சுரேஷ் ராஜகோபால்/ “படைப்பின் இலக்கணம்”
இயற்கை எங்குப் படித்தது
இப்படி மாறுதல் செய்திடப்
படைப்பின் இலக்கணம் இதுவென
புரிந்திடு நன்னெஞ்சே. 1
இயற்கை எங்குப் படித்தது
இப்படி மாறுதல் செய்திடப்
படைப்பின் இலக்கணம் இதுவென
புரிந்திடு நன்னெஞ்சே. 1
நடு இரவில் சற்று
விழிப்புணர்வு …
நினைவுகள் பின்னோடி
அதன்மேல் மையம்
எங்கே வைத்தேன்.. அதை?
அந்த ஊருக்கு பஸ்ஸில் வரும்போதே பார்த்து விட்டாள். ராமு தாத்தாவுக்கு பழங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். ஒவ்வொரு முறையும் அவளைப் பார்க்க அவள் ஊருக்கு வரும்போது பழம்
>>மோகன் தன் மனைவி ரத்னாவுடன் நண்பன் ராஜேஷின் வீட்டு விருந்தில் கலந்து கொண்டபிறகு என் சநேகிதன் மனைவி சுபா எத்தனை நன்னா சமைக்கிறாள். நீ அவகிடேருந்து கத்துக்
>>ஆனால் வில்லிபுத்துராழ்வார் முதலில் தமிழ் தாய் வாழ்த்து பாடி
காப்பியத்தை அரங்கேற்றினார். அதனால் சர்ச்சை எழுந்து அவரது மகன் கடவுள்
வாழ்த்து பாடி சேர்த்ததாக ஒரு வரலாற்று குறிப்பு உள்ளது.
உடைத்து சிதைக்கிறோம்
உயிரினங்களை கொன்று
தீர்க்கிறோம்
கடல்களை
வீட்டில் சிஷ்ய கோடிகள் சுமார் 35 பேர்கள் இருந்தார்கள். தீரமிக்க இளைஞர்களான ஸ்ரீ சங்கர கிருஷ்ணன், பாலு, தோத்தாத்திரி, ஹரிஹர சர்மா முதலியவர்கள். ஒவ்வொருவரும் விசித்திரமான பிரத்தியேக குணமுடையவர் அவர்களுடைய சமையல் சாப்பாடு எல்லாம் வெகு விரத்திரமாகவேயிருக்கு
>>யாருமற்ற
ஒற்றையடிபாதையின்
ஓவியத்தைக் கண்ணுற்றேன்