பானுமதி ந/வினோத செய்தியாளனின் ஞாபக குறிப்புகள்
இந்தக் கதையில் அவர் சொல்லும் சம்பவங்கள்
எந்தக் கண்ணியில் கோர்க்கப்படும்? வார்த்தைகள்
அதன் அர்த்தங்கள் கடந்து இரண்டு
சம்பவங்களிலும் சஞ்சரிக்கும் மனோபாவம் எந்த
இந்தக் கதையில் அவர் சொல்லும் சம்பவங்கள்
எந்தக் கண்ணியில் கோர்க்கப்படும்? வார்த்தைகள்
அதன் அர்த்தங்கள் கடந்து இரண்டு
சம்பவங்களிலும் சஞ்சரிக்கும் மனோபாவம் எந்த
நேரடியாக கதை சொல்லும் உத்தியிலிருந்து மாறுபட்டு, மிகை யதார்த்தம் (surrealiam ) எனும் உத்தியில் தமிழிலும் சிறுகதைகள் எழுதப்படுகின்றன. விஞ்ஞானக் கதைகள் எதிர்க்காலம் பற்றிச் சொல்கிற கற்பனைக் கதைகள் என்றால், மிகை யதார்த்தக கதைகள் ஏதேனும் ஒரு நிகழ்வு , ஒரு வேறுபட்ட கதாபாத்திரம் இவற்றை மையமாக
>>றிய இணையக் கூட்டத்தை ஏற்பாடு செய்து அதன்வழியாக என்னைப் போன்ற சோம்பேறிகளுக்கு வலுக்கட்டாயமாக கதைகளை வாசிக்க வைக்கவும் அவை பற்றிய பேச்சுக்களைக் கேட்கவும், பேசவும்
>>பாலகுமாரனின் பலங்களில் ஒன்று நாவலை நகர்த்திச் செல்லும் விதம், அழுத்தமான பாத்திரங்கள்,
>>முதல் கணவன், என் நண்பன்தான். அவன் என்ன காரணத்தாலோ தற்கொலை செய்துக்கிட்டான். அவன் சொத்துக்காக ஹேமாதான் அவனைக் கொன்னதா கேஸ் போட்டுட்டாங்க. கேஸ் நிரூபிக்கப்படாம ஹேமா வெளியில் வந்துட்டா. அப்போ என் மனைவி காலமா
>>காலைப்பொழுதும், உச்சிப்பொழுதும், பிரிந்தோர் செயலறுதற்குக் காரணமாகிய மாலைப்பொழுதும் ஊரினர் துயில்கின்ற இடையிரவும், விடியற்காலமும் என்ற இச்சிறுபொழுதுகள் இடையே
>>சிறுகதை தொகுப்புக்கு நோபல் பரிசு இல்லை. ஆனால் சிறுகதைக்கு முதல் முறையாக நோபல் பரிசு பெற்றவர்
>>பகவான் அந்தக் காகிதத் துண்டைப் படித்து வீட்டு ‘இது எனக்குக் கேள்வித்தாள்’ என்று சொல்லி அதில் கேட்கப்பட்டிருந்த மூன்று கேள்விகளையும் வாரித்து அவற்றிற்கு ஒவ்வொன்றாக பதிலளித்தார். அந்த வங்காள வாலிபன் கேட்ட கேள்விகளும் அவற்றிக்குப் சீழ்வருமாறு:
>>அறுபதை கடந்த நான்
மனிதனை வளர்ந்த எனக்கு
பின்னோக்கி பார்க்க
பஸ் வந்து நின்று புறப்படும் இடம் ஒரு அரச மரத்தடி.
மிகவும் பழமையான அரச மரம் அது. அதன் அடி பாகத்தை சுற்றி
மேடை ஓன்று கட்டி பயணிகளுக்கு உட்கார வசதி செய்யப் பட்டிருந்தது.
அடுத்த ஊருக்கும் அதற்கும் அடுத்ததாக இரண்டு ஊர்கள் வரை போகும்
ளைத்தொடர்ந்து வந்தது.
இதென்ன புது பிச்சினை? அநத நாயை அவள்
பார்ப்பது அதுவே முதல்தடவை. அது எங்கிருந்து
வருகிறது என்பது பெரிய கேள்வி க்குறிதான்.
