ப்ரியம்/நகுலனின் இரு நீண்ட கவிதைகள்
நகுலனின் இரு நீண்ட கவிதைகள் நவீன கவிதைகளில் நல்ல முயற்சி. ஆனால் இவை இரண்டும் நீண்ட கவிதைகள் தாமா? என்ற கேள்வி நெடுநாட்களாய்
>>நகுலனின் இரு நீண்ட கவிதைகள் நவீன கவிதைகளில் நல்ல முயற்சி. ஆனால் இவை இரண்டும் நீண்ட கவிதைகள் தாமா? என்ற கேள்வி நெடுநாட்களாய்
>>விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – சனிக்கிழமை (15.06.2024)
மாலை 6.30 மணிக்கு நடைப்பெற்றது. அதன் காணொளியை இப்போது கண்டு களியுங்கள்.
நிகழ்ச்சி எண் – 87
>>ஒரு சமயம் பணமில்லாததற்காகத் தம்மை பந்துக்கள் கேவலமாக மதிக்கின்றார்கள் என்று அவர் மனதில் ஓர் எண்ணம் உதித்தது. ‘என்னடா உலகம்! என்ன பைத்தியம்!’ என்று கோபங் கொண்டார். ஜேபியில் 100 ரூபாய் வைத்திருந்த சமயமாக இருந்தது.
>>அடுத்தத் திங்கட்கிழமை வலது கண்ணுக்கு ஆபரேஷன். மேலே கூறியது அனைத்தும் இன்னொரு முறை நடந்தன. பெண்கள்கூட மாறவில்லை. அதே கண்கள் (சினிமாப் படம்). அதே பெண்கள். அதே குடை.
>>ற்புதம்
வணங்கி வணங்கி
எழுதிக் கொண்டிருக்கிறேன்
கலைவாணியின் அருள் வேண்டும்
உதடுகளால் கவர்ச்சிகரமாக
எனக்கு முத்தமிடவும் தெரியாது