செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்

1914-ம் வருஷமாக இருக்கலாம். ‘சுதேசிமித்திரன்’ காரியாலயத்திலிருந்து பாரதியாருக்குக் கடிதம் வந்தது. அவருடைய கட்டுரைகளை ‘மித்திர’னில் பிரசுரிப்பதாகவும், மாதா மாதம் பொருளுதவி செய்வதாகவும் ஸ்ரீமான் ஏ. ரங்கஸ்வாமி ஐயங்கார் அவர்களே வாக்களித்து மனமுவந்து எழுதியிருந்

>>

செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்

ஸ்ரீ வ.வே.சு. அய்யர் சோகரஸமாகக் கதைகள் எழுதுவதிலேயே பிரியம் கொண்டார். “குளத்தங்கரை அரசமரம்” என்ற கதையைப் பாதி எழுதியவுடன் எங்களிடம் படித்துக் காண்பித்தார். மறுநாள் பாரதியார் மட்டும் அவர் வீட்டுக்குப் போயிருந்தார். திரும்ப வீடு வந்ததும், “அப்பா, அய்யர் கதையை எவ்விதம் முடித்திருக்கின்றார்?” எ

>>

செல்லம்மா பாரதி/ பாரதியார் சரித்திரம்

எந்தச் சமயத்திலும் நமது கழுத்திற்குக் கயிறு மாட்டத் தயாராகின்றார்கன் என்று தெரிகின்றது” என்று கூறிக்கொண்டே முற்றத்துக்குச் சென்றார். பாரதியும் கூடவே சென்றார்.

>>

பாரதியார் சரித்திரம்/செல்லம்மா பாரதி

ம் பிடிக்காது பெண்களை உள்ளே அடக்கி வைக்கக்கூடாது என்பது அவருடைய சித்தாந்தம். வீட்டினுள்ளே பெண்களைப் பூட்டி வைப்பதால் பிரயோஜனமில்லை. மனத்தில் களங்கமின்றி ஆண் மக்க

>>

செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்

வற்றாத கலைச் செல்வத்தை அளித்த அந்தப் பராசக்திக்கு ஸ்ரீ பாரதியார் தன்னை அறியாமலேயே முடிவணங்குவார். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது பாரதியாரின் தனிமுறை. அதுவும் சக்தி அளித்த விசேஷ தெய்வஒளி பெற்ற

>>

செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்

பின்பு சில நாட்கள் கழிந்ததும் பழைய செட்டியார் வீட்டிற்கே குடிபோனோம். எங்கள் வீட்டில் எப்போதும் என் தாய் வீட்டார் நால்வரும் புருஷர் வீட்டார் நால்வரும் இருப்பார்கள். செலவிற்குப் பணத்திற்கு என்ன செய்வது என்று ஒருவரும் கவலைப்படுவதும் இல்லை. பாரதியாருக்கோ உறவினர் அயலார் என்னும் வித்தியாசம்

>>

செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்

அடிமைப்படுத்தும் கெட்ட எண்ணத்தையும் அடிப்படையாகக் கொண்டது; நம் நாட்டு லக்ஷ்யமோ தியாகத்தையோ, சத்தியத்தையும், அஹிம்ஸையையும் அடிப்படையாகக் கொண்டது.

>>

செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்

அன்றுமுதல் ஸ்ரீமதி பாக்கியலக்ஷ்மி அம்மாள் இரவில் எங்களோடுதான் இருப்பார். வாசற்புறம் 15 பேர், புறக்கடைப் புறம் 15 பேர் காவலில் பத்துத் தினங்கள் தங்கியிருந்தோம். பிறகு அவரது வீட்டிற்கு அருகிலுள்ள

>>

செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்

இந்திராணியும் இந்திரனும் ஸ்வர்க்க லோகத்தில் சூரபத்மாசுரனின் கொடுமையைத் தாளாமல், பூவுலகத்தில் சீர்காழியில் வந்து தோட்டம் வைத்துப் புஷ்பங்களைப் பயிரிட்டுப் பகவான் கைலாசபதியை வணங்கிக் கொண்டிருக்கும் சமயம், அவுணர்கள் அதையறிந்து அங்கும் வரலாயினர். இந்திரன் இந்திராணிக்கு ஐயனாரைக் காவல்

>>

செல்லம்மா பாரதி/புதுவையில் யதேச்சாதிகாரம்

நான் கடையம் சென்றிருந்த காலத்தில் ஒருநாள் பாரதியார் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து அடுத்த வீட்டு வழியாக உளவுப் போலீசார் உள்ளே நுழைந்து கடிதங்கள்,

