ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 79

அவர் ஒரு நாளைக்கு 200 பக்கங்கள் புத்தகம் படிப்பாராம். இதைத்தான் நம்ப முடியவில்லை. அவர் ஒரு மணி நேரத்திற்கு 30 பக்கங்கள் படிப்பாராம். கூடவே நோட்ஸ் எடுத்துக்கொண்டு வருவாராம்

>>

அழகியசிங்கர்/பேய் வீடு

அந்த வீட்டிற்குக் குடி வந்த பிறகு வைத்தியநாதனுக்கு மட்டும்தான் தெரியும்.
வீட்டுக்காரர் சொல்லி விட்டார். அந்த வீட்டில் கல்யாணம் ஆகாத ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாள் என்று.

>>

வே.கல்யாணகுமார்/பார் மகனே பார்!

குனிந்து நீ நடப்பதா நிமிர்ந்து பார்!
கொடியினைப் பிடிக்கும்முன் ஆய்ந்துபார்!
துணிவுடன் பாதையைத் தொடர்ந்துபார்!
துயரெல்லாம் உனைவிட்டு விலகும்பார்!

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி/மரச்சீனி பப்படம்

குறைந்து துவண்டுவிடுகிறது). அப்பா இருந்தபோது, சில பத்தாண்டுகளுக்கு முன், நாகர்கோவிலிலிருந்து மரச்சீனி பப்படம், அடப்பிரதமன், கருப்பட்டி,

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/தண்டனை

குமார் காலையிலேயே ,காபி கூட குடித்தானோ இல்லையோ,கையில்,கட்சி கொடியுடன், வெளியே கிளம்பி விட்டான். கல்லூரி முதல் ஆண்டில் ஆரம்பித்த இந்த கட்சியும் கொடியும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.
குமாரின் அப்பா பாபுவும் அம்மா சரோஜாவும் எவ்வளவோ சொல்லி சொல்லி திருத்த

>>

சசிகலா விஸ்வநாதன்/நானும் வரேன்

சொச்சம் பாசுரங்களையும் கற்று தேர்வதற்கு வருடம் மூன்றாகி விட்டது. அகத்தில் அம்மா சொல்படி பூஜை முடித்து ஆறுமாதம் கழித்துதான் கோயிலுக்கு வந்து நான்கு நாட்களில், அந்தியும், சந்தியும் நாரயணீயத்தை முழுவதுமாக பாராயணம் செய்து முடித்தேன்.

>>