செந்தில் பிரசாத்/நானும் நல்லவன்

கலம் கரை விளக்கம்,
கரை சேரும் பாய்மரம்,
கடல் அலை சறுக்கம்,
வேறு ஏதும்
தெளிவாய் தெரியவில்லை
கண்களுக்கு
எனக்கு.
நம்புவதில் தவறில்லை
நானும் நல்லவன்…

One Comment on “செந்தில் பிரசாத்/நானும் நல்லவன்”

  1. Havha
    விழியிருந்தும் குருடர்கள்
    ஆனாலும
    இவர்களால் தான் மழை
    பொய்க்காமல்
    பெய்கிறதோ…

Comments are closed.