>>

செல்லம்மா பாரதி/கலெக்டர் ஆஷ் மரணமும் அதனால் ஏற்பட்ட விபத்துக்களும்

டார் அனுபவித்த துக்கம் கணக்கில் அடங்காதது.
கலெக்டர் கொலை செய்யப்பட்ட சமயம் கடையத்திலிருந்த நான் ஏழெட்டுத் தினங்களுக்குப் பிறகு புதுச்சேரிக்கு அழைத்துச் செல்லப்ப

>>

செல்லம்மா பாரதி/பாரதியும் சிஷ்யர்களும்…

வீட்டில் சிஷ்ய கோடிகள் சுமார் 35 பேர்கள் இருந்தார்கள். தீரமிக்க இளைஞர்களான ஸ்ரீ சங்கர கிருஷ்ணன், பாலு, தோத்தாத்திரி, ஹரிஹர சர்மா முதலியவர்கள். ஒவ்வொருவரும் விசித்திரமான பிரத்தியேக குணமுடையவர் அவர்களுடைய சமையல் சாப்பாடு எல்லாம் வெகு விரத்திரமாகவேயிருக்கு

>>

15. எங்கிருந்தோ வந்தான் ‘குவளை’/செல்லம்மாள் பாரதி

(பாரதியார் சரித்திரம்) எங்களுடைய வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்கள் நெருக்கடியான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதுண்டு. அந்த சமயங்களில், நாங்கள் நம்பிக்கையெல்லாம் இழந்த பிறகுங்கூட, யாராவது ஒரு நண்பர் சமய சஞ்சீவியாகத் தோன்றி ஒத்தாசை செய்வது சாதாரணமாக நடந்து வந்தது. அம்மாதிரியே பாரதியார் மேற்கண்ட விதம் …

>>

13. புதுவை புகல்/செல்லம்மாள் பாரதி

யப்படமாட்டார். சிறையில் தம் விருப்பப்படி உண்ணவும், இருக்கவும், பாடவும், ஆடவும் விடார்களே! அதற்கென்ன செய்யலாம்! மாவரைப்பதும் செக்கிழுப்பதும், கல்லுடைப்பதும் மனோதிடமுள்ளவர்கள் (தேகபல மில்லாவிட்

>>

12. சூரத் காங்கிரஸ்/செல்லம்மாள் பாரதி

சுதேசி இயக்கம் நாட்டில் காட்டுத் தீபோல் பரவ ஆரம்பித்தது. ஸ்ரீ.வ.உ.சிதம்பரம்பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்று ஆரம்பிக்க வேண்டுமென்று முயற்சி செய்ய ஆரம்பித்தார்

>>

செல்லம்மாள் பாரதி/11. நவ இந்தியா உதயம்

வங்காளப் பிரிவினை, சுதேசி இயக்கம், சுயராஜ்யத்தின் அவசியம் இவைகள் தேசமெங்கும் அலையடிப்பதுபோல் முழங்க ஆரம்பித்தன. நம் மக்களின்
மனதில்கூட (அந்த அடக்குமுறை ஆளுகையினால்) அடிமை மனப்பான்மை தகர்க்கப்பட்டுவிட்டது. ‘விடுதலை’யில் பேராவல் எங்கு பார்த்தாலும் அதிகமாயிற்று.

>>

10. குரு உபதேசம்/செல்லம்மாள் பாரதி

பாரதியார் எட்டயபுரத்திலிருந்து மதுரைக்குச் சென்று சேதுபதி கலாசாலையில் மூன்று மாதங்கள் தமிழ் பண்டிதராக வேலை பார்த்தார். பின்பு சென்னையில் ஜி. சுப்பிரமணிய அய்யரிடம் வேலைக்கு அமர்ந்து. தொணனனனனனனசே சேதோத்தாரனைத் தொண்டு

>>

செல்லம்மாள் பாரதி/எட்டயபுரத்தில்

எட்டயபுரம் மகாராஜா ஒரு சமயம் டிசம்பர் மாதத்தில் சென்னைக்குச் சென்றிருந்தார். அவர் கூட அவரது பரிவாரங்களும் சென்றிருந்தார்கள். பாரதியாரும் அவரது

