ஒளிரும் பெண்மை/நாகேந்திர பாரதி
தேடும் கண்ணாடி
தேவை இல்லை
தேடும் கண்ணாடி
தேவை இல்லை
அதன்பின் அவனுக்கு
அனந்த சயனம்
ஊடுருவினாலும்
சமநிலையற்ற மனம்
விடையளிக்காது வினாக்களுக்கு
பன் முகம் கொண்ட இனியவள்,
என் கண் முன்னே
தனி அவள்.
இருபுறம் ஒளி தீபம் இருக்க
எல்லாம் தெரிந்தால்கவர்ச்சி இல்லை என்பார்…எழுதியது புரிந்தால்கவிதை இல்லை என்பார்…வரைந்தது விளங்கினால்ஓவியம் இல்லை என்பார்…எழுதியது புரிந்திருக்கும்எவருக்கும்…வரைந்தது விளங்கவில்லைஎனக்கும்.
>>போன அமாவாசைக்கு முந்தின அமாவாசை கழிந்து ஒரு தரம் பேசினான்.”விசயம் ஒண்ணுமில்ல,,ஆத்தா! நீ நல்லாஇருக்கியான்னு கேட்டுக்கிடத்தான் பேசினேன்” என்றான். ” “நல்லாத்தாம்பா இருக்கேன்,” போனை வைச்சுட்டானா… எங்காதுக்குதான் கேக்கலியோ?துபாயில் பொஞ்சாதி உமையாளோடும், பேரன் பூமியுடன் இருக்கிறவனுக்கு, ஆத்தாவுடன் பேச ஒண்ணுமா இல்லே? …
>>எல்லாருமே. எல்லோரும் மாட்ட இவன் மட்டும் சாமர்த்தியமாகத் தப்பித்தே வந்திருக்கிறான். அதைப் பலமுறை பெருமையாகவும் அக்கம் பக்கம்
>>இது தேவதச்சனின் முழுத் தொகுப்பு. 350 கவிதைகள் அடங்கிய தொகுப்பு. இத் தொகுப்பு ஏப்ரல் 2017ல் வெளிவந்தது. ஆனால் இன்னும் தேவதச்சன்
>>யாழ்நூலகம்எரிக்கப்பட்ட நாள்இன்றாம்நூல்களை எரித்தவர்கள்யார்இதனால்அவர்கள்அடைந்த வெற்றி என்ன?ஒவ்வொருஆண்டும்எரிந்த நூலகம்கேட்டுக்கொண்டே இருக்கும்
>>திருநீலகண்ட நாயனார் கதை தமிழ் நாட்டில் பலருக்கு நன்கு தெரிந்த கதை. மண்பாண்டம் செய்து விற்கும் குயவ சாதியைச் சேர்ந்தவர் திருநீலகண்டர். இறைவனிடத்திலே நிரம்பிய பக்தி கொண்டவர். சிவபெருமானுக்குக் கண்டத்திலே நீலம் இருப்பதால் நீலகண்டன் என்ற பெயர் வந்தது. அந்தப் பெயரையே கொண்ட நமது
>>நாங்கள் இருவரும் முடிவு செய்து விட்டோம். குறிப்பாக அதைப் பற்றிப் பேசுவதில்லை. அது குறித்துத் தகவல் எப்படியாவது கிடைத்துவிடுமென்று இன்று மட்டும் தொலைக்காட்சி, தினசரி எல்லாம் பார்ப்பதில்லை, படிப்பதில்லை என்றும் முடிவு செய்தோம். தொலைப்பேசிகளைத் தூர வைத்துவிட்டோ
>>ண் கவிஞர்களைக் கவிதை வாசிக்க அழைக்கலாமென்று நினைக்கிறேன். கூட்டத்தை 40 நிமிடங்களில் முடித்துவிடலாமென்று நினைக்கிறேன் ஒவ்வொருவருக்கும் கவிதை வாசிக்க 9 நிமிடங்கள். கவிஞர்க
>>தம்பியின் திருமணம் முடிந்து கல்பாக்கத்தில் தனிக்குடித்தனம் சென்று விடுகிறான்.வேணி ஊருக்குப் போவதற்கு முன் தம்பியைச் சென்று பார்த்து வர எண்ணுகிறாள்.தமக்கைகள் வரவில்னலையென்று விட பிள்ளைகள் சிப்பியைப் பார்க்க வருவதாகக் கூறுகிறார்கள்.ஆறு பிள்ளைகளைச் சமா
>>என்னோடு விளையாடிக் கொண்டே இருந்த
