
கவிதை
ஒவ்வொன்றையும்
எழுதிய பின்னும்…
கவிதை
ஒவ்வொன்றையும்
வாசித்த பின்னும்…
கணநேரம்
பரவும்
கனத்த மௌனம் தான்…
ஒவ்வொரு
கவிதைக்கும்
உண்மை மொழி போலும்!

கவிதை
ஒவ்வொன்றையும்
எழுதிய பின்னும்…
கவிதை
ஒவ்வொன்றையும்
வாசித்த பின்னும்…
கணநேரம்
பரவும்
கனத்த மௌனம் தான்…
ஒவ்வொரு
கவிதைக்கும்
உண்மை மொழி போலும்!
Comments are closed.
Excellent