விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்

வெள்ளிக்கிழமை (24.05.2024) மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடைப் பெற்றது. அதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.

நிகழ்ச்சி எண் – 84

ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி
கதைகளை

ராஜமணி – நிகிதாவின் ஆசை

ரம்யா – பதில் தருமா காலம்

கோ.வைதேகி – நிழலாடும் நினைவுகள்

எஸ்ஸார்சி – பனித்தூவல்

ரத்னா வெங்கட் – தாதி மா

அன்புடன் அழைக்கிறேன்

அழகியசிங்கர்.
9444113205
https://www.youtube.com/watch?v=xDZdf4N69BQ