அண்ணனும் அக்காவும்
விளையாட்டாக ஒரு கணப் பொழுதில்
இல்லாது போனார்கள்
குளிர்பதன அறையில் நெட்ப்ளிக்ஸ் பார்ப்பவள்
>>அவர்களுக்குள் சண்டை. அவள் திடீரென்று சத்தம் போட்டாள். சத்தம் போடாதே என்று கூறினான். அவள் கேட்பதாய் இல்லை. ‘அப்படித்தான் சத்தம் போடுவேன்,’ என்றாள். காதுகொடுத்து அவனால் கேட்
>>தேகம் பற்றியெரிய
தீயைப் புசித்துக் கொண்டிருந்தனர்
வானிலிருந்து ஒருதுளி
தீஜூவாலையின் மீது விழுந்தது
எங்கும் புகைமண்டலம்
பள்ளிகளில் வெள்ளத்தால் பாதித்தவர்கள் கூடாரம்
>>நாமெழுமுன் எழுகிறது நம்மை நகைக்கிறது
நம்மை வெம்மையில் குளிக்க வை
செடிகளும் நீரின்றி வாட்டம்
காட்டவே
வெய்யில் கடுமையாய் இருக்கிறது
தெரியும் கானல் நீரை
நம்மூர் சாலையில் காண முடிந்தது
இன்று வெளியே போக முடியவில்லை
நேற்றும் வெளியே போக
முடியவில்லை
ஒரு நாள் ஓர் அடியார் கூட்டம் பகவான் ரமணரைக் காண வந்தது. ரமணர் எங்கே இருக்கிறார் என்று கேட்டவர்களுக்கு ஒரு ரமணத் தொண்டர், பசுவான்
>>நவநீதானந்தா, ஜலத்தின்மேல் நடக்கப் போகிறாரென்ற செய்திக் குறிப்பு ‘தினநேசன்’ பத்திரிகைக்கு வந்திருந்தது
>>யந்திரங்களைத் தவிர எதையுமே நம்பாத இவ்விருபதாம் நூற்றாண்டில் –சென்ற நூற்றாண்டின் சின்னமாய்த் தன் சொந்தக் கால்களையே நம்பி நிற்கும்– காண்பதற்கரிதான அந்தக் கிழவியின் பிரசன்னம் போ
>>மீபத்தில் ஒரு திருமண வைபவத்தில் என் சகோதரரின் நண்பரைச் சந்தித்தேன். அவரைப் பார்த்து பல ஆண்டுகள் ஓடி விட்டன. அவர் கையில் என் பத்திரிகை புத்தகங்களைக் கொடுத்தேன். அதை வாங்கி வைத்
>>அளவு ஆகும். இதன்படி மூன்று வகைகளை அடையாளம் காணலாம். 1. அசாம் வகை: பெரிய இலைகளைக் கொண்
>>ற்றம்
நட்பு
ஊரார் என
பேர் பேராய்
என்னைப் பற்றி
பொய்ப் பழிக்கும்
மாஸ்டர் இன்னாசி முத்து அவர்கள் வரைந்திருந்த இந்த ஓவியத்தை நான் கிராமத்திற்கு போனபோது சமீபத்தில் தான் பார்த்தேன். இந்த ஓவியம் வரைந்து
>>ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் உரை நிகழ்த்தினார்கள்
>>கேட்டு வந்தவரிடம், என்ன பதில் சொல்வது? “சீர் செனத்தி ஒன்றும்
>>விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் வெள்ளி
(17. 05.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப்பெற்றது. அதன் காணொளி இப்போது.
பொம்மைகள் செய்யத் தொடங்கியது.
எல்லாம் ஆண் பொம்மைகள்.
கண்கள் பெரிதாக, முறுக்கிய மீசையுடன்
தொப்பி போட்ட பொம்மைகள்.
மீண்டும் மாலை 5 மணிக்கு மேடைப் பேச்சு.
சேதுபதி நல்ல மேடைப் பேச்சாளர்.
ஆரம்ப காலத்தில் அரசியல் வாதிகளுக்கு மேடையில் பேச எழுதிக் கொடுத்து முன்னுக்கு வந்தவர் .
