செந்தில் பிரசாத் கவிதை

எல்லாம் தெரிந்தால்கவர்ச்சி இல்லை என்பார்…எழுதியது புரிந்தால்கவிதை இல்லை என்பார்…வரைந்தது விளங்கினால்ஓவியம் இல்லை என்பார்…எழுதியது புரிந்திருக்கும்எவருக்கும்…வரைந்தது விளங்கவில்லைஎனக்கும்.

>>

சசிகலா விஸ்வநாதன்/எதிர்பார்ப்பு

போன அமாவாசைக்கு முந்தின அமாவாசை கழிந்து ஒரு தரம் பேசினான்.”விசயம் ஒண்ணுமில்ல,,ஆத்தா! நீ நல்லாஇருக்கியான்னு கேட்டுக்கிடத்தான் பேசினேன்” என்றான். ” “நல்லாத்தாம்பா இருக்கேன்,” போனை வைச்சுட்டானா… எங்காதுக்குதான் கேக்கலியோ?துபாயில் பொஞ்சாதி உமையாளோடும், பேரன் பூமியுடன் இருக்கிறவனுக்கு, ஆத்தாவுடன் பேச ஒண்ணுமா இல்லே? …

>>

அழகியசிங்கர்/தேவதச்சனின் முழுத் தொகுப்பு

இது தேவதச்சனின் முழுத் தொகுப்பு. 350 கவிதைகள் அடங்கிய தொகுப்பு. இத் தொகுப்பு ஏப்ரல் 2017ல் வெளிவந்தது. ஆனால் இன்னும் தேவதச்சன்

>>

அழகியசிங்கர்/யாழ் நூலகம்

யாழ்நூலகம்எரிக்கப்பட்ட நாள்இன்றாம்நூல்களை எரித்தவர்கள்யார்இதனால்அவர்கள்அடைந்த வெற்றி என்ன?ஒவ்வொருஆண்டும்எரிந்த நூலகம்கேட்டுக்கொண்டே இருக்கும்

>>