ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 79
அவர் ஒரு நாளைக்கு 200 பக்கங்கள் புத்தகம் படிப்பாராம். இதைத்தான் நம்ப முடியவில்லை. அவர் ஒரு மணி நேரத்திற்கு 30 பக்கங்கள் படிப்பாராம். கூடவே நோட்ஸ் எடுத்துக்கொண்டு வருவாராம்
>>அவர் ஒரு நாளைக்கு 200 பக்கங்கள் புத்தகம் படிப்பாராம். இதைத்தான் நம்ப முடியவில்லை. அவர் ஒரு மணி நேரத்திற்கு 30 பக்கங்கள் படிப்பாராம். கூடவே நோட்ஸ் எடுத்துக்கொண்டு வருவாராம்
>>விற்காமல்
வீட்டில் கவிதைப் புத்தகம்
தேங்கி
கவிதைகள் எழுத
ஆட்கள் தேவை..
நல்ல சன்மானத்தோடு
நல்ல சம்பளமும் வழங்கப்படும்’
என்ற விளம்பரப் பலகையொன்று
கரிய மேகங்களைத் தொங்க விடு.
மேற்கில் சூரியனின் பரத வாக்கியம்
படிப்பதைக் கேட்க வேண்டும். எனவே
அந்த வீட்டிற்குக் குடி வந்த பிறகு வைத்தியநாதனுக்கு மட்டும்தான் தெரியும்.
வீட்டுக்காரர் சொல்லி விட்டார். அந்த வீட்டில் கல்யாணம் ஆகாத ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாள் என்று.
குனிந்து நீ நடப்பதா நிமிர்ந்து பார்!
கொடியினைப் பிடிக்கும்முன் ஆய்ந்துபார்!
துணிவுடன் பாதையைத் தொடர்ந்துபார்!
துயரெல்லாம் உனைவிட்டு விலகும்பார்!
உட்கார்ந்து மரங்கொத்திப்பறவை ஒன்று
டொக் டொக் என்றுகொத்தி தனக்கான கூட்டை
அமைத்துக்கொண்டிருந்தது.
தான் வண்ணங்களையும்
அதன் வடிவங்களையும்
அடையாளமாய் சொன்னாளே
வாங்கி விட துணிந்தேன்
சிகப்புக்கு தக்காளி முதல்
>>குறைந்து துவண்டுவிடுகிறது). அப்பா இருந்தபோது, சில பத்தாண்டுகளுக்கு முன், நாகர்கோவிலிலிருந்து மரச்சீனி பப்படம், அடப்பிரதமன், கருப்பட்டி,
>>குமார் காலையிலேயே ,காபி கூட குடித்தானோ இல்லையோ,கையில்,கட்சி கொடியுடன், வெளியே கிளம்பி விட்டான். கல்லூரி முதல் ஆண்டில் ஆரம்பித்த இந்த கட்சியும் கொடியும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.
குமாரின் அப்பா பாபுவும் அம்மா சரோஜாவும் எவ்வளவோ சொல்லி சொல்லி திருத்த
உணவுவிடுதியில் குளம்பி குடித்தபிறகு…
.பணம்பெறும் இடத்தில்
எனதுகுடையை வைத்தஇடத்தில் எடுத்தால்
ஒருபொடியன் வருகிறான்
எனது குடையென்று….
எனில் …பின்
அது என்ன ரசவாதம் செய்து
உனக்குள் நுழைந்ததோ
அதுவும் எனக்குத் தெரியவில்லை…
கறியும் மீனும் சமைத்து
கனக்க வைத்த அத்தை
சொச்சம் பாசுரங்களையும் கற்று தேர்வதற்கு வருடம் மூன்றாகி விட்டது. அகத்தில் அம்மா சொல்படி பூஜை முடித்து ஆறுமாதம் கழித்துதான் கோயிலுக்கு வந்து நான்கு நாட்களில், அந்தியும், சந்தியும் நாரயணீயத்தை முழுவதுமாக பாராயணம் செய்து முடித்தேன்.
>>