ஒருவேளை அவள்ஏதாவது தனக்கு சாப்பிடக்
வேறு என்ன விசேஷம்?? என்ற கேள்விக்கு
“ஒண்ணுமில்லிங்க தினமும் சரியா மத்தியானம் 12 மணிக்கு அடுக்களை ஜன்னல்ல வந்து ஒரு காக்கா கத்திகிட்டேயிருக்கு
ஊரார் கேட்டு விடாத தணிந்த குரலில்
மட்டுமே கடிந்து கொள்ளும் மென்மை
தேவியே என் அன்னையே உன்
அழகைப் பார்த்து பரவசம் அடைந்தேனே !
உச்சி முதல் பாதம் வரை வசீகரிக்கும் எழில்
விரல் பிடித்துக் கொள்கிறாள்
ஒவ்வொரு உறவுகளையும்
அறிமுகப்படுத்துவது அவள்தான்
பெற்றெடுத்தபின்
அம்மா
பெரும் பால்வீதி
ஒளிக் கோளம்
தேடித்தேடி அலைகிறேன்
>>அகிலத்தின் அன்னை அவள்
அன்பின் உருவம் அவள்
தகித்திடும் தீயினைப் போலே
தீமைகள் சாய்ப்பவள் அவள்
கடைந்த தயிர்சாதத்தின்
எஞ்சிய கவளம்
மட்டும்
கடைசிக் கட்டி மாம்பழமாய்
மாறி விடும்
என் அம்மாவும் நீயும் பலமுறை
“அம்மா” எனும் எனது அழைப்புக்கு
ஒருசேர பதில் கொடுத்ததையும்
அதை உன் அம்மா
இசை புதிது நிகழ்ச்சி 11.05.2024 மாலை 6.30 மணிக்கு நடைப்பெற்றது.
>>தாயை இளவயதில்
இழந்த என் துயரத்தை விடவும்
தமக்கையைப்
பறிகொடுத்த சோகம்
நான் இன்று மட்டுமே அம்மாவைநினைவு கூரவில்லை. நான் வாழும் ஒவ்வொரு நொடிக்கும்அவளே சாட்சியாக நிற்கிறாள். அம்மா!எங்கேனும் வலித்தால் அம்மா!எதனையாவது ரசித்தால் அம்மா!விளக்கேற்றினால் அம்மா!அடுப்படியில் சமையல் குறிப்பைநினைவுகூர்ந்தால் அம்மா! எங்கெங்கும் என்றென்றும்என் வாழ்வில் அம்மாவின்ஆதிக்கமே! மறந்தால்தானேநினைப்பதற்கு?என் தாயின் ஐம்பது சதம் நான்!அவளே தன் …
>>அலை பாயும் மனசை
அமைதிப்படுத்த
ஆஸ்பத்திரி வராண்டாவில்
உலாத்தியபடியிருந்த என்னை
என் அம்மா அம்மா என்றால் அன்புஅவளைப் போல் பொறுமை காக்கஅவளால் மட்டுமேமுடியும். பாசம் அவள் மந்திரம்புன்னகை அவள் மொழி என்றும் என் அழகுதெய்வம் அவளே.அவள் இன்றி நான் ஏது? 12.05.2024
>>அம்மாவைக் கொண்டு போய்
ஊரோடும் உறவோடும்
தாரை தப்பட்டை சங்கொலியோடும்
சிதை மூட்டி விடை கொடுத்து
தந்தம் ஒடித்து
எழுதி தர
அந்த பிள்ளையார்தான்
ஓர் அன்னை
கடன் அடைக்க?
வரு பிறவி இரட்டையராய்
ஏவா மக்கள் மூவா மருந்து.
>>ஆழியெல்லாம்
மேகத்தின் அம்மா! – அவள்
ஆவியெனும் மாருதமே
கார் அமுதம் ஆகும்!
சந்தோஷமாக
இருந்தால்
எஞ்சாமியென்பாள்
கோபம்
இந்திர நீலன் சுரேஷ் – நீதியின் மரணம்
ந.பானுமதி – விநோத செயதியாளனின் ஞாபகக் குறிப்புகள்
பென்னேசன் – பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள்
மதுவந்தி – தாண்டவராயன்
காதலும் சாதலும்
வேறு வேறல்ல
மறுதலிக்கப்பட்ட இதயங்களி
கோலம் போடும் பெண்கள், குழாயடிச் சண்டை, மீன் வியாபாரியிடம் பேரம், சுவரொட்டி மேயும் பசு எல்லாம்வ்பார்த்தும் ஒன்றும் கிடைக்க வில்லை.
