அப்பாவின் வியர்வை வாசனை
ஆண்டுகள் உருண்டோடி விட்டாலும்
அனுதினம் உனை அன்போடு
வியர்த்து களைத்து வீட்டுக்குள்
வரும்போது விலகி ஓடும்
பிள்ளைகளை பார்க்கும்போதுதான்
வியர்வைக்குள் நாற்றத்தை
மட்டும் அன்று பார்த்ததன்
உன் கம்பு சுற்றலும்
பஞ்சாயத்து தலைவராய்
நீதி குறையாத சொல்லும்
யாதுமாகி நின்றாய் காளி
அம்மாவிற்குப்பிறகு…நீயொரு சமூக அநாதையாய்ப்போனதை நான் உணரவில்லை….
உணர்ந்து திரும்பிப்பார்த்தால் நீயில்லை.
முதன் முதலில் உன் முதுகில் யானைச்சவாரி
செய்த சிறுவன்
இன்னும் இறங்கவே இல்லை
பலமுறை சொல்லியாயிற்று
சைக்கிளில் போகவேண்டாமென்று
ராட்சத வாகனங்களின் உறுமல்கள்
கேட்கும்போதெல்லாம்
அப்பா சைக்கிளில் சென்றுகொண்டிருப்பது