அழகியசிங்கர்/ஆடு

வீட்டின் வாசலில் மே மே என்று சத்தம். எட்டிப் பார்த்தேன். ஒரு ஆடு நின்றிருந்தது. யார் வீட்டு ஆடு? ஏன் இங்கே வந்து கத்துகிறது. வெளியே வந்து ஏன் கத்துகிறே என்று கேட்டேன். அது ஒரு இடத்தைப் பார்த்துக் கத்தியது. அங்குஒரு …

>>

ஜே ஜே சில குறிப்புகள்/ஸ்ரீதர் நாராயணன்

மகிழ்ச்சிக்கான காரணம், வெகு நாட்களாக முழுமையாக வாசிக்காமல் தள்ளித்தள்ளிப் போட்டுக் கொண்டிருந்த ஒரு நூலை வாசித்து முடித்தது. சோகத்திற்கான காரணம், அதற்குப் பிறகு அப்படியொரு புரட்டிப் போடும்

>>

சசிகலா விஸ்வநாதன்/அறிந்தவள்

விழித்துப் பார்க்கவில்லை! விழிக்கின்றேன்; ஏனென்று புரியாமல் ஏதென்று அறியாமல் இருக்கும் உன் நிலையறிந்து. தீபமென ஒளிர்ந்தேன்; கரம் கூப்ப எவருமில்லை! பந்தமாய் எரிந்தேன்; பரிதவிக்க எவருமில்லை! எவரும் அறியாமல் இடக்காலால் இடறுகிறாய். உயர்த்துகிறாய்; உயர் தெய்வமாய் ஊர் முன். உன் முகம் …

>>