தெருக்கோடியில் வீட்டினுள் இருந்து ஒரு குரல்.
ரவிக்கு அன்று காலாண்டு தேர்வு முடிந்திருந்தது. அவன் தன் நண்பர்களோடு பேசி முடித்துவிட்டு வீடு திரும்பினான் . அவனுடைய அப்பா ராமசாமி மேஸ்திரி வேலை பார்ப்பவர் . சிறிது ஏழ்மையான குடும்பம் தான் ஆனால் ,மகிழ்ச்சிக்குக் குறைவில்லை .
>>இருப்பினும் காலை எட்டு மணிக்கெல்லாம் St.ஜோசப் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் புட்பால் ஆடத் துவங்குவோம். அதை முடித்து சிந்தாமணி படித்துறை சென்று காவிரியில் ஒரு முழுக்கு போட்டுவிட்டு, வரும்பொழுது எதிர்புறம் தாயுமானவர்
>>ரொம்ப நாட்களாக காணாமல் போயிருந்த முருகேசன் அன்று வரப் போகிறான் என்று. அவன் ஒன்றும் தெரியாதது போல ஊர் மக்களிடம் பேச்சு கொடுத்து பார்க்கிறான். அவர்கள் ஊரில் ஏழு வருடமாக அன்ன ஆகாரம் இல்லாமல் பேச்சும் இல்லாமல் இருக்கும் பண்டாரம் தான் இந்த செய்தியை மக்களுக்கு கூ
>>ஒரு மணி நேரமாக அந்த கிராமத்து மரத்தடியில் உள்ள பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தார் ஆறுமுகம். பஸ் வந்தபாடில்லை. கால் துவண்டு போனது.ஒரு வழியாக பஸ் வருவதைப் பார்த்து ஒரு நிம்மதிப் பெரு மூச்சு விட்டார். அடுத்த கிராமத்தில் இருக்கும் அண்ணனுக்கு உடம்பு …
>>இனிமேல் 7வது இதழ் கிடைப்பதற்கே வாய்ப்பு இல்லை என்றே எனக்குப் பட்டது. ஆனால் எதிர்பாரதாவிதமாக நேற்று என் புத்தகக் குவியலைப் பார்த்தபோது, 7வது இதழும் கண்ணில் பட்டது.
>>ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ
>>தியாகராஜ சுவாமிகள் நாரதா பஞ்சரத்ன கிருத்திகளை இயற்றியுள்ளார். நாரதா முனிவரின் புகழும் வகையில், சிறந்த இசையமைப்பாளர் மற்றும் வேதங்கள் மற்றும் உபநிஷத்துக்கள் மீது புலமை பெற்றவர். நாரதா முனிவர் பற்றிய தொகுப்புகள் கர்னாடிக இசையில் மிகப் பெரியவை. தியாகராஜ சுவாமியால் நாரதா …
>>தூக்கிச் சுமப்பது எப்படி?
>>பெருநகர நிலையங்களில்
எதிர் பார்க்க முடிவதில்லை
ஒரே ஒரு ரோஜா பூத்திருந்தாலும்
காணக் கிடைத்தது
கொஞ்சம் ஓடவும் …
கொஞ்சம் நடக்கவும்…
கஞ்சிக்கும் வழியில்லை; இங்கு.
>>ஒரு சிரட்டையில்
பூனைக்கு பால் வைத்தேன்!
