சசிகலா விஸ்வநாதன்/வலையில்
“நீ இன்று பேசியது எவனிடம்?”அவள் மனம் இருண்டது போல் அவள் எதிர்காலமும் மங்கியது. தலை சுற்றி மயங்கி கீழே விழுந்தாள் மாலதி; எப்போதும் தாங்கும் அவன்; எங்கோ வெறித்த பார்வையுடனும்; கோப உறுமலுடனும்.இது நடந்து ஒரு வாரமாகி விட்டது. புது போன் …
>>