>>

8. கடிதமும் பதிலும்/செல்லம்மாள் பாரதி 

பாரதியார் காசியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒருசமயம் ஸ்ரீ விசுவநாத சிவன் (எனது தமக்கை புருஷர்) கடையம் வந்தார். அவர் என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார். ஒருநாள் என்னைத் தனியாக அழைத்து, “அம்மா! நீ எப்படிப்பட்ட கஷ்டங்களையும் தாங்குவதற்கு உன் மனதைத் தயார் செய்து

>>

7. நாகரிகமும் நாஸ்திகமும்/செல்லம்மா பாரதி

அந்த சமயத்தில் தாத்தாவும், பேரனும் நாஸ்திக – ஆஸ்திக வாதங்கள் நடத்த ஆரம்பித்தனர்.முதலில் தாத்தாதான் பேரனைச் சண்டைக்கிழுத்தார். “அடே! தெய்வமில்லையென்று நீ சொல்வது மெய்யானால் இப்பொழுது மரணமடைந்த நாராயணனுடைய ஆத்மா எங்கடா போயிற்று? அதை ருசுப்படுத்தடா” என்

>>

காசி வாசம்/செல்லம்மா பாரதி

காசியில் பாரதியாரின் அத்தை மிகவும் செல்வமாக வாழ்ந்து வந்தார். அப்பொழுது காசியில் தென்னாட்டு யாத்ரீகர்கள் வந்தால் தங்குவதற்கு மடங்கள் ஒன்றிரண்டு தானிருந்தன. அத்தையின் கணவர் ஸ்ரீ கிருஷ்ண சிவன் ஏராளமான பொருள் செலவிட்டு, ஹனுமந்த கட்டத்தில் இரண்டு

>>

5. தந்தை வியோகம்/செல்லம்மாள் பாரதி

பாரதியாருக்கு விவாஹம் ஆன அடுத்த வருஷத்திலேயே அவர் தகப்பனார் நோயுற்று இறந்தார். பாரதியார் மனம் ரொம்பவும் வருந்தியது. “தந்தையின் வறுமை” மகனது மனதைப் பிடுங்கித் தின்றது. யந்திரப் போட்டியிலீடுபட்டுச் சின்னசாமி அய்யர் தமது சொத்தையெல்லாம் இழந்தார். தந்தையாரது பொருள் சேர்க்கும் ஆவலையும்,

>>

4. அத்தை குப்பம்மாள்/செல்லம்மாள் பாரதி

இச்சரித்திரத்திற்கு பாரதியாரின் அருமை அத்தையாரின் சரித்திரமும் அவசியமாகையால் அதைச் சிறிது கவனிப்போம். அத்தையின் கணவர் ஸ்ரீகிருஷ்ண சிவன் அவர்களுக்குச் சிறுவயதிலேயே சிவபெருமானிடம் அளவற்ற பக்தியுண்டு. அதனால் சொத்து முதலியவைகளை அதிகமாகக் கவனிப்பது கிடையாது. நன்றாகக் கவனித்துப் பயிரிடாத காரணத்தால் பயிர்கள் நன்கு விளையவில்லை. ஜீவனத்திற்குச் சற்றுக் கஷ்டமுண்டாயிற்று. மனதில் வைராக்கியமும், அதிகமாயிற்று.

>>

3. விவாகம்/செல்லம்மாள் பாரதி

பாரதியாரின் பதினாலாம் வயதில் எங்களுக்கு மணவினை முடிந்தது. அப்பொழுது எனக்கு வயது 7. பாரதியார் தங்கை லக்ஷ்மிக்கோ மூன்றே வயதுதான். அவர் அத்தை குப்பம்மாளின் இரண்டாவது மகன்

>>

ஸ்ரீ பாரதியார் சரித்திரம்/செல்லம்மாள் பாரதி

பாரதியார் 1882-ம் வருஷம் கார்த்திகை மாதம், மூல நக்ஷத்திரத்தன்று ஸ்ரீசின்னசாமி அய்யரின் திருக்குமாரராக அவதரித்தார். அது கண்டு தாய் தந்தையரும், ஊராரும்

>>

ஸ்ரீ பாரதியார் சரித்திரம்/செல்லம்மாள் பாரதி

திருநெல்வேலி ஜில்லா சிவலப்பேரி என்ற கிராமத்தில் ‘கடுவாய் சுப்பையர் என்ற பிராம்மணோத்தமர் சுக ஜீவனம் செய்து வந்தார். ஏராளமான விளைநிலங்கள் அவருக்கு உண்டு.

>>