ஒளிரும் பெண்மை/நாகேந்திர பாரதி
தேடும் கண்ணாடி
தேவை இல்லை
தேடும் கண்ணாடி
தேவை இல்லை
அதன்பின் அவனுக்கு
அனந்த சயனம்
ஊடுருவினாலும்
சமநிலையற்ற மனம்
விடையளிக்காது வினாக்களுக்கு
பன் முகம் கொண்ட இனியவள்,
என் கண் முன்னே
தனி அவள்.
இருபுறம் ஒளி தீபம் இருக்க
எல்லாம் தெரிந்தால்கவர்ச்சி இல்லை என்பார்…எழுதியது புரிந்தால்கவிதை இல்லை என்பார்…வரைந்தது விளங்கினால்ஓவியம் இல்லை என்பார்…எழுதியது புரிந்திருக்கும்எவருக்கும்…வரைந்தது விளங்கவில்லைஎனக்கும்.
>>போன அமாவாசைக்கு முந்தின அமாவாசை கழிந்து ஒரு தரம் பேசினான்.”விசயம் ஒண்ணுமில்ல,,ஆத்தா! நீ நல்லாஇருக்கியான்னு கேட்டுக்கிடத்தான் பேசினேன்” என்றான். ” “நல்லாத்தாம்பா இருக்கேன்,” போனை வைச்சுட்டானா… எங்காதுக்குதான் கேக்கலியோ?துபாயில் பொஞ்சாதி உமையாளோடும், பேரன் பூமியுடன் இருக்கிறவனுக்கு, ஆத்தாவுடன் பேச ஒண்ணுமா இல்லே? …
>>எல்லாருமே. எல்லோரும் மாட்ட இவன் மட்டும் சாமர்த்தியமாகத் தப்பித்தே வந்திருக்கிறான். அதைப் பலமுறை பெருமையாகவும் அக்கம் பக்கம்
>>இது தேவதச்சனின் முழுத் தொகுப்பு. 350 கவிதைகள் அடங்கிய தொகுப்பு. இத் தொகுப்பு ஏப்ரல் 2017ல் வெளிவந்தது. ஆனால் இன்னும் தேவதச்சன்
>>யாழ்நூலகம்எரிக்கப்பட்ட நாள்இன்றாம்நூல்களை எரித்தவர்கள்யார்இதனால்அவர்கள்அடைந்த வெற்றி என்ன?ஒவ்வொருஆண்டும்எரிந்த நூலகம்கேட்டுக்கொண்டே இருக்கும்
>>