தங்கேஸ்/முள்படுக்கை

பாரஸ்ட் ரோடைத் தாண்டி புதிய பேருந்து நிலையத்திற்கு போகிற ஒற்றைச் சாலையில் வண்டி திரும்பிய போது, ஹெட்லைட் வெளிச்சத்தில் அந்த மஞ்சள் நிற உருவம் அசைந்தது விநோதமாக அவன் கண்களுக்குத் தெரிந்தது.
ஏதோ முள் வேலிக் கம்பியிலேயே சோளக்கொல்லை பொம்மையை நிறுத்தி விட்டார்கள் போல என்று தான் நினைத்தான். ஆனால் அருகி

>>

ரேவதி பாலு/எம் பி மூர்த்தி எழுதிய பிருந்தாவின் வாக்கிங்

எங்கிட்ட பேச முடியாது அவர்கிட்ட மட்டும் பேச முடியுமா” என்று கோபிக்கிறாள் பிருந்தா.
ஒருவழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தால், பக்கத்து வீட்டு பாட்டி வாசல் தெளித்ததுனால இவங்க வீட்டு வாசலில் பேப்பர் நனைந்து

>>

நாகேந்திரபாரதி /பூவராக மூர்த்தி அவர்களின் ‘ சின்னப் பிள்ளை ‘ சிறுகதை மதிப்புரை

திகாரிக்கும் இடையில் நடக்கும் சம்பவம் . அந்த அதிகாரியின் பார்வையில் அவர் சொல்வது போல் கதை போகிறது . ஆரம்பத்தில் அந்த அதிகாரி மிகவும் வருத்தப்படுவது போல் கதை ஆரம்பிக்கிறது. . ‘ நான் அப்படி சொல்லி இருக்கக் கூடாது. சொல்லிட்டேன் .என்ன செய்வது . வீட்டி

>>

இது வரை வந்த “தேவதாஸ்”/,கீதாப்ரியன் கார்த்திகேயன் வாசுதேவன்

எப்படி கடைசி காட்சியில் குடிகாரன் ஒருவன் நிஜமாக உயிர்விடுவது போல நடித்திருப்பதைப் பாருங்கள்,தேவதாஸ் என்றாலே தாடி என்பர்,உடன் ஒரு

>>

சசிகலா விஸ்வநாதன்/ஒரு சொல்

ஜகன் அவர்கள் வருகைக்கு என்ன சமைக்க வேண்டும்,என்று மகிழ்வுடன் பட்டியல் இட ஆரம்பிக்க; விசாலமும் அதில் உற்சாகத்துடன் ஈடுபட்டாள். அதே உல்லாசத்துடன்” வா! இன்று கற்பகாம்பாள் மெஸ்ஸில் காலை

>>

அழகியசிங்கர் /பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்

ஓசைகள் என்ற இக் கவிதைக்கு ஓவியர் பாஸ்கரன் ஒரு பூனை படம் வரைந்திருக்கிறார். பூனை படங்களை வரைவதில் பாஸ்கரன் திறமையானவர் என்று

>>

வித்தியாசமான நிகழ்வுகள் – 3/ரமணன் 

ப்படி காத்தோட்டமா இருக்கறது சுகமா இருக்கு. சோபாவில உக்காந்து இருக்கிறது ஜெயில்ல போட்டா மாதிரி இருக்கு” என்பார். தரிசிக்க யாரும் வந்துவிட்டால் பகவானை அழைக்க யாரும் வருவார்கள். ஒரு முறை

>>