பூனை எலி பிடிக்க
மூலம் – ஷேக்ஸ்பியர்மொழியாக்கம் – தங்கேஸ் மொழி பெயர்ப்பு உலகத்தில் ஷேக்ஸ்பியர் என்னும் மகாகலைஞனின் வரிகளில் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட வரிகள் இவைகளாகத்தான் இருக்கும்.. ( ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகளாக ) ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களில் இது போல பாத்திரங்கள் பேசும் …
>>நீரும் நெருப்பும் ஒன்னு
காசும் கரியும் ஒன்னு
ஒட்ட வைக்க முடியாததாய்
உருக்குலைந்து
சில்லு சில்லாய்
எப்படி இருக்க வேண்டும்
என்பதை
நீயே
சொல்லியிருக்கிறேன்
>>நீ எழுதிய கடிதங்கள் எனக்கும் சுவையாக இருந்தன. அன்னைக்கு எழுதிய கடிதங்களை அண்ணன் எப்படிப் பார்த்தான் என்று நீ எண்ணி வியப்பு அடையலாம். உன் கடிதங்கள் அன்னை மட்டும் அல்லாமல் அண்ணனும் படிக்க வேண்டிய கடிதங்கள்தான்.
அன்னையைக் கேட்டுத்தான் படித்தேன். “எழில் எழுதியவை” என்று அவற்றை எல்லாம்
தூங்கும் நேரம் குறைந்தே போனது
பயில்வான்களும் வீட்டில் முடங்கிக் கிடக்கிறா
அது கத்தும்போது உண்மையாக
சங்கீதம் பாடுவதுபோல் தோன்றும்
சென்னையில்
இன்றேனும்
கிட்டுமா சுதந்திரம்!
ப்பாவின் கையைப் பிடித்து சிறுமியாய் நிற்கும் அவளிடம்..”பாப்பா எந்த கிளாஸ் படிக்கறே..நல்லா படிக்கணும்.பெரிய..பெரிய படிப்பு படிக்கணும்.கற்றது கைம்மண் அளவு.காலத்துக்கும் படிக்கணும்”என்று சொல்லிய படியே..”இந்தா….குழந்தைகள் கார்ட்டூன் தொடர்..இதைப் படி” என ஒரு புத்தகத்தை தருவார்.
>>வாணிதாஸபுரம் என்பது ஒரு பூலோக சுவர்க்கம். ஆனால், இந்த சுவர்க்கத்தில் ஒரு விசேஷம். மேலே இருக்கும் பௌராணிகரின் சுவர்க்கம் எப்படியிருக்குமென்று அடியேனுக்குத் தெரியாது. ஆனால் இந்த சுவர்க்கத்தைப் பொறு
>>இயற்கையோடு கலந்த வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற கட்சியைச் சேர்ந்தவன் நான். வெகுநாள்வரை நான் குடை, செருப்பு இந்த இரண்டு வஸ்துக்களையும் உபயோகிக்காமல் தான் இருந்தேன். கொஞ்ச நாட்களுக்கெல்லாம் குடை இரவல் கொடுக்கும் நண்பர்கள் இரவல் கொடுப்பதற்கு மறுக்க ஆரம்பித்துவிட்டதால் சென்ற
>>ஒரு கிலோ போடு” என்றேன்.
நிறுத்துப் போடும்போது “முப்பது வச்சிக்கப்பா” என்றேன்.
ஒருவர்ப் படுக்கலாம்
இருவர் அமரலாம்
மூவர் நிற்கலாம் என்ற
வைணவ ஜனநாயக சமத்துவத்தைப்
வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது.
முன்வாசல் தாண்டி
முற்றத்து நீர்த்தொட்டிக்கு,
காக்கையும், குருவியும்; நாயும், பூனையும்.
வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது
வெளியிலும் உள்ளும் ஒரே வெப்பம்
பொய்கள் வஞ்சனை கள்ளம் வன்முறை
பொறுக்காத மனத்தின் துன்பம்!
தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில் சான்றாவர் வேறு ஒருவரும் இலர். தலைவனாகிய கள்வன் ஒருவன்தான் இருந்தனன்; தலைவன் அப்போது கூறிய சூளுறவின்று தப்பினால் நான் என்ன செய்வேன்? ஓடுகின்ற நீரில் ஆரல் மீனை
>>எப்படி ஜப்பானின், பொதுவாக கீழைத்தேயங்களின் உள்ளுறையாக இருக்கும் வன்முறை அம்சத்தை ஜப்பானின் சித்திரக் குறிகளின்
>>கொண்டே போகிறது
தாகமும் அதிகரித்துக்
கொண்டு போகிறது
வெயிலில் தலைச்சுற்றலும்
வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது
நீர் நிலைகளும்
வற்றிப் போயின
போகிறது
குளிர்ந்த மேனி தாங்காது என்று
இந்த ஜோல்னாப் பையைக்கூட அவன்தான் அறிமுகப் படுத்தினான்.