சங்கரன் ஒரு சாமான்ய மனிதன். அவனுக்கு ஆஸ்திக புத்தி அபாரமாயிருந்தது. ”கடவுளை நம்பினோர் கைவிடப் படார்” என்ற முதுமொழியை நம்பி வாழ்ந்து வந்தான்
அவன் ; வேதாந்தி. உலக வாழ்க்கையே மாயம், அதில் தான் இருப்பது நியாயம் என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கவில்லை.
ட்டுப்புடவை, பட்டு வேட்டியில்
வந்த விருந்தினரெல்லாம்
வாய் பிளந்து அதிசயித்து
நிதானமாக எந்நிலை திரும்பினேன்
நானாக நானிருக்க முயன்றேன்
அவன் அடித்த உடுக்கை
பிஞ்சுதிர, கனி உதிர,
காயுதிர, பூ உதிர என்று ஒலித்த போதே
ஆரம்பமாயின வாழ்வின் அபத்தங்கள்
இல்லை. எல்லாவற்றையும் தாண்டி ஆனந்தமய கோஷத்துக்கு வந்து விட்டோமா?
மேலே இருக்கும் இந்த நிலையில்தானே ஆழ் தூக்கத்தில் இருப்போம். மனம், புத்தி,அகங்காரம் எனும் எல்லா சட்டையையும் கழட்டி வைத்திருப்போமே! அங்கு என்ன இருக்கும். ஆனந்தம் இருக்கும். சாந்தி இருக்கும்! நிறைவு இருக்கும்! பூரணத்துவம்
காண்கிறேன் .இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது என்றாலும் இதன் நடை வேறு அதன் நடை வேறு .சமூக கண்ணோட்டம் கொண்டு எழுதப்பட்ட நாவல் இது..
சொல்லும் பாணியும் கூட நடப்பு கதை நடந்த கதை நினைவோட்டத்தில் ,பிளாஷ்பேக் உத்தியை பயன்படுத்தி சொல்லப்பட்டுள்ளது..
உசுப்பேத்தினர்.
கோபப்படுத்தினார்.
அலறவைத்தார்.
அழவைத்தார்.
லாஸ் ஏஞ்சலிஸில்
கிரிபித்
விண் ஆய்வகத்தில்
எழுதியிருந்தது
டெலஸ்கோப் வழி
இரத்த வெறி கொண்ட புன்மையின் நாவுகள்
மதங்கள் தெய்வங்கள்
சாதிகள் கட்சிகள் என
கண்ணாடியில் ஒட்டிய
ஸ்டிக்கர் பொட்டு
உன் முகத்திற்குக்
காத்திருக்கிறது.
கதை நடக்கும் இடம் ஜெர்மனியின் ஹாம் பெர்க் நகரம் . மிக எளிய நடையில் , ஆங்கிலக் கலப்பின்றி ,மிக இயல்பாக
>>ராஜாவை குறிப்பாக ராஜாவின் இசையை வைதீக பிராமண என்று வகைப்படுத்துவது ஆணவம் மிக்க அறியாமை
>>வேடிக்கை பார்க்கச் சென்றனர். வெகுவாய் ரசித்துக் கொண்டிருந்தனர். திடீரென்று ஒரு பெரிய கறுப்பு மூட்டை வெள்ளத்தில் போவதைக் கண்டனர்
>>விடுகிறார்கள். தங்குமிடம் உணவுக்கும் ஏற்பாடு உள்ளது. கொரங்கினி தீ விபத்தில் பெரும் உயிரிழப்பு ஏற்பட்ட பின் அனுமதி பெறுவதில் சிக்கல் உள்ளதால்
>>கவிதை
ஒவ்வொன்றையும்
வாசித்த பின்னும்…
யாழ் ,புல்லாங்குழல் மற்றும் சிதார் போன்ற இசைக்கருவிகள் இனிமையாக மீட்டப்பட அந்த இன்னிசைக்கு லயமாக அவள் அற்புதமாக நடனமாடினாள்
>>அப்பொழுது அவளுடைய அண்ணனின் துணிக் கடை சென்னையில் சௌகார்பேட் ஏரியாவில் இருப்பது நினைவிற்கு வந்தது. அவனிடம் ஏதாவது வேலை கிடைக்குமா என்று கேட்டபோது , அவன்
>>தானியப் பச்சையும் உக்கிரச் சிவப்பும், உருளும் கண்ணீரும் கலந்த அந்தமுகம் , தலையில் தலைப்பாகையோடு , ஒரு விவசாயியின் முகம் தான் . ஆம் அது முனியனின் முகம்தான். அந்த ஊரில் முக்குச் சாமியாக இருந்து அந்தக் கிராமத்தைக் காத்துக் கொண்டிருக்கும் முனிய சாமி தான்.
