அழகியசிங்கர்/கருணாபுரம் கள்ளச்சாராயத்தால்
செய்தி இது
என்னடா இதுமாதிரி
செய்தி இது
என்னடா இதுமாதிரி
மயிர் வெளுத்து
செத்துப்போகிறார்கள்
அவ்வளவே.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் கொன்றது
வேலையற்ற பட்டதாரிகள் வாழ்வு நம்பிக்கையை
கருணாபுரம் கள்ளச்சாராய பலி
நாற்பது.
நாற்பதுடன் நிற்கவில்லை மரணமும் ஓலமும்
காரணம் யாரென கேள்வியும்
கோபமும்
கருணாபுரம் கள்ளச்சாராயத்தால்
பலி நாற்பது,
இனி இங்கே
வாழ்வதை விட
சாவது நல்லது!
கல்லாகிக் கண்களில் வற்றியதே
கண்ணீரும்,
ஆள்வோர்கள் அருளின்றிச்
செயலில்லை…யார்வரினும்
செயல் மாறவழியில்லை.
தேர் இழுக்கும் மனங்களைக் வாழ்த்திட..
கிட்டத்தட்ட 20 வருடங்களிருக்கும்
தேரோட்டம் கண்டு..
இந்த வருடமும்