அவள் பிஎச்டி படிக்க எடுத்துக்கொண்ட தீம் தமிழ்ச் சிறுபத்திரிகைகள். இதுமாதிரியான பழையப் புத்தகக் கடைகளில்தான் அவள் சிறுபத்தரிகைகளைத் தேடிக் கொண்டிருப்பாள். எல்லா இடங்களுக்கும் அவனுடன் டூ வீலருடன் சுற்றிக்
ன்றாட வாழ்க்கையை ஓட்டவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு ஏழை குடும்பத்தின் ஏழாவது மகனாக பிறந்து அரசு பள்ளியில் படித்து வாழ்வில் இவ்வளவு உயரத்தை தொட்டிருக்கும் அவர் என்ன கூற போகிறார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது.
>>காத்திருந்தாள் கார் குழலி.
அழகான அந்தப் பெயர் அப்பா சூட்டியது. பிறந்த குழந்தையை அவர் கையில்
நந்தாவை, வெண்ணிலா முதன்முதலாகச் சந்தித்தது இந்தக் கடையில்தான். இருந்த ஒரே புத்தகத்தை இருவரும் கேட்க,
>>இனி முடியாதென கிணற்றை எட்டிப் பார்த்தான்,உயிரை விட்டுவிட.
அங்கே பாழ் கிணற்று அழுக்கு நீரில் நீந்தி களித்தது ஒரு தவளை.
இரண்டாம் கதை சென்னையில் நடக்கும் கதை. ராதா கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் முதல் வகுப்பு பெட்டி
>>இதை எல்லாம் கேட்டால் எனக்கு சிரிப்புத்தான் வருகிறது என்கிறார் அபிராமி
பட்டர். இந்த உலகை எல்லாம் ஈன்ற நாயகி இப்படி இருப்பாள், அப்படி
இருப்பாள் என்று சொல்வது நகைப்புக்கு இடமானது. அதை விட்டு விட்டு அவளின்
உண்மையான தன்மையையை அறிய முயலுங்கள் என்கிறார் பட்டர்.
சுற்றுச்சுவர் மீதிருந்த விளக்குகளையும் அணைத்தேன். இப்போ நடுக்கூடத்தில் அழைப்பு ஒலிப்பானில் ஓசை இல்லை. காலையில் எலக்ட்ரிசியனை வரச்சொல்லி
>>கலகத்தனமான இயல்பு மற்றும் சுயமரியாதையின் அடிப்படையில் உயர்த்தப்பட்ட சுயமரியாதை, சோதனையாளர்களுடன் மோதல்கள் மற்றும் சிக்கல்களை ஏற்படுத்தியது, இறுதியாக நான் ஒரு சாதாரண பொது மருத்துவப் பயிற்சியைத் தொடங்கினேன்.
>>சுனிதாவின் கல்யாணத்தைப் பற்றித்தான் ஆபீஸில் ஒரே பேச்சு. இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? தன் னுடன் வேலை பார்க்கும் ஒரு மராட்டி பையனைக் காதலிக்கிறாள். சுந்தரத்தின் காதலை பற்றிp வீட்டில் சொல்லும்போது மகன் மேல் உள்ள நம்பிக்கையினால் அவர்கள் உடனே சரி …
>>அது தப்பு என்று தாமரைக்கு நிச்சயம் தெரியும். ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிதான் என்றாலும் இது சரியில்லை என்று புரியும் வயசுதான் அவளுக்கு.ஆனால் அதை யாரிடம் சொல்வது என்று தான் புரியவில்லை.அம்மா சும்மாவே
>>தட்டி விட்டு மறுபடியும் சத்தம்
என்னதான் வேண்டுமோ மறுபடியும் எழுந்தேன்
நேற்று என் பதிவுக்கு எல்லோரும் பல அற்புதமான வரிகளை எழுதி உள்ளார்கள். அனைவருக்கும் என் நன்றி. இதோ இன்னொரு வரியை இங்கே கொடுக்கிறேன். தொடர்ந்து நீங்களும் பங்கு கொள்ள வேண்டும்.