>>————இரை தேடக் கிளம்பி விட்டபறவைகளின் இசை வழி அனுப்பி வைக்கின்றஇலைகளின் ஓசை வரவேற்கும் ஆகாயம்பசியாற்றும் பூமித்தாய் சுற்றிக் காண்பித்தசூரியனும் இளைப்பாற நிலவின் வெளிச்சத்தில்வீட்டின் வழி தெரியும் இயற்கை காட்டுகின்றஇன்ப வாழ்க்கை நிலை ———
>>நீ இருந்த அந்த அசாதாரண சூழலில், மனவிகாரம் அடையாமல் தப்பித்து, நீ இருப்பதைப் பார்த்து நான் வியந்து போகிறேன். அந்த அசாதாரண சூழலால் நீ ஏன் முழுவதுமாக அழிந்துபட
>>காலையில் தொடங்கி
மாலையில் சூரியனும்
மாலையில் தொடங்கி
காலையில் நிலவும்
வெளிப்படுத்தியபடி
கண்ணுக்கு சிக்காது
இலைகளுக்கு கிச்சு கிச்சு மூட்டிக்
கிளை தொட்டிலை இலேசாகத்
நாய் குரைக்கிறது” என்று பகர்வர்.
>>பெரிய கட்அவுட் பக்கத்தில் நிற்கா
>>குரல்வரும் திசையை வலியுடன் பார்த்தான்
>>பார்த்துப் பேசி சிரித்து பழகிப்போகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
>>பரபரப்பான
ஒரு நிகழ்வின் மத்தியில்
“அம்மா, இங்கே வாயேன்
அந்த ஊரு சிறியது தான்.
கிராமம் என்றும் சொல்ல முடியாது, டவுன் என்றும் சொல்ல முடியாத இரண்டுங்கெட்டான் சிறு
வழக்கம்போல் அவர்களுக்குள் சண்டை. எப்போதும் உச்சத்திற்குப் போகாது சண்டை.
ஆனால் இன்று உச்சத்திற்குப்
ஆனால் 3 இதழ்கள்தான் தயாரிக்க முடிகிறது. ஏன் இந்த நிலை என்று யோசிக்கும்போது, தாமதத்திற்கு நான்தான் காரணம் என்று தோன்றுகிறது
>>, வலது கையில் குட்டி டைட்டன் வாட்ச், கொஞ்சமான ஹைஹீல் செருப்பு, ஓல்ட் ஃப்ளேம் செண்டின் மெல்லிய வாசனை – நந்தினி என்னும் டெர்
>>இராப் பொழுது ஏதோ வாசித்துக் கொண்டிருக்கையில் விளக்கணைத்துவிட்டு
உறங்குங்கள் என்பவர்
விடியல் தூக்கத்தின் ஊடே
சுதேச மித்திர’னுக்கு வியாசங்களும் கட்டுரைகளும் பாடல்களும் எழுதியனுப்பிக் கொண்டுதான் இருந்தார். பணமும் ஓரளவு கிடைத்து வந்த
>>பல வருடங்களுக்குமுன் ஹைதராபாதில் பணிபுரிந்த போது, ஏதோ ஒரு கூட்டத்தில் பேச அழைக்கப் பட்டிருந்தேன். எனக்குமுன் ஒருவர் தெலுங்கில் உரையாற்றியபோது ‘கும்பகோணமு’ இரண்டுமூன்று முறை சந்தி சிரித்தது. ‘புளக்… புளக்’ சத்தம் கேட்டதா? அமர்ந்தபடி பொங்க ஆரம்பித்திருந்தேன். எ
>>மாத்திரைகளைக் கொடுத்துவிட்டுத் தூங்கச் செய்து விட்டேன். இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு எழுந்துகொள்ள மாட்டாள். அதன்பின் எழுந்து தொண தொணவென்று எதாவது பினாத்திக் கொண்டிருப்பாள். பெரும்பாலும் படுக்கையில்தான் எல்லாம்.
