இலத்தூர் கி.சங்கரநாராயணன்/வெய்யில் கடுமையாய் இருக்கிறது

விடியலே உச்சியாம்
வியர்வை சொல்கிறது
கொடியிலே
துணிகாய
பாதிநேரம்
எடுக்கிறது
செடிகளும் நீரின்றி வாட்டம்
காட்டவே
வெய்யில் கடுமையாய் இருக்கிறது.

One Comment on “இலத்தூர் கி.சங்கரநாராயணன்/வெய்யில் கடுமையாய் இருக்கிறது”

Comments are closed.