>>குழந்தைகள்
விளையாட்டில்
சீக்கிரம்
உடைகிற
இந்த மாதம் முடிவதற்குள் கொண்டு வந்து விடுவேன்.
>>மே தினமே வருக வருக!
>>தமிழவன் சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.
>>தோழி ஒரு படத்தை இவளுக்குக் கொடுத்தாள். அது ஒரு பெண்ணின் படம். யாரோ வரைந்த ஓவியம். அந்தப் பெண்ணின் முகத்தில் சிரிப்பில்லை. லதாவுக்கு அது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. மேலும் அவளின் அம்மாவை நினைத்த போது இந்த
>>என்பா 1 மே தினமே வருக வருக உழைப்பை நம்பி வாழ்க்கை ஓடுகிறதுஎந்த உழைப்பும் இழிவானது இல்லைமே தினமே வருக என்பா 2 மே தினமே வருக வருகஉழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன்உழைப்பாளி இல்லாவிட்டால் நம்கட்டுமானம்இல்லைமே தினமே வருக
>>மூட நம்பிக்கை கரை சேர்க்காது
>>அந்த அதிசயமான பறவை முன் நின்று எப்போதும் பேசும் வழக்கத்தைக் கொண்டிருந்தாள் வனிதா.
நடக்கப் போகிற எல்லா நிகழ்ச்சிகளையும்
அவள் உடை போலவே கறுத்த மேனி, மேலும் சிவப்பு நிற கழுத்து பாகம் மென்மை , அழகுக்கு அழகு சேர்த்தது.
பாரதி தடவி விட்டும் நகராமல் இருந்த பறவை காலில் அடிப் பட்டிருப்பதை கண்ட
சிகப்பு நிறத்தில் ஒரு அழகிய பறவை. அது எங்கிருந்து வந்தது என்று அவளுக்கு தெரியாது. தினமும் அதைப் பாக்காமல் எந்த
>>போட்டோக்களையும் வெளிப்படுத்தினார். ஆனால் வளாகத்தின் உள்ளே நடந்த ஊழலை ஏனோ கண்டுகொள்ளவில்லை.அவருக்கு ஊழல் என்று தோன்றவில்லையா? கீழே குடியிருக்கும் ஒருவரின் பேத்திக்குப் பிறந்த தினம். கொண்டாட நினைத்த அந்தக்
>>உலக மெலாம்
மேமாத முதல்நாள்
தன்னை
உழைப்பாளி
தினமாய் போற்ற
இறந்தகாலத்தைக்
குடித்து ,எதிர்காலத் தாகத்திற்காய்
நிகழ்காலக்குடுவை நிறைந்துபோகிறது.
தெறிக்க ஓடி வரும் கதாநாயகியை , பின்னாலிருந்து தாவிப் பிடிக்கிறான் மொட்டை மண்டை வில்லன். கையில் அகப்பட்ட நெளிந்த சிகப்பு சைக்கிளை அப்படியே தூக்கி வில்லனின் மண்டையில் நாயகி அடிக்க, வீட்டின் மாடியிலிருந்து கதாநாயகன் அருகில் இருந்த தென்னை மரத்தில் தாவி, மட்டை
>>உடனே வீட்டிலிருந்து கிளம்பி விடுவதுதான் சரி, என்று கதவை திறந்தால், வாசலில் எலெகஷன் ஆபிசர்ஸ் மற்றும் மீடியா ஆட்கள்
>>வூட்டுக்குள்ள ஒரே மூட்ட பூச்சி.. அத்த ஒழிச்சி கட்டணும்னு சாமான் செட்டைல்லாம் எட்த்து வெள்ள போட்டேன்.. கெரகம் பு
>>மேடும் பள்ளமும் பார்த்து முடித்து , சாய்ந்து கிடக்கும் ஓட்டைச் சைக்கிள் .
>>வீட்டின் புழக்கடை பூராவும் குப்பைகள், பழைய துணிமணிகள், முன்கூடை வைத்த ஒடாத துருபிடித்த சைக்கிள், அவசரத்துக்கு உதவுமென சேர்த்து வைத்த பைகள், சுவற்றிலிருந்து கிழித்த கனவுலகக் கதாநாயகனின் போ
>>