>>ஒரு சிறபம் செதுக்குவது போல , ஒரு ஓவியம் வரைவது போல , ஒரு கவிதை எழுதுவது போல கிரிக்கெட்டை அணுக முடியாது. அப்படி பரதநாட்டியம் போல நயமாக கிரிக்கெட் ஆடுவேன் என்று ஒருவர் சொன்னால் நெட் பிராக்டீஸில் வேண்
>>கஸ்தூரிபாய் இருக்கும்போது காந்திக்கு காதல் மலர்ந்தது.. ரவீந்திரநாத் தாகூரின் அக்கா மகள் சரளா தேவி மேல் பித்தம் கொண்டு காதல் போதையில் கடிதம் எழுதியவர்…ஒரு மனிதனின் பலகீன தருணங்களை
>>தேநீர் மனம்
இப்போதெல்லாம்
தேடுவதே இல்லை
கலிபோர்னியா மாநிலம்
ஆர்டிசியா நகரில்
உடுப்பி ஹோட்டலும்
எங்கே உனது இஸ்ரவேல்?
எங்கே உனது தேவபிதா?
எங்கே உனது தெய்வீக உடல்?
உனது தீர்க்கமான பார்வையும்
அவர்கள் வண்ணாத்திப் பூச்சியை கனவில் காண்கிறார்கள்.
நான் அது சிறகடிப்பதை மட்டும்.
தேன் தொட்டு உண்ணும் போது அவர்கள்
தேனீக்களை நினைக்க வில்லை.
வாழ்க்கை ஓர் அசைவ உணவு.
வெறுங்கையில் எடுத்துச் சாப்பிடுவதா
கத்தி முள்ளில் சாப்பிடுவதா சாப்பிடாமல் விரதம் இருப்பதா ?
இந்தக் கதையில் அவர் சொல்லும் சம்பவங்கள்
எந்தக் கண்ணியில் கோர்க்கப்படும்? வார்த்தைகள்
அதன் அர்த்தங்கள் கடந்து இரண்டு
சம்பவங்களிலும் சஞ்சரிக்கும் மனோபாவம் எந்த
நேரடியாக கதை சொல்லும் உத்தியிலிருந்து மாறுபட்டு, மிகை யதார்த்தம் (surrealiam ) எனும் உத்தியில் தமிழிலும் சிறுகதைகள் எழுதப்படுகின்றன. விஞ்ஞானக் கதைகள் எதிர்க்காலம் பற்றிச் சொல்கிற கற்பனைக் கதைகள் என்றால், மிகை யதார்த்தக கதைகள் ஏதேனும் ஒரு நிகழ்வு , ஒரு வேறுபட்ட கதாபாத்திரம் இவற்றை மையமாக
>>றிய இணையக் கூட்டத்தை ஏற்பாடு செய்து அதன்வழியாக என்னைப் போன்ற சோம்பேறிகளுக்கு வலுக்கட்டாயமாக கதைகளை வாசிக்க வைக்கவும் அவை பற்றிய பேச்சுக்களைக் கேட்கவும், பேசவும்
>>பாலகுமாரனின் பலங்களில் ஒன்று நாவலை நகர்த்திச் செல்லும் விதம், அழுத்தமான பாத்திரங்கள்,
>>முதல் கணவன், என் நண்பன்தான். அவன் என்ன காரணத்தாலோ தற்கொலை செய்துக்கிட்டான். அவன் சொத்துக்காக ஹேமாதான் அவனைக் கொன்னதா கேஸ் போட்டுட்டாங்க. கேஸ் நிரூபிக்கப்படாம ஹேமா வெளியில் வந்துட்டா. அப்போ என் மனைவி காலமா
>>காலைப்பொழுதும், உச்சிப்பொழுதும், பிரிந்தோர் செயலறுதற்குக் காரணமாகிய மாலைப்பொழுதும் ஊரினர் துயில்கின்ற இடையிரவும், விடியற்காலமும் என்ற இச்சிறுபொழுதுகள் இடையே
>>சிறுகதை தொகுப்புக்கு நோபல் பரிசு இல்லை. ஆனால் சிறுகதைக்கு முதல் முறையாக நோபல் பரிசு பெற்றவர்
>>பகவான் அந்தக் காகிதத் துண்டைப் படித்து வீட்டு ‘இது எனக்குக் கேள்வித்தாள்’ என்று சொல்லி அதில் கேட்கப்பட்டிருந்த மூன்று கேள்விகளையும் வாரித்து அவற்றிற்கு ஒவ்வொன்றாக பதிலளித்தார். அந்த வங்காள வாலிபன் கேட்ட கேள்விகளும் அவற்றிக்குப் சீழ்வருமாறு:
>>அறுபதை கடந்த நான்
மனிதனை வளர்ந்த எனக்கு
பின்னோக்கி பார்க்க
பஸ் வந்து நின்று புறப்படும் இடம் ஒரு அரச மரத்தடி.
