விஞ்ஞானி/கருணாபுரம்
இவர்கள் மயக்கத்தில்
கள்ளமும் இல்லை
விஷமும் இல்லை
இவர்கள் மயக்கத்தில்
கள்ளமும் இல்லை
விஷமும் இல்லை
அவரவர்
கற்பனைபடி
இருக்கிறார்கள்
அறவே அழிக்கும்வரை நில்லாதீர்!
கருணாபுரமென்று அதுவரை பெயரை
சூபரின்டெண்டெண்ட் பழனிவேல் ஆறுமுகம் என்று மார்பில் எனாமல் பெயரிலிருந்து தெரிந்தவர் என்னை அணுகி, பேச்சில்எந்த சந்தேகமும் இல்லாமல் மிகுந்த நட்போடு “நீங்க ரவிசேகருக்குஎன்ன வேணும்?” என்றார். அளவான மீசை, கைகுலுக்கல்.
>>சார்! உங்க பணம் எனக்கு வேண்டாம். உங்களுக்கு ட்ரபிள் கொடுத்ததுக்கு மன்னிச்சுக்குங்க. உங்க கிட்டே வந்ததே தப்பு. தேவை, மிக மோசமான தேவை.இல்லைன்னா உங்களுக்குத் தொந்தரவு கொடுத்திருக்க மாட்டேன். நீங்க கான்ஃபரன்ஸூக்குப் போங்க. இந்த தேசத்தைப் பரிபாலனம் பண் ணுங்க!”
>>