இலத்தூர் கி.சங்கரநாராயணன்/வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது
தூங்கும் நேரம் குறைந்தே போனது
பயில்வான்களும் வீட்டில் முடங்கிக் கிடக்கிறா
தூங்கும் நேரம் குறைந்தே போனது
பயில்வான்களும் வீட்டில் முடங்கிக் கிடக்கிறா
அது கத்தும்போது உண்மையாக
சங்கீதம் பாடுவதுபோல் தோன்றும்
சென்னையில்
இன்றேனும்
கிட்டுமா சுதந்திரம்!
ப்பாவின் கையைப் பிடித்து சிறுமியாய் நிற்கும் அவளிடம்..”பாப்பா எந்த கிளாஸ் படிக்கறே..நல்லா படிக்கணும்.பெரிய..பெரிய படிப்பு படிக்கணும்.கற்றது கைம்மண் அளவு.காலத்துக்கும் படிக்கணும்”என்று சொல்லிய படியே..”இந்தா….குழந்தைகள் கார்ட்டூன் தொடர்..இதைப் படி” என ஒரு புத்தகத்தை தருவார்.
>>வாணிதாஸபுரம் என்பது ஒரு பூலோக சுவர்க்கம். ஆனால், இந்த சுவர்க்கத்தில் ஒரு விசேஷம். மேலே இருக்கும் பௌராணிகரின் சுவர்க்கம் எப்படியிருக்குமென்று அடியேனுக்குத் தெரியாது. ஆனால் இந்த சுவர்க்கத்தைப் பொறு
>>இயற்கையோடு கலந்த வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற கட்சியைச் சேர்ந்தவன் நான். வெகுநாள்வரை நான் குடை, செருப்பு இந்த இரண்டு வஸ்துக்களையும் உபயோகிக்காமல் தான் இருந்தேன். கொஞ்ச நாட்களுக்கெல்லாம் குடை இரவல் கொடுக்கும் நண்பர்கள் இரவல் கொடுப்பதற்கு மறுக்க ஆரம்பித்துவிட்டதால் சென்ற
>>ஒரு கிலோ போடு” என்றேன்.
நிறுத்துப் போடும்போது “முப்பது வச்சிக்கப்பா” என்றேன்.