மிகவும் பழமையான அரச மரம் அது. அதன் அடி பாகத்தை சுற்றி
மேடை ஓன்று கட்டி பயணிகளுக்கு உட்கார வசதி செய்யப் பட்டிருந்தது.
அடுத்த ஊருக்கும் அதற்கும் அடுத்ததாக இரண்டு ஊர்கள் வரை போகும்
ளைத்தொடர்ந்து வந்தது.
இதென்ன புது பிச்சினை? அநத நாயை அவள்
பார்ப்பது அதுவே முதல்தடவை. அது எங்கிருந்து
வருகிறது என்பது பெரிய கேள்வி க்குறிதான்.
ஒருவேளை அவள்ஏதாவது தனக்கு சாப்பிடக்
வேறு என்ன விசேஷம்?? என்ற கேள்விக்கு
“ஒண்ணுமில்லிங்க தினமும் சரியா மத்தியானம் 12 மணிக்கு அடுக்களை ஜன்னல்ல வந்து ஒரு காக்கா கத்திகிட்டேயிருக்கு
ஊரார் கேட்டு விடாத தணிந்த குரலில்
மட்டுமே கடிந்து கொள்ளும் மென்மை
தேவியே என் அன்னையே உன்
அழகைப் பார்த்து பரவசம் அடைந்தேனே !
உச்சி முதல் பாதம் வரை வசீகரிக்கும் எழில்
விரல் பிடித்துக் கொள்கிறாள்
ஒவ்வொரு உறவுகளையும்
அறிமுகப்படுத்துவது அவள்தான்
பெற்றெடுத்தபின்
அம்மா
பெரும் பால்வீதி
ஒளிக் கோளம்
தேடித்தேடி அலைகிறேன்
>>அகிலத்தின் அன்னை அவள்
அன்பின் உருவம் அவள்
தகித்திடும் தீயினைப் போலே
தீமைகள் சாய்ப்பவள் அவள்
கடைந்த தயிர்சாதத்தின்
எஞ்சிய கவளம்
மட்டும்
கடைசிக் கட்டி மாம்பழமாய்
மாறி விடும்
என் அம்மாவும் நீயும் பலமுறை
“அம்மா” எனும் எனது அழைப்புக்கு
ஒருசேர பதில் கொடுத்ததையும்
அதை உன் அம்மா
இசை புதிது நிகழ்ச்சி 11.05.2024 மாலை 6.30 மணிக்கு நடைப்பெற்றது.
>>தாயை இளவயதில்
இழந்த என் துயரத்தை விடவும்
தமக்கையைப்
பறிகொடுத்த சோகம்
நான் இன்று மட்டுமே அம்மாவைநினைவு கூரவில்லை. நான் வாழும் ஒவ்வொரு நொடிக்கும்அவளே சாட்சியாக நிற்கிறாள். அம்மா!எங்கேனும் வலித்தால் அம்மா!எதனையாவது ரசித்தால் அம்மா!விளக்கேற்றினால் அம்மா!அடுப்படியில் சமையல் குறிப்பைநினைவுகூர்ந்தால் அம்மா! எங்கெங்கும் என்றென்றும்என் வாழ்வில் அம்மாவின்ஆதிக்கமே! மறந்தால்தானேநினைப்பதற்கு?என் தாயின் ஐம்பது சதம் நான்!அவளே தன் …
>>அலை பாயும் மனசை
அமைதிப்படுத்த
ஆஸ்பத்திரி வராண்டாவில்
உலாத்தியபடியிருந்த என்னை