அழகியசிங்கர்/ஆடு
வீட்டின் வாசலில் மே மே என்று சத்தம். எட்டிப் பார்த்தேன். ஒரு ஆடு நின்றிருந்தது. யார் வீட்டு ஆடு? ஏன் இங்கே வந்து கத்துகிறது. வெளியே வந்து ஏன் கத்துகிறே என்று கேட்டேன். அது ஒரு இடத்தைப் பார்த்துக் கத்தியது. அங்குஒரு …
>>வீட்டின் வாசலில் மே மே என்று சத்தம். எட்டிப் பார்த்தேன். ஒரு ஆடு நின்றிருந்தது. யார் வீட்டு ஆடு? ஏன் இங்கே வந்து கத்துகிறது. வெளியே வந்து ஏன் கத்துகிறே என்று கேட்டேன். அது ஒரு இடத்தைப் பார்த்துக் கத்தியது. அங்குஒரு …
>>போன முறை கூட்டத்தோடு சேர்ந்து ஒவ்வொரு ஊராகப் போய் நிலங்களுக்கு உரமாக ஆட்டுப்புழுக்கைகளை கொடுத்து அடைந்து கிடந்த காலத்தில் நிகழ்ந்து
>>சுவர்ண ரேகாவின் தாய் மாமா இளங்கோவும் அவன் மனைவி துர்காவும் அவர்களை அழைக்கப் போயிருந்தா
>>காலையிலேயே இரண்டு குழுக்காரர்கள் வந்து தேவகி வீட்டு வாசலில் வந்து கத்திவிட்டுப்போனார்கள். ஒன்று விடிய
>>மகிழ்ச்சிக்கான காரணம், வெகு நாட்களாக முழுமையாக வாசிக்காமல் தள்ளித்தள்ளிப் போட்டுக் கொண்டிருந்த ஒரு நூலை வாசித்து முடித்தது. சோகத்திற்கான காரணம், அதற்குப் பிறகு அப்படியொரு புரட்டிப் போடும்
>>இப்படியாகிட்டேனே!”
புலம்பலை நிறுத்து
தலையை நிமிர்த்து
விழித்துப் பார்க்கவில்லை! விழிக்கின்றேன்; ஏனென்று புரியாமல் ஏதென்று அறியாமல் இருக்கும் உன் நிலையறிந்து. தீபமென ஒளிர்ந்தேன்; கரம் கூப்ப எவருமில்லை! பந்தமாய் எரிந்தேன்; பரிதவிக்க எவருமில்லை! எவரும் அறியாமல் இடக்காலால் இடறுகிறாய். உயர்த்துகிறாய்; உயர் தெய்வமாய் ஊர் முன். உன் முகம் …
>>குறிமட்டும் போதும் ஆணுக்கு…
குடும்பவிளங்க அவனைத்
தலையில் ஏற்றிக் கொண்டாடவேண்டும்
நான் புழுவல்ல பாம்பு என்று
பிரார்த்தனையும் திருவிழாவும் தான்
பெரிதென அவர்கள்